Roman script

Singers : S.P.Balasubrahmaniyam and K.S. Chithra

Music by : Ilayaraja

Male Part

Ilavenil idhu vaigaasi madham

Vizhiyoram mazhai yen vandhadhu

Puriyadho ilampoovae un mogam

Nerupaaga kannil neer vandhadhu

Male Part

Panimootam vandhadhaal

Malar thottam neengiyae

Dhisai maari pogumo thendralae

Kaadhal rojavae paadhai maraadhae

Nenjam thaangadhu ooh ooh

Male Part

Ilavenil idhu vaigaasi madham

Vizhiyoram mazhai yen vandhadhu

Male Part

Enmeni nee meetum pon veenai endru

Annaalil needhaan sonnadhu

Kaiyendhi naan vangum pon veenai indru

Kaimaari yeno sendradhu

Male Part

Enpondra yezhai mudi vizhum vaalai

Undaana kaayam aarakooduma

Kaadhal rojavae kanalai mootaadhae

Nee konda en nenjai thandhaal vaazhthuven

Male Part

Ilavenil idhu vaigaasi madham

Vizhiyoram mazhai yen vandhadhu

Panimootam vandhadhaal

Malar thottam neengiyae

Dhisai maari pogumo thendralae

Male Part

………….

Male Part

Kannana kannae un vaai vaarthai nambi

Kalyana dheepam yetrinen

En dheepam un koyil seradhu endru

Thaneerai nanae ootrinen

Male Part

Unnodu vaazha illaiyoru yogam

Naan seitha paavam yarai cholvadhu

Kaadhal rojavae nalamaai nee vaazhga

Nee soodum poomaalai vaan pol vaazhgavae

Female Part

Ilavenil ilaraagangal paadum

Ilankaatrae engae pogirai

Poonjolai idhu unnodu vaazhum

Imaikamal ennai yen paarkirai

Female Part

Panimootam vandhadhaa

Malar thottam neengiyae

Dhisai maari pogumo thendralae

Kaadhal rajavae unnai koodamal

Kangal thoongadhiya … aaa

Female Part

Ilavenil ilaraagangal paadum

Ilankaatrae engae pogirai

தமிழ்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : இளவேனில்

இது வைகாசி மாதம்

விழியோரம் மழை ஏன்

வந்தது புரியாதோ இளம்

பூவே உன் மோகம் நெருப்பாக

கண்ணில் நீர் வந்தது

ஆண் : பனி மூட்டம்

வந்ததால் மலர் தோட்டம்

நீங்கியே திசை மாறிப்போகுமோ

தென்றலே காதல் ரோஜாவே

பாதை மாறாதே நெஞ்சம்

தாங்காது ஓ ஓ

ஆண் : இளவேனில்

இது வைகாசி மாதம்

விழியோரம் மழை ஏன்

வந்தது

ஆண் : என் மேனி நீ

மீட்டும் பொன் வீணை

என்று அந்நாளில் நீ தான்

சொன்னது கையேந்தி நான்

வாங்கும் பொன் வீணை இன்று

கை மாறி ஏனோ சென்றது

ஆண் : என் போன்ற

ஏழை முடிவிழும்

வாழை உண்டானக்

காயம் ஆறக்கூடுமா

காதல் ரோஜாவே கனலை

மூட்டாதே நீ கொண்ட என்

நெஞ்சை தந்தால் வாழ்த்துவேன்

ஆண் : இளவேனில்

இது வைகாசி மாதம்

விழியோரம் மழை

ஏன் வந்தது பனி மூட்டம்

வந்ததால் மலர் தோட்டம்

நீங்கியே திசை

மாறிப்போகுமோ தென்றலே

ஆண் : ...................................

ஆண் : கண்ணான

கண்ணே உன் வாய்

வார்த்தை நம்பி கல்யாண

தீபம் ஏற்றினேன் என் தீபம்

உன் கோயில் சேராது என்று

தண்ணீரை நானே ஊற்றினேன்

ஆண் : உன்னோடு

வாழ இல்லையொரு

யோகம் நான் செய்த

பாவம் யாரைச் சொல்வது

காதல் ரோஜாவே நலமாய்

நீ வாழ்க நீ சூடும் பூமாலை

வான் போல் வாழ்கவே

பெண் : இளவேனில்

இள ராகங்கள் பாடும்

இளங்காற்றே எங்கே

போகிறாய் பூஞ்சோலை

இது உன்னோடு வாழும்

இமைக்காமல் எனை ஏன்

பார்க்கிறாய்

பெண் : பனிமூட்டம்

வந்ததா மலர்த் தோட்டம்

நீங்கியே திசை மாறிப்

போகுமோ தென்றலே

காதல் ரோஜாவே

உன்னைக் கூடாமல்

கண்கள் தூங்காதையா......

பெண் : இளவேனில்

இள ராகங்கள் பாடும்

இளங்காற்றே எங்கே

போகிறாய்

Song information

Singers: S.P.Balasubrahmaniyam and K.S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Kadhal Rojavae (2000) · Lyricist: Lyricist Not Known

Explore this song