Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Chandrabose

Lyrics by : Vaali

Male Part

Idhaya vaanil ulavugindra pudhiya megamae

Iniya raagam paada vantha ilaiya nenjamae

Vasanthangal azhaikkindrathey

Varaverppu tharugindrathae….

Female Part

Idhaya vaanil ulavugindra pudhiya megamae

Iniya raagam paada vantha ilaiya nenjamae

Vasanthangal azhaikkindrathey

Varaverppu tharugindrathae….

Male Part

Idhaya vaanil ulavugindra pudhiya megamae

Iniya raagam paada vantha ilaiya nenjamae

Female Part

Karaiyoram alaigalae

Vilaiyaadum pozhuthilae

Aasaikku mudi soottavaa

Imaiyoram vizhigalae

Kadhai pesum nilaiyilae

Inbangal nenjoduu uravaadumae

Male Part

Idhu enna koondhalaa malaraadum oonjalaa

Idhazhenna thaenadaithaano

Neeyae en kanmani suvaiyoorum maangani

Sinthaamal sirikkindra sinthaamani

Female Part

Idhaya vaanil ulavugindra pudhiya megamae

Iniya raagam paada vantha ilaiya nenjamae

Female Part

……………..

Male Part

Sethukkaatha sirpamo padikaatha naavalo

Singaara kalaikoodamo

Kavi paadum velaiyil ravi varaman oviyam

Kannana kannae un uruvaanatho

Female Part

Oru kodi aasaigal ullathin osaigal

Uruvaagum sangeethamae

Un paarvai moganam naanae un seethanam

Unakkaga endrendrum naan sonthamae…

Male Part

Idhaya vaanil ulavugindra pudhiya megamae

Female : Iniya raagam paada vantha ilaiya nenjamae

Male : Vasanthangal azhaikkindrathey

Both : Varaverppu tharugindrathae….

Both : ………………..

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே

இனிய ராகம் பாட வந்த இளைய நெஞ்சமே

வசந்தங்கள் அழைக்கின்றதே

வரவேற்பு தருகின்றதே....

பெண் : இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே

இனிய ராகம் பாட வந்த இளைய நெஞ்சமே

வசந்தங்கள் அழைக்கின்றதே

வரவேற்பு தருகின்றதே....

ஆண் : இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே

இனிய ராகம் பாட வந்த இளைய நெஞ்சமே

பெண் : கரையோரம் அலைகளே

விளையாடும் பொழுதிலே

ஆசைக்கு முடி சூட்டவா

இமையோரம் விழிகளே

கதை பேசும் நிலையிலே

இன்பங்கள் நெஞ்சோடு உறவாடுமே

ஆண் : இது என்ன கூந்தலா மலராடும் ஊஞ்சலா

இதழென்ன தேனடைதானோ

நீயே என் கண்மணி சுவையூறும் மாங்கனி

சிந்தாமல் சிரிக்கின்ற சிந்தாமணி......

பெண் : இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே

இனிய ராகம் பாட வந்த இளைய நெஞ்சமே

பெண் : .....................

ஆண் : செதுக்காத சிற்பமோ படிக்காத நாவலோ

சிங்கார கலைக் கூடமோ

கவி பாடும் வேளையில் ரவிவர்மன் ஓவியம்

கண்ணான கண்ணே உன் உருவானதோ

பெண் : ஒரு கோடி ஆசைகள் உள்ளத்தின் ஓசைகள்

உருவாகும் சங்கீதமே

உன் பார்வை மோகனம் நானே உன் சீதனம்

உனக்காக என்றென்றும் நான் சொந்தமே...

ஆண் : இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே

பெண் : இனிய ராகம் பாட வந்த இளைய நெஞ்சமே

ஆண் : வசந்தங்கள் அழைக்கின்றதே

இருவர் : வரவேற்பு தருகின்றதே....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by: Chandrabose

Lyrics by: Vaali

Release information: From Vadivangal (1982) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Vaali · Music: Chandrabose

Explore this song