Roman script

Singer : P. Susheela

Music by : S. Rajeswararao

Lyrics by : Udumalai Narayanakavi

Female Part

Haa…aaa…aa..haa…aaa..aa..

Idhuvenna aanandhamoo aahaa

Idhuvenna aaanandhamoo

Inbamellam ennakae thaan sondhamoo

Idhuvenna aanandhamoo aahaa

Idhuvenna aaanandhamoo

Female Part

Kadhiravan grihanam kalanthathinaalae

Madhu malar vadhanam magizhnthathinaalae

Idhamuru iyarkkai kaatchi idhaalae

Enaiyae ariyaamlae ahaaa

Idhuvenna aanandhamoo aahaa

Idhuvenna aaanandhamoo

Female Part

Pugai pani irulum poyinathendrae

Pullinam koovi azhaithathu nandrae..aaa.aa..aa..

Pugai pani irulum poyinathendrae

Pullinam koovi azhaithathu nandrae

Pugalavum mudiyaatha yedho ondrae

Pudhidhaai ulam pugunthae thondrum

Idhuvenna aanandhamoo aahaa

Idhuvenna aaanandhamoo

Female Part

Thaenaar poovaiyil siranthathu polae

Thedum uravin virunthathu polae

Kaanathathaiyoo kandadhu polae

Kanden vaazhvinilae ahaa aa

Idhuvenna aanandhamoo aahaa

Idhuvenna aaanandhamoo

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயனகவி

பெண் : ஹா..ஆஅ..ஆஅ..ஹா...ஆஅ..ஆஅ...

இதுவென்ன ஆனந்தமோ ஆஹா

இதுவென்ன ஆனந்தமோ

இன்பமெல்லாம் எனக்கேதான் சொந்தமோ

இதுவென்ன ஆனந்தமோ ஆஹா

இதுவென்ன ஆனந்தமோ

பெண் : கதிரவன் கிரணம் கலந்ததினாலே

மதுமலர் வதனம் மகிழ்ந்ததின்னாளே

இதமுறு இயற்கை காட்சி இதாலே

எனையே அறியாமலே ஆஹா....

இதுவென்ன ஆனந்தமோ ஆஹா

இதுவென்ன ஆனந்தமோ

பெண் : புகைப் பனி இருளும் போயினதென்றே

புள்ளினம் கூவி அழைத்தது நன்றே ஆஆஆ..

புகைப் பனி இருளும் போயினதென்றே

புள்ளினம் கூவி அழைத்தது நன்றே

புகலவும் முடியாத ஏதோ ஒன்றே

புதிதாய் உளம் புகுந்தே தோன்றும்

இதுவென்ன ஆனந்தமோ ஆஹா

இதுவென்ன ஆனந்தமோ.....

பெண் : தேனார் பூவையில் சிறந்தது போலே

தேடும் உறவின் விருந்தது போலே

காணாதெதையோ கண்டது போலே

கண்டேன் வாழ்வினிலே ஆஹாஹா

இதுவென்ன ஆனந்தமோ ஆஹா

இதுவென்ன ஆனந்தமோ.....

Song information

Singer: P. Susheela

Music by: S. Rajeswararao

Lyrics by: Udumalai Narayanakavi

Release information: From Manjal Mahimai (1959) · Singer: P. Susheela · Lyricist: Udumalai Narayanakavi · Music: S. Rajeswararao

Explore this song