Roman script
Ilam Kadhal Song Lyrics is a track from Jayasimma Tamil Film– 1955, Starring N. T. Rama Rao, S. V. Ranga Rao, Relangi, Anjalidevi, Kusalakumari, Rushyendramani and Waheeda Rehman. This song was sung by P. Susheela and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : P. Susheela Music Director : T. V. Raju Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Ilangkaadhal nilaiyaale Enaiyae izhandhenada saami En saami Izhandhenada saami En saami Ilangkaadhal nilaiyaale Female Part Iravil en uyir odi odi Un vazhiyae paarthadhu vaadi vaadi Yaeno ilangkaadhal nilaiyaale Enaiyae izhandhenada saami En saami Ilangkaadhal nilaiyaale…ye Female Part Kalaiyalae en nilaiyaale Kanalaagum pogudhae Karungoondhal tharungaadhal Malar vaadi pochae Kalaiyalae en nilaiyaale Kanalaagum pogudhae Karungoondhal tharungaadhal Malar vaadi pochae Female Part Aliyaandhae..ye ye ye Alaiyanadhae mana valaiyaal Magizhvaalae maharaajnae Vaada marandhaayoo neeyae Ilangkaadhal nilaiyaale…ye Female Part Arumbai malarndhaalum Madhu vandu kaanen Azhagodu sugamootta Edhir paarkkindrenae Arumbai malarndhaalum Madhu vandu kaanen Azhagodu sugamootta Edhir paarkkindrenae Female Part Irumbaanadho..oooo Irumbaanadhoo…. Carnatic : ……………….. Irumbaanadhoo…. Carnatic : ……………….. Irumbaanadhoo…. Carnatic : ……………….. Irumbaanadhoo en Nilayae thannale Kadalaga kanneerum Kanivanadhaale Female Part Ilangkaadhal nilaiyaale Enaiyae izhandhenada saami En saami Izhandhenada saami En saami Ilangkaadhal nilaiyaale..ye
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : இளங்காதல் நிலையாலே எனையே இழந்தேனடா ஸ்வாமி என் ஸ்வாமி இழந்தேனடா ஸ்வாமி என் ஸ்வாமி இளங்காதல் நிலையாலே பெண் : இரவில் என் உயிர் ஓடி ஓடி உன் வழியே பார்த்தது வாடி வாடி ஏனோ இளங்காதல் நிலையாலே எனையே இழந்தேனடா ஸ்வாமி என் ஸ்வாமி இளங்காதல் நிலையாலே...ஏ பெண் : கலையே என் நிலையாலே கனலாகும் போதே கருங்கூந்தல் தருங்காதல் மலர் வாடி போச்சே கலையே என் நிலையாலே கனலாகும் போதே கருங்கூந்தல் தருங்காதல் மலர் வாடி போச்சே பெண் : அலையானதே..ஏஏஏஏ அலையானதே மன வலையால் மகிழ்வாலே மகராஜனே வாட மறந்தாயோ நீயே இளங்காதல் நிலையாலே ....ஏ பெண் : அரும்பாய் மலர்ந்தாலும் மது வண்டு காணேன் அழகோடு சுக மூட்ட எதிர் பார்க்கின்றேனே அரும்பாய் மலர்ந்தாலும் மது வண்டு காணேன் அழகோடு சுக மூட்ட எதிர் பார்க்கின்றேனே பெண் : இரும்பானதோ...ஓஓஓஓ இரும்பானதோ ...... கர்னாடிக் : ................. இரும்பானதோ ...... கர்னாடிக் : ................. இரும்பானதோ ...... கர்னாடிக் : ................. இரும்பானதோ என் நிலையே தன்னாலே கடலாக கண்ணீரும் கனிவானதாலே பெண் : இளங்காதல் நிலையாலே எனையே இழந்தேனடா ஸ்வாமி என் ஸ்வாமி இழந்தேனடா என் ஸ்வாமி இளங்காதல் நிலையாலே.......ஏ
Song information
Singer: P. Susheela
Release information: From Jayasimma (1955) · Singer: P. Susheela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: T. V. Raju
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Jayasimma