Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Vishwanathan

Male Part

Thedatha idam ellam thedinen

Paadatha pattellam paadinen

Aanalum naan thedum pallavi

Kaanamal vaadinen kanneeril aadinen

Male Part

Idhuvarai pattai pirintha

Padagan enakku pallavi kidaithathu

Idhuvarai yaettai pirintha

Vaarthaigalukku oru saranam kidaithathu

Lal lalalalalala aa aa aa aa

Male Part

Idhuvarai pattai pirintha

Padagan enakku pallavi kidaithathu

Idhuvarai yaettai pirintha

Vaarthaigalukku oru saranam kidaithathu

Ennudaiya pallavi kidaithathu

Nalladhoru saranam kidaithathu

Hae hae hae haei……

Male Part

Vevveru dhisaigalil odam rendu

Vellathil ponadhenna en kannama

Hae ivvaaru pirinthathu ingae endru

Sandhikka naerndhathamma

Male Part

Vevveru dhisaigalil odam rendu

Vellathil ponadhenna en kannama

Hae ivvaaru pirinthathu ingae endru

Sandhikka naerndhathamma en kannama

Thunbangal theernthathamma

Male Part

Nijamoo oo nizhaloo oo

Unnai naan paarthathu

Pirinthom inaindhom

Vidhi thaan serthathu

Male Part

Idhuvarai pattai pirintha

Padagan enakku pallavi kidaithathu

Idhuvarai yaettai pirintha

Vaarthaigalukku oru saranam kidaithathu

Male Part

Mei thottu thazhuviya manjal nilavaavum

Kaivittu ponadhamma en kannama

Munnaalil vilagiya vellaipuravum

Innaalil thondruthamma aaa…aaa..

Male Part

Mei thottu thazhuviya manjal nilavaavum

Kaivittu ponadhamma en kannama

Munnaalil vilagiya vellaipuravum

Innaalil thondruthamma en kannama

En selvam meendadhamma haa

Male Part

Adada idhu thaan iraivan naadagan

Uravum pirivum mandihan jaadhagan

Male Part

Idhuvarai pattai pirintha

Padagan enakku pallavi kidaithathu

Idhuvarai yaettai pirintha

Vaarthaigalukku oru saranam kidaithathu

Ennudaiya pallavi kidaithathu

Nalladhoru saranam kidaithathu

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : தேடாத இடமெல்லாம் தேடினேன்

பாடாத பாட்டெல்லாம் பாடினேன்

ஆனாலும் நான் தேடும் பல்லவி

காணாமல் வாடினேன் கண்ணீரில் ஆடினேன்

ஆண் : இதுவரை பாட்டை பிரிந்த

பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது

இதுவரை ஏட்டை பிரிந்த

வார்த்தைகளுக்கு ஓர் சரணம் கிடைத்தது

லல்லலலல லலலலலலலாஆஆஆஆ

ஆண் : இதுவரை பாட்டை பிரிந்த

பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது

இதுவரை ஏட்டை பிரிந்த

வார்த்தைகளுக்கு ஓர் சரணம் கிடைத்தது

என்னுடைய பல்லவி கிடைத்தது

நல்லதொரு சரணம் கிடைத்தது

ஹே ஹே ஹே ஹேய்ய்ய்ய்ய்ய்

ஆண் : வெவ்வேறு திசைகளில் ஓடம் ரெண்டு

வெள்ளத்தில் போனதம்மா என் கண்ணம்மா

ஹ இவ்வாறு பிரிந்தது இங்கே இன்று

சந்திக்க நேர்ந்ததம்மா

ஆண் : வெவ்வேறு திசைகளில் ஓடம் ரெண்டு

வெள்ளத்தில் போனதம்மா என் கண்ணம்மா

ஹ இவ்வாறு பிரிந்தது இங்கே இன்று

சந்திக்க நேர்ந்ததம்மா என் கண்ணம்மா

துன்பங்கள் தீர்ந்ததம்மா....

ஆண் : நிஜமோ...ஓஓ.. நிழலோ ஓஓஓஓ

உன்னை நான் பார்த்தது

பிரிந்தோம் இணைந்தோம்

விதிதான் சேர்த்தது.....

ஆண் : இதுவரை பாட்டை பிரிந்த

பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது

இதுவரை ஏட்டை பிரிந்த

வார்த்தைகளுக்கு ஓர் சரணம் கிடைத்தது

ஆண் : மெய் தொட்டு தழுவிய மஞ்சள் நிலாவும்

கைவிட்டுப் போனதம்மா என் கண்ணம்மா

முன்னாளில் விலகிய வெள்ளைப்புறாவும்

இந்நாளில் தோன்றுதம்மா ஆ ...ஆ...ஆ....

ஆண் : மெய் தொட்டு தழுவிய மஞ்சள் நிலாவும்

கைவிட்டுப் போனதம்மா என் கண்ணம்மா

முன்னாளில் விலகிய வெள்ளைப்புறாவும்

இந்நாளில் தோன்றுதம்மா என் கண்ணனம்மா

என் செல்வம் மீண்டதம்மா ஹ

ஆண் : அடடா இதுதான் இறைவன் நாடகம்

உறவும் பிரிவும் மனிதன் ஜாதகம்

ஆண் : இதுவரை பாட்டை பிரிந்த

பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது

இதுவரை ஏட்டை பிரிந்த

வார்த்தைகளுக்கு ஓர் சரணம் கிடைத்தது

என்னுடைய பல்லவி கிடைத்தது

நல்லதொரு சரணம் கிடைத்தது....

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: M. S. Vishwanathan

Release information: From Vasantha Raagam (1986) · Lyricist: Vaali

Explore this song