Roman script

Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male Part

Idhayathil irundhu

Idhazhgal varai

Adhu yaedho oru vagai

Pudhiya kalai

Male Part

Idhayathil irundhu

Idhazhgal varai

Adhu yaedho oru vagai

Pudhiya kalai

Mana puyalukku piragu

Amudha mazhai

Adhil malar pol valarvadhu

Enna kadhai

Female Part

Idhayathil irundhu

Idhazhgal varai

Adhu yaedho oru vagai

Pudhiya kalai

Female Part

Idhayathil irundhu

Idhazhgal varai

Adhu yaedho oru vagai

Pudhiya kalai

Mana puyalukku piragu

Amudha mazhai

Adhil malar pol valarvadhu

Kaadhal kadhai

Female Part

Idhayathil irundhu

Idhazhgal varai

Adhu yaedho oru vagai

Pudhiya kalai

Male Part

{Maargazhi poompani

Kulirgal kondu

Maalai soodiyadhaen

Female Part

Aandavan neeyena

Vanangi nindru

Aval aandaal aanadhanaal} (2)

Male Part

Kaaviri pol oru unarchi vellam

Unai kandaal paaivadhenna

Kaaviri pol oru unarchi vellam

Unai kandaal paaivadhenna

Female Part

Kaaladi osai pirakkum inbam

Gaanam paaduvadhaal

Kaaladi osai pirakkum inbam

Gaanam paaduvadhaal

Male Part

Idhayathil irundhu

Idhazhgal varai

Adhu yaedho oru vagai

Pudhiya kalai

Mana puyalukku piragu

Amudha mazhai

Adhil malar pol valarvadhu

Enna kadhai

Enna kadhai

Female : Adhu kaadhal kadhai…

Male Part

Thaamarai kanni sooriyan vandhaal

Thamizh pol yaen sirithaal

Female Part

Poongula raani neerinil aada

Manjal thooviyadhaal

Male Part

Nee thodum vaelaiyil kodhippum enna

Endhan nizhalum suduvadhenna

Female Part

Penmaniyin dheebam kangalil yaendhi

Thirunaal thaeduvadhaal

Female Part

Idhayathil irundhu

Idhazhgal varai

Adhu yaedho oru vagai

Pudhiya kalai

Male : Mana puyalukku piragu

Amudha mazhai

Adhil malar pol valarvadhu

Enna kadhai

Enna kadhai

Female : Adhu kaadhal kadhai…

Both : Aa…aaa….aaa….aaa….aaa….aa…aa…aaa…….

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : இதயத்தில் இருந்து

இதழ்கள் வரை

அது ஏதோ ஒரு வகை

புதிய கலை

ஆண் : இதயத்தில் இருந்து

இதழ்கள் வரை

அது ஏதோ ஒரு வகை

புதிய கலை

மன புயலுக்கு பிறகு

அமுத மழை

அதில் மலர்போல் வளர்வது

என்ன கதை

ஆண் : இதயத்தில் இருந்து

இதழ்கள் வரை

அது ஏதோ ஒரு வகை

புதிய கலை

பெண் : இதயத்தில் இருந்து

இதழ்கள் வரை

அது ஏதோ ஒரு வகை

புதிய கலை

மன புயலுக்கு பிறகு

அமுத மழை

அதில் மலர்போல் வளர்வது

காதல் கதை

பெண் : இதயத்தில் இருந்து

இதழ்கள் வரை

அது ஏதோ ஒரு வகை

புதிய கலை

ஆண் : {மார்கழி பூம்பனி

குளிர்கள் கொண்டு

மாலை சூடியதேன்

பெண் : ஆண்டவன் நீ என

வணங்கி நின்றேன்

அவள் ஆண்டாள் ஆனதனால்} (2)

ஆண் : காவிரி போல் ஒரு உணர்ச்சி வெள்ளம்

உனை கண்டால் பாய்வதென்ன

காவிரி போல் ஒரு உணர்ச்சி வெள்ளம்

உனை கண்டால் பாய்வதென்ன

பெண் : காலடி ஓசையில் பிறக்கும் இன்பம்

கானம் பாடுவதால்

காலடி ஓசையில் பிறக்கும் இன்பம்

கானம் பாடுவதால்

ஆண் : இதயத்தில் இருந்து

இதழ்கள் வரை

அது ஏதோ ஒரு வகை

புதிய கலை

மன புயலுக்கு பிறகு

அமுத மழை

அதில் மலர்போல் வளர்வது

என்ன கதை

என்ன கதை

பெண் : அது காதல் கதை

ஆண் : தாமரை கன்னி சூரியன் வந்தால்

தமிழ் போல் ஏன் சிரித்தாள்

பெண் : பூங்குல ராணி நீரினில் ஆட

மஞ்சள் தூவியதால்

ஆண் : நீ தொடும் வேளையில் கொதிப்பும் என்ன

எந்தன் நிழலும் சுடுவதென்ன

பெண் : பெண்மையின் தீபம் கண்களில் ஏந்தி

திருநாள் தேடுவதால்

பெண் : இதயத்தில் இருந்து

இதழ்கள் வரை

அது ஏதோ ஒரு வகை

புதிய கலை

ஆண் : மன புயலுக்கு பிறகு

அமுத மழை

அதில் மலர்போல் வளர்வது

என்ன கதை

என்ன கதை

பெண் : அது காதல் கதை

இருவர் : ஆ......ஆஅ......ஆஅ.....ஆ.....ஆஅ.....ஆ.....ஆ.....ஆஅ.....

Song information

Singers: P. Susheela and T. M. Soundararajan

Music by: M. S. Vishwanathan

Release information: From Indru Pol Endrum Vaazhga (1977) · Lyricist: Pulamaipithan

Explore this song