Roman script
Singers : Krishna Chandar and S. P. Shailaja Music by : Ilayaraja Male Part Idhu varaiyil mudhal iravu kanavugalil thaan Ini malarum pala iravu uravugalil thaan Female : Aasaikku artham sollum naal vandhadhu Naan ketta malai indru thol vandhadhu Male : Kalyaana paadal solla vaa Male Part Idhu varaiyil mudhal iravu kanavugalil thaan Ini malarum pala iravu uravugalil thaan Male Part Aagaya megamae neer vittadhu Female : Aanandham boomiyil ver vittadhu Male : Poovodu kaayum kodi kondathu Female : Kodiyodu yaavum madi kandadhu Male Part Madiyil varavum oru minnal paaindhadhu Female : Thanana thanana thanna thanana Enna endru neeyum solla koodathoo Male Part Idhu varaiyil mudhal iravu kanavugalil thaan Ini malarum pala iravu uravugalil thaan Female Part Aarambamaanadhu aalinganam Male : Adhu indha kaadhalil aalabanam Female : Yegaandha neram raajangamoo Male : Yen indha naanam poorvangamoo Female Part Udhadum udhadum oru sandham paadudhu Male : Lalala lalala lalalala laalaalala Urchaaga gangai ondru paayadhoo Male Part Idhu varaiyil mudhal iravu kanavugalil thaan Ini malarum pala iravu uravugalil thaan Female : Aasaikku artham sollum naal vandhadhu Naan ketta malai indru thol vandhadhu Male : Kalyaana paadal solla vaa Male Part Idhu varaiyil mudhal iravu kanavugalil thaan Ini malarum pala iravu uravugalil thaan
தமிழ்
பாடகர்கள் : கிருஷ்ண சந்தர் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : இது வரையில் முதல் இரவு கனவுகளில்தான் இனி மலரும் பல இரவு உறவுகளில்தான் பெண் : ஆசைக்கு அர்த்தம் சொல்லும் நாள் வந்தது நான் கேட்ட மாலை இன்று தோள் வந்தது ஆண் : கல்யாணப் பாடல் சொல்ல வா..... ஆண் : இது வரையில் முதல் இரவு கனவுகளில்தான் இனி மலரும் பல இரவு உறவுகளில்தான் ஆண் : ஆகாய மேகமே நீர் விட்டது பெண் : ஆனந்தம் பூமியில் வேர் விட்டது ஆண் : பூவோடு காயும் கொடி கொண்டது பெண் : கொடியோடு யாவும் மடி கண்டது ஆண் : மடியில் வரவும் ஒரு மின்னல் பாய்ந்தது பெண் : தனனா தனனா தன்ன தன்னா என்னென்று நீயும் சொல்லக் கூடாதோ ஆண் : இது வரையில் முதல் இரவு கனவுகளில்தான் இனி மலரும் பல இரவு உறவுகளில்தான் பெண் : ஆரம்பமானது ஆலிங்கனம் ஆண் : அது இந்தக் காதலில் ஆலாபனம் பெண் : ஏகாந்த நேரம் ராஜாங்கமோ ஆண் : ஏன் இந்த நாணம் பூர்வாங்கமோ பெண் : உதடும் உதடும் ஒரு சந்தம் பாடுது ஆண் : லலலா லலலா லல லலா உற்சாக கங்கை ஒன்று பாயாதோ ஆண் : இது வரையில் முதல் இரவு கனவுகளில்தான் இனி மலரும் பல இரவு உறவுகளில்தான் பெண் : ஆசைக்கு அர்த்தம் சொல்லும் நாள் வந்தது நான் கேட்ட மாலை இன்று தோள் வந்தது ஆண் : கல்யாணப் பாடல் சொல்ல வா.....
Song information
Singers: Krishna Chandar and S. P. Shailaja
Music by: Ilayaraja
Release information: From Dhoorathu Pachai (1987) · Singer: Krishna Chandar and S. P. Shailaja · Lyricist: Vaali · Music: Ilayaraja
Explore this song
- Singer: Krishna Chandar and S. P. Shailaja
- Film / album: Dhoorathu Pachai
- Composer: Ilayaraja