Roman script
Singers : P. Susheela and T. M. Soundararajan
Music by : M. S. Vishwanathan
Male Part
Idhayathil irundhu
Idhazhgal varai
Adhu yaedho oru vagai
Pudhiya kalai
Male Part
Idhayathil irundhu
Idhazhgal varai
Adhu yaedho oru vagai
Pudhiya kalai
Mana puyalukku piragu
Amudha mazhai
Adhil malar pol valarvadhu
Enna kadhai
Female Part
Idhayathil irundhu
Idhazhgal varai
Adhu yaedho oru vagai
Pudhiya kalai
Female Part
Idhayathil irundhu
Idhazhgal varai
Adhu yaedho oru vagai
Pudhiya kalai
Mana puyalukku piragu
Amudha mazhai
Adhil malar pol valarvadhu
Kaadhal kadhai
Female Part
Idhayathil irundhu
Idhazhgal varai
Adhu yaedho oru vagai
Pudhiya kalai
Male Part
{Maargazhi poompani
Kulirgal kondu
Maalai soodiyadhaen
Female Part
Aandavan neeyena
Vanangi nindru
Aval aandaal aanadhanaal} (2)
Male Part
Kaaviri pol oru unarchi vellam
Unai kandaal paaivadhenna
Kaaviri pol oru unarchi vellamUnai kandaal paaivadhenna Female Part Kaaladi osai pirakkum inbam Gaanam paaduvadhaal Kaaladi osai pirakkum inbam Gaanam paaduvadhaal Male Part Idhayathil irundhu Idhazhgal varai Adhu yaedho oru vagai Pudhiya kalai Mana puyalukku piragu Amudha mazhai Adhil malar pol valarvadhu Enna kadhai Enna kadhai Female : Adhu kaadhal kadhai… Male Part Thaamarai kanni sooriyan vandhaal Thamizh pol yaen sirithaal Female Part Poongula raani neerinil aada Manjal thooviyadhaal Male Part Nee thodum vaelaiyil kodhippum enna Endhan nizhalum suduvadhenna Female Part Penmaniyin dheebam kangalil yaendhi Thirunaal thaeduvadhaal Female Part Idhayathil irundhu Idhazhgal varai Adhu yaedho oru vagai Pudhiya kalai Male : Mana puyalukku piragu Amudha mazhai Adhil malar pol valarvadhu Enna kadhai Enna kadhai Female : Adhu kaadhal kadhai… Both : Aa…aaa….aaa….aaa….aaa….aa…aa…aaa…….
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : இதயத்தில் இருந்து
இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை
புதிய கலை
ஆண் : இதயத்தில் இருந்து
இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை
புதிய கலை
மன புயலுக்கு பிறகு
அமுத மழை
அதில் மலர்போல் வளர்வது
என்ன கதை
ஆண் : இதயத்தில் இருந்து
இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை
புதிய கலை
பெண் : இதயத்தில் இருந்து
இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை
புதிய கலை
மன புயலுக்கு பிறகு
அமுத மழை
அதில் மலர்போல் வளர்வது
காதல் கதை
பெண் : இதயத்தில் இருந்து
இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை
புதிய கலை
ஆண் : {மார்கழி பூம்பனி
குளிர்கள் கொண்டு
மாலை சூடியதேன்
பெண் : ஆண்டவன் நீ என
வணங்கி நின்றேன்
அவள் ஆண்டாள் ஆனதனால்} (2)
ஆண் : காவிரி போல் ஒரு உணர்ச்சி வெள்ளம்
உனை கண்டால் பாய்வதென்ன
காவிரி போல் ஒரு உணர்ச்சி வெள்ளம்
உனை கண்டால் பாய்வதென்ன
பெண் : காலடி ஓசையில் பிறக்கும் இன்பம்
கானம் பாடுவதால்
காலடி ஓசையில் பிறக்கும் இன்பம்
கானம் பாடுவதால்
ஆண் : இதயத்தில் இருந்து
இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை
புதிய கலை
மன புயலுக்கு பிறகு
அமுத மழை
அதில் மலர்போல் வளர்வது
என்ன கதை
என்ன கதை
பெண் : அது காதல் கதை
ஆண் : தாமரை கன்னி சூரியன் வந்தால்
தமிழ் போல் ஏன் சிரித்தாள்
பெண் : பூங்குல ராணி நீரினில் ஆட
மஞ்சள் தூவியதால்
ஆண் : நீ தொடும் வேளையில் கொதிப்பும் என்ன
எந்தன் நிழலும் சுடுவதென்ன
பெண் : பெண்மையின் தீபம் கண்களில் ஏந்தி
திருநாள் தேடுவதால்
பெண் : இதயத்தில் இருந்து
இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை
புதிய கலை
ஆண் : மன புயலுக்கு பிறகு
அமுத மழை
அதில் மலர்போல் வளர்வது
என்ன கதை
என்ன கதை
பெண் : அது காதல் கதை
இருவர் : ஆ......ஆஅ......ஆஅ.....ஆ.....ஆஅ.....ஆ.....ஆ.....ஆஅ.....Song information
Singers: P. Susheela and T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Indru Pol Endrum Vaazhga (1977) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: P. Susheela and T. M. Soundararajan
- Film / album: Indru Pol Endrum Vaazhga
- Composer: M. S. Vishwanathan