Roman script

Singer : Krishnamoorthy

Music by : Ilayaraja

Male Part

Idhayamae… pogudhae…

Kaadhalil… vaegudhae…

Male Part

Thuni melae kaadhal kuriyai pottu vaitha maanae

Nenjinilae kuriyai poda marandhu ponaai yaeno

Thuni melae kaadhal kuriyai pottu vaitha maanae

Nenjinilae kuriyai poda marandhu ponaai yaeno

Idhayamae pogudhae kaadhalil vaegudhae

Kanavugal kalaiyudhae ninaivugal alaiyudhae

Male Part

Thuni melae kaadhal kuriyai pottu vaitha maanae

Nenjinilae kuriyai poda marandhu ponaai yaeno

Male Part

Oo….ooo….ooo….hooo…..ooo….hooo…

Male Part

Vellaaviyil vaega vacha

Velutha thuni naanu pulla

Kachidhamaa kanji pottu

Thaecha thuni nee thaan pulla

Aathukkullae nee irangi nikkaiyilae

Oru sogusu

Thuni eduthu thovaikkirappo

Thuvandu vidum en manasu

Male Part

Kanchipuram pattil minnum

Ponna pola un maeni

Eppodhumae saayam pogaa

Silukku thuni kannae nee

Naan thaediyae vaaduren dheviyae

Male Part

Thuni melae kaadhal kuriyai pottu vaitha maanae

Nenjinilae kuriyai poda marandhu ponaai yaeno

Male Part

Katta vandi pasangalellaam

Kaadhalikka kannadippaar

Motta suvar orathilae paedhalichu

Dhum adippaar

Vekkangettu velai kettu

Vetti paechu pesiduvaar

Vetta veyil velaiyilum

Kattazhagukku yengiduvaar

Male Part

Daavadikkum pasanga pakkam

Yereduthu paakkaadhae

Novadichu em manasa

Thuniya pola thuvaikkaadhae

Naan thaediyae vaaduren dheviyae

Male Part

Thuni melae kaadhal kuriyai pottu vaitha maanae

Nenjinilae kuriyai poda marandhu ponaai yaeno

Idhayamae pogudhae kaadhalil vaegudhae

Kanavugal kalaiyudhae ninaivugal alaiyudhae

Male Part

Thuni melae kaadhal kuriyai pottu vaitha maanae

Nenjinilae kuriyai poda marandhu ponaai yaeno

தமிழ்

பாடகர் : கிருஷ்ணமூர்த்தி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : இதயமே.....போகுதே.....

காதலில்.....வேகுதே......

ஆண் : துணி மேலே காதல் குறியைப்

போட்டு வைத்த மானே

நெஞ்சினிலே குறியைப் போட

மறந்து போனாய் ஏனோ

ஆண் : துணி மேலே காதல் குறியைப்

போட்டு வைத்த மானே

நெஞ்சினிலே குறியைப் போட

மறந்து போனாய் ஏனோ

இதயமே போகுதே காதலில் வேகுதே

கனவுகள் கலையுதே நினைவுகள் அலையுதே...

ஆண் : துணி மேலே காதல் குறியைப்

போட்டு வைத்த மானே

நெஞ்சினிலே குறியைப் போட

மறந்து போனாய் ஏனோ

ஆண் : ஓ.....ஓஒ.....ஓஒ....ஹோ....ஓஒ....ஹோ.....

ஆண் : வெள்ளாவியில் வேக வச்ச

வெளுத்த துணி நானு புள்ள

கச்சிதமா கஞ்சி போட்டு

தேச்ச துணி நீதான் புள்ள

ஆத்துக்குள்ளே நீ இறங்கி நிக்கையிலே

ஒரு சொகுசு

துணி எடுத்து துவைக்கிறப்போ

துவண்டு விடும் என் மனசு

ஆண் : காஞ்சிபுரம் பட்டில் மின்னும்

பொன்னப் போல உன் மேனி

எப்போதும் சாயம் போகா

சிலுக்கு துணி கண்ணே நீ

நான் தேடியே வாடுறேன் தேவியே......

ஆண் : துணி மேலே காதல் குறியைப்

போட்டு வைத்த மானே

நெஞ்சினிலே குறியைப் போட

மறந்து போனாய் ஏனோ

ஆண் : கட்ட வண்டி பசங்களெல்லாம்

காதலிக்க கண்ணடிப்பார்

மொட்ட சுவர் ஓரத்திலே பேதலிச்சு

தம் அடிப்பார்

வெக்கங்கெட்டு வேலை கெட்டு

வெட்டி பேச்சு பேசிடுவார்

வெட்ட வெய்யில் வேளையிலும்

கட்டழகுக்கு ஏங்கிடுவார்

ஆண் : டாவடிக்கும் பசங்க பக்கம்

ஏரெடுத்துப் பாக்காதே

நோவடிச்சு எம் மனச

துணியப் போல துவைக்காதே

நான் தேடியே வாடுறேன் தேவியே......

ஆண் : துணி மேலே காதல் குறியைப்

போட்டு வைத்த மானே

நெஞ்சினிலே குறியைப் போட

மறந்து போனாய் ஏனோ

இதயமே போகுதே காதலில் வேகுதே

கனவுகள் கலையுதே நினைவுகள் அலையுதே...

ஆண் : துணி மேலே காதல் குறியைப்

போட்டு வைத்த மானே

நெஞ்சினிலே குறியைப் போட

மறந்து போனாய் ஏனோ

Song information

Singer: Krishnamoorthy

Music by: Ilayaraja

Release information: From Aranmanai Kili (1993) · Lyricist: Ponnadiyan

Explore this song