Roman script
Singer : Krishnamoorthy Music by : Ilayaraja Male Part Idhayamae… pogudhae… Kaadhalil… vaegudhae… Male Part Thuni melae kaadhal kuriyai pottu vaitha maanae Nenjinilae kuriyai poda marandhu ponaai yaeno Thuni melae kaadhal kuriyai pottu vaitha maanae Nenjinilae kuriyai poda marandhu ponaai yaeno Idhayamae pogudhae kaadhalil vaegudhae Kanavugal kalaiyudhae ninaivugal alaiyudhae Male Part Thuni melae kaadhal kuriyai pottu vaitha maanae Nenjinilae kuriyai poda marandhu ponaai yaeno Male Part Oo….ooo….ooo….hooo…..ooo….hooo… Male Part Vellaaviyil vaega vacha Velutha thuni naanu pulla Kachidhamaa kanji pottu Thaecha thuni nee thaan pulla Aathukkullae nee irangi nikkaiyilae Oru sogusu Thuni eduthu thovaikkirappo Thuvandu vidum en manasu Male Part Kanchipuram pattil minnum Ponna pola un maeni Eppodhumae saayam pogaa Silukku thuni kannae nee Naan thaediyae vaaduren dheviyae Male Part Thuni melae kaadhal kuriyai pottu vaitha maanae Nenjinilae kuriyai poda marandhu ponaai yaeno Male Part Katta vandi pasangalellaam Kaadhalikka kannadippaar Motta suvar orathilae paedhalichu Dhum adippaar Vekkangettu velai kettu Vetti paechu pesiduvaar Vetta veyil velaiyilum Kattazhagukku yengiduvaar Male Part Daavadikkum pasanga pakkam Yereduthu paakkaadhae Novadichu em manasa Thuniya pola thuvaikkaadhae Naan thaediyae vaaduren dheviyae Male Part Thuni melae kaadhal kuriyai pottu vaitha maanae Nenjinilae kuriyai poda marandhu ponaai yaeno Idhayamae pogudhae kaadhalil vaegudhae Kanavugal kalaiyudhae ninaivugal alaiyudhae Male Part Thuni melae kaadhal kuriyai pottu vaitha maanae Nenjinilae kuriyai poda marandhu ponaai yaeno
தமிழ்
பாடகர் : கிருஷ்ணமூர்த்தி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : இதயமே.....போகுதே..... காதலில்.....வேகுதே...... ஆண் : துணி மேலே காதல் குறியைப் போட்டு வைத்த மானே நெஞ்சினிலே குறியைப் போட மறந்து போனாய் ஏனோ ஆண் : துணி மேலே காதல் குறியைப் போட்டு வைத்த மானே நெஞ்சினிலே குறியைப் போட மறந்து போனாய் ஏனோ இதயமே போகுதே காதலில் வேகுதே கனவுகள் கலையுதே நினைவுகள் அலையுதே... ஆண் : துணி மேலே காதல் குறியைப் போட்டு வைத்த மானே நெஞ்சினிலே குறியைப் போட மறந்து போனாய் ஏனோ ஆண் : ஓ.....ஓஒ.....ஓஒ....ஹோ....ஓஒ....ஹோ..... ஆண் : வெள்ளாவியில் வேக வச்ச வெளுத்த துணி நானு புள்ள கச்சிதமா கஞ்சி போட்டு தேச்ச துணி நீதான் புள்ள ஆத்துக்குள்ளே நீ இறங்கி நிக்கையிலே ஒரு சொகுசு துணி எடுத்து துவைக்கிறப்போ துவண்டு விடும் என் மனசு ஆண் : காஞ்சிபுரம் பட்டில் மின்னும் பொன்னப் போல உன் மேனி எப்போதும் சாயம் போகா சிலுக்கு துணி கண்ணே நீ நான் தேடியே வாடுறேன் தேவியே...... ஆண் : துணி மேலே காதல் குறியைப் போட்டு வைத்த மானே நெஞ்சினிலே குறியைப் போட மறந்து போனாய் ஏனோ ஆண் : கட்ட வண்டி பசங்களெல்லாம் காதலிக்க கண்ணடிப்பார் மொட்ட சுவர் ஓரத்திலே பேதலிச்சு தம் அடிப்பார் வெக்கங்கெட்டு வேலை கெட்டு வெட்டி பேச்சு பேசிடுவார் வெட்ட வெய்யில் வேளையிலும் கட்டழகுக்கு ஏங்கிடுவார் ஆண் : டாவடிக்கும் பசங்க பக்கம் ஏரெடுத்துப் பாக்காதே நோவடிச்சு எம் மனச துணியப் போல துவைக்காதே நான் தேடியே வாடுறேன் தேவியே...... ஆண் : துணி மேலே காதல் குறியைப் போட்டு வைத்த மானே நெஞ்சினிலே குறியைப் போட மறந்து போனாய் ஏனோ இதயமே போகுதே காதலில் வேகுதே கனவுகள் கலையுதே நினைவுகள் அலையுதே... ஆண் : துணி மேலே காதல் குறியைப் போட்டு வைத்த மானே நெஞ்சினிலே குறியைப் போட மறந்து போனாய் ஏனோ
Song information
Singer: Krishnamoorthy
Music by: Ilayaraja
Release information: From Aranmanai Kili (1993) · Lyricist: Ponnadiyan
Explore this song
- Singer: Krishnamoorthy
- Film / album: Aranmanai Kili
- Composer: Ilayaraja