Roman script

Ilam Kadhal Song Lyrics is a track from Jayasimma Tamil Film– 1955, Starring N. T. Rama Rao, S. V. Ranga Rao, Relangi, Anjalidevi, Kusalakumari, Rushyendramani and Waheeda Rehman. This song was sung by P. Susheela and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : P. Susheela

Music Director : T. V. Raju

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female Part

Ilangkaadhal nilaiyaale

Enaiyae izhandhenada saami

En saami

Izhandhenada saami

En saami

Ilangkaadhal nilaiyaale

Female Part

Iravil en uyir odi odi

Un vazhiyae paarthadhu vaadi vaadi

Yaeno ilangkaadhal nilaiyaale

Enaiyae izhandhenada saami

En saami

Ilangkaadhal nilaiyaale…ye

Female Part

Kalaiyalae en nilaiyaale

Kanalaagum pogudhae

Karungoondhal tharungaadhal

Malar vaadi pochae

Kalaiyalae en nilaiyaale

Kanalaagum pogudhae

Karungoondhal tharungaadhal

Malar vaadi pochae

Female Part

Aliyaandhae..ye ye ye

Alaiyanadhae mana valaiyaal

Magizhvaalae maharaajnae

Vaada marandhaayoo neeyae

Ilangkaadhal nilaiyaale…ye

Female Part

Arumbai malarndhaalum

Madhu vandu kaanen

Azhagodu sugamootta

Edhir paarkkindrenae

Arumbai malarndhaalum

Madhu vandu kaanen

Azhagodu sugamootta

Edhir paarkkindrenae

Female Part

Irumbaanadho..oooo

Irumbaanadhoo….

Carnatic : ………………..

Irumbaanadhoo….

Carnatic : ………………..

Irumbaanadhoo….

Carnatic : ………………..

Irumbaanadhoo en

Nilayae thannale

Kadalaga kanneerum

Kanivanadhaale

Female Part

Ilangkaadhal nilaiyaale

Enaiyae izhandhenada saami

En saami

Izhandhenada saami

En saami

Ilangkaadhal nilaiyaale..ye

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : இளங்காதல் நிலையாலே

எனையே இழந்தேனடா ஸ்வாமி

என் ஸ்வாமி

இழந்தேனடா ஸ்வாமி

என் ஸ்வாமி

இளங்காதல் நிலையாலே

பெண் : இரவில் என் உயிர் ஓடி ஓடி

உன் வழியே பார்த்தது வாடி வாடி

ஏனோ இளங்காதல் நிலையாலே

எனையே இழந்தேனடா ஸ்வாமி

என் ஸ்வாமி

இளங்காதல் நிலையாலே...ஏ

பெண் : கலையே என் நிலையாலே

கனலாகும் போதே

கருங்கூந்தல் தருங்காதல்

மலர் வாடி போச்சே

கலையே என் நிலையாலே

கனலாகும் போதே

கருங்கூந்தல் தருங்காதல்

மலர் வாடி போச்சே

பெண் : அலையானதே..ஏஏஏஏ

அலையானதே மன வலையால்

மகிழ்வாலே மகராஜனே

வாட மறந்தாயோ நீயே

இளங்காதல் நிலையாலே ....ஏ

பெண் : அரும்பாய் மலர்ந்தாலும்

மது வண்டு காணேன்

அழகோடு சுக மூட்ட

எதிர் பார்க்கின்றேனே

அரும்பாய் மலர்ந்தாலும்

மது வண்டு காணேன்

அழகோடு சுக மூட்ட

எதிர் பார்க்கின்றேனே

பெண் : இரும்பானதோ...ஓஓஓஓ

இரும்பானதோ ......

கர்னாடிக் : .................

இரும்பானதோ ......

கர்னாடிக் : .................

இரும்பானதோ ......

கர்னாடிக் : .................

இரும்பானதோ என்

நிலையே தன்னாலே

கடலாக கண்ணீரும்

கனிவானதாலே

பெண் : இளங்காதல் நிலையாலே

எனையே இழந்தேனடா ஸ்வாமி

என் ஸ்வாமி

இழந்தேனடா

என் ஸ்வாமி

இளங்காதல் நிலையாலே.......ஏ

Song information

Singer: P. Susheela

Release information: From Jayasimma (1955) · Singer: P. Susheela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: T. V. Raju

Explore this song