Roman script

Singer : Sid Sriram

Music by : Ilayaraja

Male Part

Illama irundhu enakku

Porappu kodutha thaayae

Sollama udalukulla

Usura vecha thaayae

Nee sumandha kadan theerka

Yaaralum aagathu

Kai maaru senjaalum

Sarisamama pogaathu

Male Part

Illama irundhu enakku

Porappu kodutha thaayae

Sollama udalukulla

Usura vecha thaayae

Male Part

Kaanadha kanneeru

Kannukulla ninnalum

Theanaaga nee ennai

Madiyil yendhi kondaayae

Neerodu seraaga

Naan kalangi vandhaalum

Thozhada maarboda

Thaangi konda en thaayae

Male Part

Amma un karunai thaanae

Megamaga maarudhu

Unnoda anba solla vaanam kooda podhaadhu

Unnai pol sorgam ingae ver yedhu

Male Part

Illama irundhu enakku

Porappu kodutha thaayae

Sollama udalukulla

Usura vecha thaayae

Male Part

Ennenna aanaalum

Sogam ellam unnoda

Munnaalum pinnaalum

Yaarumillai ennoda

Enga enga ponaalum

Vaanam thaanae kooda varum

Inba thunba suzhalilum

Un manasu pinna varum

Male Part

Thaayikulla eesan undu

Pillai mattum thaan ariyum

Eesanikku thaaiyirundhaal

Annai nenjam thaan ariyum

Unnai pol sondham ingae ver yedhu

Male Part

Illama irundhu enakku

Porappu kodutha thaayae

Sollama udalukulla

Usura vecha thaayae

Nee sumandha kadan theerka

Yaaralum aagathu

Kai maaru senjaalum

Sarisamama pogaathu

Male Part

Illama irundhu enakku

Porappu kodutha thaayae….

தமிழ்

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : இல்லாம இருந்து எனக்கு

பொறப்பு கொடுத்த தாயே

சொல்லாம உடலுக்குள்ள

உசுர வெச்ச தாயே

நீ சுமந்த கடன் தீர்க்க

யாராலும் ஆகாது

கை மாறு செஞ்சாலும்

சரிசமமா போகாது

ஆண் : இல்லாம இருந்து எனக்கு

பொறப்பு கொடுத்த தாயே

சொல்லாம உடலுக்குள்ள

உசுர வெச்ச தாயே

ஆண் : காணாத கண்ணீரு

கண்ணுக்குள்ள நின்னாலும்

தேனாக நீ என்னை

மடியில் ஏந்தி கொண்டாயே

நீரோடு சேறாக

நான் கலங்கி வந்தாலும்

தோழாட மார்போட

தாங்கி கொண்ட என் தாயே

ஆண் : அம்மா உன் கருணை தானே

மேகமாக மாறுது

உன்னோட அன்ப சொல்ல வானம் கூட போதாது

உன்னை போல் சொர்க்கம் இங்கே வேறு ஏது

ஆண் : இல்லாம இருந்து எனக்கு

பொறப்பு கொடுத்த தாயே

சொல்லாம உடலுக்குள்ள

உசுர வெச்ச தாயே

ஆண் : என்னென்ன ஆனாலும்

சோகம் எல்லாம் உன்னோட

முன்னாலும் பின்னாலும்

யாருமில்லை என்னோட

எங்க எங்க போனாலும்

வானம் தானே கூட வரும்

இன்ப துன்ப சூழலிலும்

உன் மனசு பின்ன வரும்

ஆண் : தாயிகுள்ள ஈசன் உண்டு

பிள்ளை மட்டும் தான் அறியும்

ஈசனுக்கு தாயிருந்தால்

அன்னை நெஞ்சம் தான் அறியும்

உன்னை போல் சொந்தம் இங்கே வேறு ஏது

ஆண் : இல்லாம இருந்து எனக்கு

பொறப்பு கொடுத்த தாயே

சொல்லாம உடலுக்குள்ள

உசுர வெச்ச தாயே

நீ சுமந்த கடன் தீர்க்க

யாராலும் ஆகாது

கை மாறு செஞ்சாலும்

சரிசமமா போகாது

ஆண் : இல்லாம இருந்து எனக்கு

பொறப்பு கொடுத்த தாயே....

Song information

Singer: Sid Sriram

Music by: Ilayaraja

Release information: From Marutha (2021) · Singer: Sid Sriram · Lyricist: Pazhani Bharathi · Music: Isaignani Ilayaraja

Explore this song