Roman script

Singers : Mano and K. S. Chithra

Music by : Ilayaraja

Chorus

…………………..

Male Part

Ilamai ithu

Inaidhidum bothu

Iravu edhu

Edhum puriyathu

Female Part

Ivalo ponnaana maadhu

Inaindhaai ippodhu

Male : Pavalam sevvaiyin meedhu

Parippor illadhu

Female Part

Ilamai ithu

Inaidhidum bothu

Male : Iravu edhu

Edhum puriyathu

Chorus

……………………..

Female Part

Netru ninaithu

Paarkka thudithu poothathu

Niththam kaathu irunthu

Sertha sugangal kettadhu

Male Part

Ilamaiyin kanavu

Yen endrathu

Idhu oru pudhiya

Naal endrathu

Female Part

Ival oru pudhiya

Poo endrathu

Idhazhinil ezhutha vaa endrathu

Male Part

Endraikko kettadhu

Alli thaa endru

Female : Kanni poo poothathu

Kai thottaal nandru

Male : Alli thaan anaithu

Kai thudithathu

Female Part

Ilamai ithu

Inaidhidum bothu

Male : Iravu edhu

Edhum puriyathu

Female Part

Ivalo ponnaana maadhu

Inaindhaai ippodhu

Male : Pavalam sevvaiyin meedhu

Parippor illadhu

Female Part

Ilamai ithu

Inaidhidum bothu

Male : Iravu edhu

Edhum puriyathu

Chorus

………………………..

Male Part

Maeni azhaithu

Mogam koduthu mooduthu

Muththam naalum valarththu

Dhaegam silirthu vaadudhu

Female Part

Paniyinil iniya

Paal ooruthu

Parugidum pozhuthu

Thaen ooruthu

Male Part

Inimaiyil ilamai poraadudhu

Iru udal inaiya thaer oduthu

Female Part

Thottu thaan tholilae

Pattu poo polae

Male : Vittu thaa thaenilae

Mottukkal melae

Female : Katti thaan eduthu

Kanda pothilae

Male Part

Ilamai ithu

Inaidhidum bothu

Female : Iravu edhu

Edhum puriyathu

Male Part

Ivalo ponnaana maadhu

Inaindhaal ippodhu

Female : Pavalam sevvaiyin meedhu

Parippaar illadhu

Male Part

Ilamai ithu

Inaidhidum bothu

Female : Iravu edhu

Edhum puriyathu

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ...................

ஆண் : இளமை இது

இணைந்திடும் போது

இரவு எது எதும் புரியாது

பெண் : இவளோ பொன்னான மாது

இணைந்தாய் இப்போது

ஆண் : பவளம் செவ்வாயின் மீது

பறிப்பார் இல்லாது

பெண் : இளமை இது

இணைந்திடும் போது

ஆண் : இரவு எது எதும் புரியாது....

பெண் : நேற்று நினைத்து

பார்க்கத்துடித்து பூத்தது

நித்தம் காத்து இருந்து

சேர்த்த சுகங்கள் கேட்டது

ஆண் : இளமையின் கனவு

ஏன் என்றது இது ஒரு புதிய

நாள் என்றது

பெண் : இவள் ஒரு புதிய பூ என்றது

இதலினில் எழுத வா என்றது

ஆண் : என்றைக்கோ கேட்டது

அள்ளித் தா என்று

பெண் : கன்னிப் பூ பூத்தது

கை தொட்டால் நன்று

ஆண் : அள்ளித் தான் அணைத்து

கை துடித்தது..

பெண் : இளமை இது

இணைந்திடும் போது

ஆண் : இரவு எது எதும் புரியாது

பெண் : இவளோ பொன்னான மாது

இணைந்தாய் இப்போது

ஆண் : பவளம் செவ்வாயின் மீது

பறிப்பார் இல்லாது

பெண் : இளமை இது

இணைந்திடும் போது

ஆண் : இரவு எது எதும் புரியாது.....

குழு : ...............

ஆண் : மேனி அழைத்து மோகம்

கொடுத்து மூடுது

முத்தம் நாளும் வளர்த்து

தேகம் சிலிர்த்து வாடுது

பெண் : பனியினில் இனிய

பால் ஊறுது

பருகிடும் பொழுது

தேன் ஊறுது

ஆண் : இனிமையில்

இளமை போராடுது

இரு உடல் இணைய

தேர் ஓடுது

பெண் : தொட்டுத்தான் தோளிலே

பட்டுப் பூ போலே

ஆண் : விட்டுத் தா தேனிலே

மொட்டுக்கள் மேலே

பெண் : கட்டித் தான்

எடுத்து கண்ட போதிலே...

ஆண் : இளமை இது

இணைந்திடும் போது

பெண் : இரவு எது எதும் புரியாது

ஆண் : இவளோ பொன்னான மாது

இணைந்தாள் இப்போது

பெண் : பவளம் செவ்வாயின் மீது

பறிப்பார் இல்லாது

ஆண் : இளமை இது

இணைந்திடும் போது

பெண் : இரவு எது எதும் புரியாது....

Song information

Singers: Mano and K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Thiruppu Munai (1989) · Lyricist: Gangai Amaran

Explore this song