Roman script

Singers : Uma Ramanan and A. V. Ramanan

Music by : A. V. Ramanan

Lyrics by : Poonguyilan

Female Part

Aasai irukku nenjukkullae

Adikkadi thudikkuthu yaeno theriyallae

Aasai irukku nenjukkullae

Adikkadi thudikkuthu yaeno theriyallae

Female Part

Idhu paruvaththaalae maari varum rasanaiyallavaa

Ilam manathodu malarnthu varum aasaiyallavaa

Intha malarkooda vandu vanthaal thaenai sinthuthae

Vanna mayil kooda mazhaiyai kandaal aadugindrathae

Female Part

Aasai irukku nenjukkullae

Adikkadi thudikkuthu yaeno theriyallae

Male Part

Yaehae yaehae oho oho

Male Part

Megaththai kandu mayithaan aadum

Mogaththil vandu malargalai naadum

Megaththai kandu mayithaan aadum

Mogaththil vandu malargalai naadum

Female Part

Irandum ondru idhuthaan endru

Irandum ondru idhuthaan endru

Manam dhinam ninaiththidum vayathallavo

Female Part

Aasai irukku nenjukkullae

Adikkadi thudikkuthu yaeno theriyallae

Male Part

Idhu paruvaththaalae maari varum rasanaiyallavaa

Ilam manathodu malarnthu varum aasaiyallavaa

Female : Intha malarkooda vandu vanthaal thenai sinthuthae

Vanna mayil kooda mazhaiyai kandaal aadugindrathae

Female Part

Aasai irukku nenjukkullae

Adikkadi thudikkuthu yaeno theriyallae

Female Part

Aattrinil odum vellaththai polae

Male : Anantha vellam ullaththil odum

Female : Aattrinil odum vellaththai polae

Male : Anantha vellam ullaththil odum

Male Part

Idhu paruvaththaalae maari varum rasanaiyallavaa

Ilam manathodu malarnthu varum aasaiyallavaa

Female : Intha malarkooda vandu vanthaal thenai sinthuthae

Vanna mayil kooda mazhaiyai kandaal aadugindrathae

Both : ………………….

தமிழ்

பாடகர்கள் : உமா ரமணன் மற்றும் எ. வி. ரமணன்

இசையமைப்பாளர் : எ. வி. ரமணன்

பாடலாசிரியர் : பூங்குயிலன்

பெண் : ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே

அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே...

ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே

அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே...

பெண் : இது பருவத்தாலே மாறி வரும் ரசனையல்லவா

இளம் மனதோடு மலர்ந்து வரும் ஆசையல்லவா

இந்த மலர்கூட வண்டு வந்தால் தேனை சிந்துதே

வண்ண மயில் கூட மழையை கண்டால் ஆடுகின்றதே

பெண் : ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே

அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே...

ஆண் : ஏஹே ஏஹே ஓஹோ ஓஹோ

ஆண் : மேகத்தை கண்டு மயில்தான் ஆடும்

மோகத்தில் வண்டு மலர்களை நாடும்

மேகத்தை கண்டு மயில்தான் ஆடும்

மோகத்தில் வண்டு மலர்களை நாடும்

பெண் : இரண்டும் ஒன்று இதுதான் என்று

இரண்டும் ஒன்று இதுதான் என்று

மனம் தினம் நினைத்திடும் வயதல்லவோ...

பெண் : ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே

அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே...

ஆண் : இது பருவத்தாலே மாறி வரும் ரசனையல்லவா

இளம் மனதோடு மலர்ந்து வரும் ஆசையல்லவா

பெண் : இந்த மலர்கூட வண்டு வந்தால் தேனை சிந்துதே

வண்ண மயில் கூட மழையை கண்டால் ஆடுகின்றதே

ஆண் : ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே

அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே...

பெண் : ஆற்றினில் ஓடும் வெள்ளத்தைப் போலே

ஆண் : ஆனந்த வெள்ளம் உள்ளத்தில் ஓடும்

பெண் : ஆற்றினில் ஓடும் வெள்ளத்தைப் போலே

ஆண் : ஆனந்த வெள்ளம் உள்ளத்தில் ஓடும்

பெண் : இதயம் இரண்டு இணைந்தது இன்று

இருவர் : இதயம் இரண்டு இணைந்தது இன்று

மனம் தினம் நினைத்திடும் இன்பமல்லவோ...

பெண் : ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே

அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே...

ஆண் : இது பருவத்தாலே மாறி வரும் ரசனையல்லவா

இளம் மனதோடு மலர்ந்து வரும் ஆசையல்லவா

பெண் : இந்த மலர்கூட வண்டு வந்தால் தேனை சிந்துதே

வண்ண மயில் கூட மழையை கண்டால் ஆடுகின்றதே

இருவர் : ....................................

Song information

Singers: Uma Ramanan and A. V. Ramanan

Music by: A. V. Ramanan

Lyrics by: Poonguyilan

Release information: From Neerottam (1980) · Singer: Uma Ramanan and A. V. Ramanan · Lyricist: Poonguyilan · Music: A. V. Ramanan

Explore this song