Roman script

Singers : Seerkazhi Govindarajan and A. P. Komala

Music by : K. V. Mahadevan

Female Part

Idhayam thannaiyae

Enadhu idhayam naadudhae

Umadhu idhayam thannaiyae

Enadhu idhayam naadudhae

Pudhiya unarvalaigal pongi

Isai paadudhae

Pudhiya unarvalaigal pongi

Isai paadudhae

Male Part

Idhayam thannaiyae

Enadhu idhayam naadudhae

Unadhu idhayam thannaiyae

Enadhu idhayam naadudhae

Pudhiya unarvalaigal pongi

Isai paadudhae

Pudhiya unarvalaigal pongi

Isai paadudhae

Oo….ooo…oo….ooo…

Female Part

Udhayam kandu

Alli malarvadhu pol

Madhiyin udhayam kandu

Alli malarvadhu pol

Ummai kandu en ullam malarudhae

Udhayam kandu

Alli malarvadhu pol

Ummai kandu en ullam malarudhae

Male Part

{Madhuvai parugiyae magizhum

Solai vandu pol

Vanidhai unadhazhagai parugi

Manam maghizhudhae} (2)

Female Part

Idhayam thannaiyae

Enadhu idhayam naadudhae

Pudhiya unarvalaigal pongi

Isai paadudhae

Ooo…oo….ooo….ooo…

Male Part

Nadhigal kadalaiyae naadi

Servadhu pol

Nadhigal kadalaiyae naadi

Servadhu pol

Namadhu nenjam anbu ennum

Kadalil ondru serudhae

Male Part

Namadhu nenjam anbu ennum

Kadalil ondru serudhae

Female Part

Pudhumai kanavilae

Puviyai marandha nilaiyilae

Pudhumai kanavilae

Puviyai marandha nilaiyilae

Idhu pol endha naalum

Inimai kaana virumbudhae

Idhu pol endha naalum

Inimai kaana virumbudhae

Both : Idhayam thannaiyae

Enadhu idhayam naadudhae

Pudhiya unarvalaigal pongi

Isai paadudhae

Idhayam thannaiyae

Enadhu idhayam naadudhae

Pudhiya unarvalaigal pongi

Isai paadudhae

தமிழ்

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஏ. பி. கோமளா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : இதயம் தன்னையே

எனது இதயம் நாடுதே

உனது இதயம் தன்னையே

எனது இதயம் நாடுதே

புதிய உணர்வலைகள் பொங்கி

இசை பாடுதே

புதிய உணர்வலைகள் பொங்கி

இசை பாடுதே

ஆண் : இதயம் தன்னையே

எனது இதயம் நாடுதே

உனது இதயம் தன்னையே

எனது இதயம் நாடுதே

புதிய உணர்வலைகள் பொங்கி

இசை பாடுதே

புதிய உணர்வலைகள் பொங்கி

இசை பாடுதே

ஓ.....ஓஒ.....ஓ....ஓஒ...

பெண் : உதயம் கண்டு

அல்லி மலர்வதுபோல்

மதியின் உதயம் கண்டு

அல்லி மலர்வதுபோல்

உம்மைக் கண்டு என் உள்ளம் மலருதே

உதயம் கண்டு

அல்லி மலர்வதுபோல்

உம்மைக் கண்டு என் உள்ளம் மலருதே

ஆண் : மதுவைப் பருகியே மகிழும்

சோலை வண்டுபோல்

வனிதை உனதழகை பருகி

மனம் மகிழுதே

ஆண் : மதுவைப் பருகியே மகிழும்

சோலை வண்டுபோல்

வனிதை உனதழகை பருகி

மனம் மகிழுதே

பெண் : இதயம் தன்னையே

எனது இதயம் நாடுதே

புதிய உணர்வலைகள் பொங்கி

இசை பாடுதே

ஓ.....ஓஒ.....ஓ....ஓஒ...

ஆண் : நதிகள் கடலையே

நாடி சேர்வது போல்

நதிகள் கடலையே

நாடி சேர்வது போல்

நமது நெஞ்சம் அன்பு என்னும்

கடலில் ஒன்று சேருதே

ஆண் : நமது நெஞ்சம் அன்பு என்னும்

கடலில் ஒன்று சேருதே

பெண் : புதுமைக் கனவிலே

புவியை மறந்த நிலையிலே

புதுமைக் கனவிலே

புவியை மறந்த நிலையிலே

இதுபோல் எந்த நாளும்

இனிமை காண விரும்புதே

இதுபோல் எந்த நாளும்

இனிமை காண விரும்புதே

இருவர் : இதயம் தன்னையே

எனது இதயம் நாடுதே

புதிய உணர்வலைகள் பொங்கி

இசை பாடுதே

இதயம் தன்னையே

எனது இதயம் நாடுதே

புதிய உணர்வலைகள் பொங்கி

இசை பாடுதே

Song information

Singers: Seerkazhi Govindarajan and A. P. Komala

Music by: K. V. Mahadevan

Release information: From Raja Rajan (1957) · Lyricist: A. Maruthakasi

Explore this song