Roman script

Singer : P. Susheela

Music by : Vishwanathan-Ramamoorthy

Female Part

Illaram ondrae nallaram endrivar

Vaazhavum vida maattaar

Pennai vaazhavum vida maattaar

Illaram ondrae nallaram endrivar

Vaazhavum vida maattaar

Pennai vaazhavum vida maattaar

Female Part

Indha thollaiyillaamal maraivadhenraalum

Saagavum vida maattaar

Avarae saagavum vida maattaar

Indha thollaiyillaamal maraivadhenraalum

Saagavum vida maattaar

Avarae saagavum vida maattaar

Ammaa.. ammaa .. ammaa..

Female Part

Kaadhal endrum paasam endrum

Kadhaiyae kooruvaar

Nooru vagaiyae pesuvaar

Kaadhal endrum paasam endrum

Kadhaiyae kooruvaar

Nooru vagaiyae pesuvaar

Female Part

Angae mangaiyar ulagam

Bommaigal aagum

Maru naal maaruvaar

Pennai vaazhavum vida maattaar

Avarae saagavum vida maattaar

Ammaa.. ammaa .. ammaa..

Female Part

Illaram ondrae nallaram endrivar

Vaazhavum vida maattaar

Pennai vaazhavum vida maattaar

Female Part

Kangal moodi kidappadhanaalae

Pengal deivamaa

Veettil kallai pola iruppadhinaalae

Pengal deivamaa

Female Part

Uyir jeevan illaamal vaazhvadhinaalae

Deivam penn endraar

Indha selvam penn endraar

Maanam enbadhu pengalukkendraal

Aangalukkaenillai

Oru aasaiyinaalae kalangam pirappadhu

Maadhargal padum thollai

Indha naattilum needhiyillai

Thamizh yettilum needhiyillai

Aaaaaaaaaaaaa

Female Part

Illaram ondrae nallaram endrivar

Vaazhavum vida maattaar

Pennai vaazhavum vida maattaar

Indha thollaiyillaamal maraivadhenraalum

Saagavum vida maattaar

Avarae saagavum vida maattaar

Ammaa.. ammaa .. ammaa..

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பெண் : இல்லறம் ஒன்றே நல்லறம் என்றிவர்

வாழவும் விடமாட்டார்

பெண்ணை வாழவும் விடமாட்டார்

இல்லறம் ஒன்றே நல்லறம் என்றிவர்

வாழவும் விடமாட்டார்

பெண்ணை வாழவும் விடமாட்டார்

பெண் : இந்தத் தொல்லையில்லாமல்

மறைவதென்றாலும்

சாகவும் விடமாட்டார்

இந்தத் தொல்லையில்லாமல்

மறைவதென்றாலும்

சாகவும் விடமாட்டார்

அவரே சாகவும் விடமாட்டார்

அம்மா...அம்மா...அம்மா

பெண் : காதல் என்றும் பாசம் என்றும்

கதையே கூறுவார்

நூறு வகையே பேசுவார்

காதல் என்றும் பாசம் என்றும்

கதையே கூறுவார்

நூறு வகையே பேசுவார்

பெண் : அங்கே மங்கையர் உலகம்

பொம்மைகள் ஆகும்

மறு நாள் மாறுவார்

பெண்ணை வாழவும் விடமாட்டார்

அவரே சாகவும் விடமாட்டார்

அம்மா...அம்மா...அம்மா

பெண் : இல்லறம் ஒன்றே நல்லறம் என்றிவர்

வாழவும் விடமாட்டார்

பெண்ணை வாழவும் விடமாட்டார்

பெண் : கண்கள் மூடிக்கிடப்பதனாலே

பெண்கள் தெய்வமா

வீட்டில் கல்லைப்போலே இருப்பதினாலே

பெண்கள் தெய்வமா

பெண் : உயிர் ஜீவன் இல்லாமல் வாழ்வதினாலே

தெய்வம் பெண் என்றார்

இன்பச் செல்வம் பெண் என்றார்

மானம் என்பது பெண்களுக்கென்றால்

ஆண்களுக்கேனில்லை

ஒரு வார்த்தையினாலே களங்கம் பிறப்பது

மாதர்கள் படும் தொல்லை

இந்த நாட்டிலும் நீதியில்லை

தனி ஏட்டிலும் நீதியில்லை

ஆஆஆஆஆஆ

பெண் : இல்லறம் ஒன்றே நல்லறம் என்றிவர்

வாழவும் விடமாட்டார்

பெண்ணை வாழவும் விடமாட்டார்

இந்தத் தொல்லையில்லாமல்

மறைவதென்றாலும்

சாகவும் விடமாட்டார்

அவரே சாகவும் விடமாட்டார்

அம்மா...அம்மா...அம்மா

Song information

Singer: P. Susheela

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Maalaiyitta Mangai (1958) · Lyricist: Kannadasan

Explore this song