Roman script

Singer : A. V. Ramanan

Music by : A. V. Ramanan

Lyrics by : Poonguyilan

Male Part

Idhayam orr kavithai

Ezhuthum velaiyilae

Edhuthaan sonthamena

Indruvarai thedugindraen

Ennuyirae vaadugindraen

En kadhal kanmaniyae

Male Part

Idhayam orr kavithai

Ezhuthum velaiyilae

Male Part

Thendral thotta poovilum

Thaenai thedi vandi varum

Vandu thotta malarthanilae

Vaasam endrum kuraivathillai

Idhaiththaan naan ninaiththaen

En kadhal kanmaniyae

Male Part

Idhayam orr kavithai

Ezhuthum velaiyilae

Male Part

Dheivam indri koyil illai

Dheepamindri oliyumillai

Unnaiyandri vaazhkkaiyilae

Uttra thunai yaarumillai

Vaazhvil endrum unnudanae

Vaazhnthiduvaen kanmaniyae

Male Part

Idhayam orr kavithai

Ezhuthum velaiyilae

Edhuthaan sonthamena

Indruvarai thedugindraen

Ennuyirae vaadugindraen

En kadhal kanmaniyae

தமிழ்

பாடகர் : எ. வி. ரமணன்

இசையமைப்பாளர் : எ. வி. ரமணன்

பாடலாசிரியர் : பூங்குயிலன்

ஆண் : இதயம் ஓர் கவிதை

எழுதும் வேளையிலே

எதுதான் சொந்தமென

இன்றுவரை தேடுகின்றேன்

என்னுயிரே வாடுகின்றேன்

என் காதல் கண்மணியே......

ஆண் : இதயம் ஓர் கவிதை

எழுதும் வேளையிலே

ஆண் : தென்றல் தொட்ட பூவிலும்

தேனை தேடி வண்டு வரும்

வண்டு தொட்ட மலர்தனிலே

வாசம் என்றும் குறைவதில்லை

இதைத்தான் நான் நினைத்தேன்

என் காதல் கண்மணியே

ஆண் : இதயம் ஓர் கவிதை

எழுதும் வேளையிலே

ஆண் : தெய்வம் இன்றி கோயில் இல்லை

தீபமின்றி ஒளியுமில்லை

உன்னையன்றி வாழ்க்கையிலே

உற்ற துணை யாருமில்லை

வாழ்வில் என்றும் உன்னுடனே

வாழ்ந்திடுவேன் கண்மணியே...

ஆண் : இதயம் ஓர் கவிதை

எழுதும் வேளையிலே

இன்றுவரை தேடுகின்றேன்

என்னுயிரே வாடுகின்றேன்

என் காதல் கண்மணியே......

என் காதல் கண்மணியே......

என் காதல் கண்மணியே......

Song information

Singer: A. V. Ramanan

Music by: A. V. Ramanan

Lyrics by: Poonguyilan

Release information: From Neerottam (1980) · Singer: A. V. Ramanan · Lyricist: Poonguyilan · Music: A. V. Ramanan

Explore this song