Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Chandrabose Lyrics by : Vaali Male Part Idhaya vaanil ulavugindra pudhiya megamae Iniya raagam paada vantha ilaiya nenjamae Vasanthangal azhaikkindrathey Varaverppu tharugindrathae…. Female Part Idhaya vaanil ulavugindra pudhiya megamae Iniya raagam paada vantha ilaiya nenjamae Vasanthangal azhaikkindrathey Varaverppu tharugindrathae…. Male Part Idhaya vaanil ulavugindra pudhiya megamae Iniya raagam paada vantha ilaiya nenjamae Female Part Karaiyoram alaigalae Vilaiyaadum pozhuthilae Aasaikku mudi soottavaa Imaiyoram vizhigalae Kadhai pesum nilaiyilae Inbangal nenjoduu uravaadumae Male Part Idhu enna koondhalaa malaraadum oonjalaa Idhazhenna thaenadaithaano Neeyae en kanmani suvaiyoorum maangani Sinthaamal sirikkindra sinthaamani Female Part Idhaya vaanil ulavugindra pudhiya megamae Iniya raagam paada vantha ilaiya nenjamae Female Part …………….. Male Part Sethukkaatha sirpamo padikaatha naavalo Singaara kalaikoodamo Kavi paadum velaiyil ravi varaman oviyam Kannana kannae un uruvaanatho Female Part Oru kodi aasaigal ullathin osaigal Uruvaagum sangeethamae Un paarvai moganam naanae un seethanam Unakkaga endrendrum naan sonthamae… Male Part Idhaya vaanil ulavugindra pudhiya megamae Female : Iniya raagam paada vantha ilaiya nenjamae Male : Vasanthangal azhaikkindrathey Both : Varaverppu tharugindrathae…. Both : ………………..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : வாலி ஆண் : இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே இனிய ராகம் பாட வந்த இளைய நெஞ்சமே வசந்தங்கள் அழைக்கின்றதே வரவேற்பு தருகின்றதே.... பெண் : இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே இனிய ராகம் பாட வந்த இளைய நெஞ்சமே வசந்தங்கள் அழைக்கின்றதே வரவேற்பு தருகின்றதே.... ஆண் : இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே இனிய ராகம் பாட வந்த இளைய நெஞ்சமே பெண் : கரையோரம் அலைகளே விளையாடும் பொழுதிலே ஆசைக்கு முடி சூட்டவா இமையோரம் விழிகளே கதை பேசும் நிலையிலே இன்பங்கள் நெஞ்சோடு உறவாடுமே ஆண் : இது என்ன கூந்தலா மலராடும் ஊஞ்சலா இதழென்ன தேனடைதானோ நீயே என் கண்மணி சுவையூறும் மாங்கனி சிந்தாமல் சிரிக்கின்ற சிந்தாமணி...... பெண் : இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே இனிய ராகம் பாட வந்த இளைய நெஞ்சமே பெண் : ..................... ஆண் : செதுக்காத சிற்பமோ படிக்காத நாவலோ சிங்கார கலைக் கூடமோ கவி பாடும் வேளையில் ரவிவர்மன் ஓவியம் கண்ணான கண்ணே உன் உருவானதோ பெண் : ஒரு கோடி ஆசைகள் உள்ளத்தின் ஓசைகள் உருவாகும் சங்கீதமே உன் பார்வை மோகனம் நானே உன் சீதனம் உனக்காக என்றென்றும் நான் சொந்தமே... ஆண் : இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே பெண் : இனிய ராகம் பாட வந்த இளைய நெஞ்சமே ஆண் : வசந்தங்கள் அழைக்கின்றதே இருவர் : வரவேற்பு தருகின்றதே....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: Chandrabose
Lyrics by: Vaali
Release information: From Vadivangal (1982) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Vaali · Music: Chandrabose
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Vadivangal
- Composer: Chandrabose
- Lyricist: Vaali