Roman script
Singer : Sid Sriram Music by : Ilayaraja Male Part Illama irundhu enakku Porappu kodutha thaayae Sollama udalukulla Usura vecha thaayae Nee sumandha kadan theerka Yaaralum aagathu Kai maaru senjaalum Sarisamama pogaathu Male Part Illama irundhu enakku Porappu kodutha thaayae Sollama udalukulla Usura vecha thaayae Male Part Kaanadha kanneeru Kannukulla ninnalum Theanaaga nee ennai Madiyil yendhi kondaayae Neerodu seraaga Naan kalangi vandhaalum Thozhada maarboda Thaangi konda en thaayae Male Part Amma un karunai thaanae Megamaga maarudhu Unnoda anba solla vaanam kooda podhaadhu Unnai pol sorgam ingae ver yedhu Male Part Illama irundhu enakku Porappu kodutha thaayae Sollama udalukulla Usura vecha thaayae Male Part Ennenna aanaalum Sogam ellam unnoda Munnaalum pinnaalum Yaarumillai ennoda Enga enga ponaalum Vaanam thaanae kooda varum Inba thunba suzhalilum Un manasu pinna varum Male Part Thaayikulla eesan undu Pillai mattum thaan ariyum Eesanikku thaaiyirundhaal Annai nenjam thaan ariyum Unnai pol sondham ingae ver yedhu Male Part Illama irundhu enakku Porappu kodutha thaayae Sollama udalukulla Usura vecha thaayae Nee sumandha kadan theerka Yaaralum aagathu Kai maaru senjaalum Sarisamama pogaathu Male Part Illama irundhu enakku Porappu kodutha thaayae….
தமிழ்
பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : இல்லாம இருந்து எனக்கு பொறப்பு கொடுத்த தாயே சொல்லாம உடலுக்குள்ள உசுர வெச்ச தாயே நீ சுமந்த கடன் தீர்க்க யாராலும் ஆகாது கை மாறு செஞ்சாலும் சரிசமமா போகாது ஆண் : இல்லாம இருந்து எனக்கு பொறப்பு கொடுத்த தாயே சொல்லாம உடலுக்குள்ள உசுர வெச்ச தாயே ஆண் : காணாத கண்ணீரு கண்ணுக்குள்ள நின்னாலும் தேனாக நீ என்னை மடியில் ஏந்தி கொண்டாயே நீரோடு சேறாக நான் கலங்கி வந்தாலும் தோழாட மார்போட தாங்கி கொண்ட என் தாயே ஆண் : அம்மா உன் கருணை தானே மேகமாக மாறுது உன்னோட அன்ப சொல்ல வானம் கூட போதாது உன்னை போல் சொர்க்கம் இங்கே வேறு ஏது ஆண் : இல்லாம இருந்து எனக்கு பொறப்பு கொடுத்த தாயே சொல்லாம உடலுக்குள்ள உசுர வெச்ச தாயே ஆண் : என்னென்ன ஆனாலும் சோகம் எல்லாம் உன்னோட முன்னாலும் பின்னாலும் யாருமில்லை என்னோட எங்க எங்க போனாலும் வானம் தானே கூட வரும் இன்ப துன்ப சூழலிலும் உன் மனசு பின்ன வரும் ஆண் : தாயிகுள்ள ஈசன் உண்டு பிள்ளை மட்டும் தான் அறியும் ஈசனுக்கு தாயிருந்தால் அன்னை நெஞ்சம் தான் அறியும் உன்னை போல் சொந்தம் இங்கே வேறு ஏது ஆண் : இல்லாம இருந்து எனக்கு பொறப்பு கொடுத்த தாயே சொல்லாம உடலுக்குள்ள உசுர வெச்ச தாயே நீ சுமந்த கடன் தீர்க்க யாராலும் ஆகாது கை மாறு செஞ்சாலும் சரிசமமா போகாது ஆண் : இல்லாம இருந்து எனக்கு பொறப்பு கொடுத்த தாயே....
Song information
Singer: Sid Sriram
Music by: Ilayaraja
Release information: From Marutha (2021) · Singer: Sid Sriram · Lyricist: Pazhani Bharathi · Music: Isaignani Ilayaraja
Explore this song
- Singer: Sid Sriram
- Film / album: Marutha
- Composer: Ilayaraja