Roman script
Singers : Mano and K. S. Chithra Music by : Ilayaraja Chorus ………………….. Male Part Ilamai ithu Inaidhidum bothu Iravu edhu Edhum puriyathu Female Part Ivalo ponnaana maadhu Inaindhaai ippodhu Male : Pavalam sevvaiyin meedhu Parippor illadhu Female Part Ilamai ithu Inaidhidum bothu Male : Iravu edhu Edhum puriyathu Chorus …………………….. Female Part Netru ninaithu Paarkka thudithu poothathu Niththam kaathu irunthu Sertha sugangal kettadhu Male Part Ilamaiyin kanavu Yen endrathu Idhu oru pudhiya Naal endrathu Female Part Ival oru pudhiya Poo endrathu Idhazhinil ezhutha vaa endrathu Male Part Endraikko kettadhu Alli thaa endru Female : Kanni poo poothathu Kai thottaal nandru Male : Alli thaan anaithu Kai thudithathu Female Part Ilamai ithu Inaidhidum bothu Male : Iravu edhu Edhum puriyathu Female Part Ivalo ponnaana maadhu Inaindhaai ippodhu Male : Pavalam sevvaiyin meedhu Parippor illadhu Female Part Ilamai ithu Inaidhidum bothu Male : Iravu edhu Edhum puriyathu Chorus ……………………….. Male Part Maeni azhaithu Mogam koduthu mooduthu Muththam naalum valarththu Dhaegam silirthu vaadudhu Female Part Paniyinil iniya Paal ooruthu Parugidum pozhuthu Thaen ooruthu Male Part Inimaiyil ilamai poraadudhu Iru udal inaiya thaer oduthu Female Part Thottu thaan tholilae Pattu poo polae Male : Vittu thaa thaenilae Mottukkal melae Female : Katti thaan eduthu Kanda pothilae Male Part Ilamai ithu Inaidhidum bothu Female : Iravu edhu Edhum puriyathu Male Part Ivalo ponnaana maadhu Inaindhaal ippodhu Female : Pavalam sevvaiyin meedhu Parippaar illadhu Male Part Ilamai ithu Inaidhidum bothu Female : Iravu edhu Edhum puriyathu
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ................... ஆண் : இளமை இது இணைந்திடும் போது இரவு எது எதும் புரியாது பெண் : இவளோ பொன்னான மாது இணைந்தாய் இப்போது ஆண் : பவளம் செவ்வாயின் மீது பறிப்பார் இல்லாது பெண் : இளமை இது இணைந்திடும் போது ஆண் : இரவு எது எதும் புரியாது.... பெண் : நேற்று நினைத்து பார்க்கத்துடித்து பூத்தது நித்தம் காத்து இருந்து சேர்த்த சுகங்கள் கேட்டது ஆண் : இளமையின் கனவு ஏன் என்றது இது ஒரு புதிய நாள் என்றது பெண் : இவள் ஒரு புதிய பூ என்றது இதலினில் எழுத வா என்றது ஆண் : என்றைக்கோ கேட்டது அள்ளித் தா என்று பெண் : கன்னிப் பூ பூத்தது கை தொட்டால் நன்று ஆண் : அள்ளித் தான் அணைத்து கை துடித்தது.. பெண் : இளமை இது இணைந்திடும் போது ஆண் : இரவு எது எதும் புரியாது பெண் : இவளோ பொன்னான மாது இணைந்தாய் இப்போது ஆண் : பவளம் செவ்வாயின் மீது பறிப்பார் இல்லாது பெண் : இளமை இது இணைந்திடும் போது ஆண் : இரவு எது எதும் புரியாது..... குழு : ............... ஆண் : மேனி அழைத்து மோகம் கொடுத்து மூடுது முத்தம் நாளும் வளர்த்து தேகம் சிலிர்த்து வாடுது பெண் : பனியினில் இனிய பால் ஊறுது பருகிடும் பொழுது தேன் ஊறுது ஆண் : இனிமையில் இளமை போராடுது இரு உடல் இணைய தேர் ஓடுது பெண் : தொட்டுத்தான் தோளிலே பட்டுப் பூ போலே ஆண் : விட்டுத் தா தேனிலே மொட்டுக்கள் மேலே பெண் : கட்டித் தான் எடுத்து கண்ட போதிலே... ஆண் : இளமை இது இணைந்திடும் போது பெண் : இரவு எது எதும் புரியாது ஆண் : இவளோ பொன்னான மாது இணைந்தாள் இப்போது பெண் : பவளம் செவ்வாயின் மீது பறிப்பார் இல்லாது ஆண் : இளமை இது இணைந்திடும் போது பெண் : இரவு எது எதும் புரியாது....
Song information
Singers: Mano and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Thiruppu Munai (1989) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Mano and K. S. Chithra
- Film / album: Thiruppu Munai
- Composer: Ilayaraja