Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male Part

Idho endhan deivam munnaalae

Naan orae oru punnagayil kandenae

Idho endhan deivam munnaalae

Naan orae oru punnagayil kandenae

Male Part

Paasamulla paarvaiyilae

Kadavul vaalgiraan

Avan karunai ulla nenjinilae

Kovil kolgiraan

Male Part

Paasamulla paarvaiyilae

Kadavul vaalgiraan

Avan karunai ulla nenjinilae

Kovil kolgiraan

Male Part

Idho endhan deivam munnaalae

Naan orae oru punnagayil kandenae

Male Part

Avan poo viriyum solaiyilae

Manappaan

Isai poonguyilin thaen kuralil iruppaan

Avan poo viriyum solaiyilae

Manappaan

Isai poonguyilin thaen kuralil iruppaan

Male Part

Kulir megamena thaagathaiyae

Thanippaan

Thalir kodi vilaiyum kanigalilae inippaan

Kulir megamena thaagathaiyae

Thanippaan

Thalir kodi vilaiyum kanigalilae inippaan

Male Part

Paasamulla paarvaiyilae

Kadavul vaalgiraan

Avan karunai ulla nenjinilae

Kovil kolgiraan

Male : Idho endhan deivam munnaalae

Naan orae oru punnagayil kandenae

Male Part

Pala nool padithu nee ariyum kalvi

Podhu nalam ninaithu nee valangum selvam

Pirar uyarvinilae unakirukkum inbam

Ivai anaithilumae irupathuthaan deivam

Ivai anaithilume irupathuthaan deivam

Male Part

Idho endhan deivam munnaalae

Naan orae oru punnagayil kandenae

Male Part

Than viyarvaiyilum ulaipinilum

Vaazhvai

Thandhu thozhil purinthu

Uyir valarkkum ezhai

Avan idhal malarum siripoliyai ketten

Andha siripinilae iraivanai naan paarthen

Andha siripinilae iraivanai naan paarthen

Male Part

Paasamulla paarvaiyilae

Kadavul vaalgiraan

Avan karunai ulla nenjinilae

Kovil kolgiraan

Male Part

Idho endhan deivam munnaalae

Naan orae oru punnagayil kandenae

Haaa…aaa..haaa…aaa…

Hoo ooo hooo ooooo

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே

நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே

நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே

ஆண் : பாசமுள்ள பார்வையிலே

கடவுள் வாழ்கிறான்

அவன் கருணையுள்ள நெஞ்சினிலே

கோயில் கொள்கிறான்

ஆண் : பாசமுள்ள பார்வையிலே

கடவுள் வாழ்கிறான்

அவன் கருணையுள்ள நெஞ்சினிலே

கோயில் கொள்கிறான்

ஆண் : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே

நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே

ஆண் : அவன் பூ விரியும் சோலையிலே

மணப்பான்

இசைப் பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்

அவன் பூ விரியும் சோலையிலே

மணப்பான்

இசைப் பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்

ஆண் : குளிர் மேகமென தாகத்தையே

தணிப்பான்

தளிர்க்கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்

குளிர் மேகமென தாகத்தையே

தணிப்பான்

தளிர்க்கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்

ஆண் : பாசமுள்ள பார்வையிலே

கடவுள் வாழ்கிறான்

அவன் கருணையுள்ள நெஞ்சினிலே

கோயில் கொள்கிறான்

ஆண் : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே

நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே

ஆண் : பல நூல் படித்து

நீ அறியும் கல்வி

பொது நலம் நினைத்து

நீ வழங்கும் செல்வம்

ஆண் : பிறர் உயர்வினிலே

உனக்கு இருக்கும் இன்பம்

இவை அனைத்திலுமே

இருப்பதுதான் தெய்வம்

இவை அனைத்திலுமே

இருப்பதுதான் தெய்வம்

ஆண் : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே

நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே

ஆண் : தன் வியர்வையிலும் உழைப்பினிலும்

வாழ்வை கண்டு தொழில் புரிந்து

உயிர் வளர்க்கும் ஏழை

அவன் இதழ் மலரும் சிரிபொலியாய் கேட்டேன்

அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்

அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்

ஆண் : பாசமுள்ள பார்வையிலே

கடவுள் வாழ்கிறான்

அவன் கருணையுள்ள நெஞ்சினிலே

கோயில் கொள்கிறான்

ஆண் : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே

நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே

ஹா....ஆஅ....ஹா....ஆஅ....

ஹோ ஓஒ ஹோ ஓஓ

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Vishwanathan

Release information: From Babu (1971) · Lyricist: Vaali

Explore this song