Roman script

Singers : K. J. Yesudas and P. Susheela

Music by : Ilayaraja

Male & Female : …………………..

Male Part

Idhaya mazhayil

Nanaindha kiligal

Pudhiya nadhiyil

Kuliththu kuliththu

Ezha vendum

Udhayam varaiyil

Adhiga kadhaigal

Uravinil pera vendum

Female Part

Kaadhal vara solla

Kaalgal thadai solla

Maunam pirakkiradhu

Kaavalo veliyo

Yaarai thadukiradhu

Male Part

Yedho puriyudhu

Yaedho theriyudhu

Inbam ezhugiradhu

Yekkamo thookkamo

Kangal thavikkiradhu

Female Part

Malarndha neramae

Mayanga thondrumaa

Male : Unarndha pinnarae

Uranga thondrumaa

Male Part

Idhaya mazhayil

Nanaindha kiligal

Pudhiya nadhiyil

Kuliththu kuliththu

Ezha vendum

Udhayam varaiyil

Adhiga kadhaigal

Uravinil pera vendum

Male Part

Maaran aranmanai

Maadam irandilum

Deepam erivadhenna

Maalaiyo kaalaiyo

Mayakkam varuvadhenna

Female Part

Vaasal palingugal

Aasai velichaththil

Kolam iduvadhenna

Vaadaiyo thendralo

Vasantham varuvadhenna

Male Part

Kanindha ullamae

Iinaindhu kondadhu

Female : Irundha naanamae

Maraindhu ninradhu

Male Part

Idhaya mazhayil

Nanaindha kiligal

Pudhiya nadhiyil

Kuliththu kuliththu

Ezha vendum

Udhayam varaiyil

Adhiga kadhaigal

Uravinil pera vendum

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் மற்றும் பெண் : .............

ஆண் : இதய மழையில்

நனைந்த கிளிகள்

புதிய நதியில்

குளித்து குளித்து எழவேண்டும்......

உதயம் வரையில் அதிக கதைகள்

உறவினில் பெறவேண்டும்

பெண் : காதல் வரச் சொல்ல

கால்கள் தடை சொல்ல

மௌனம் பிறக்கிறது

காவலோ வேலியோ

யாரைத் தடுக்கிறது

ஆண் : ஏதோ புரியுது ஏதோ தெரியுது

இன்பம் எழுகிறது

ஏக்கமோ தூக்கமோ

கண்கள் தவிக்கிறது

பெண் : மலர்ந்த நேரமே

மயங்கத் தோன்றுமோ

ஆண் : உணர்ந்த பின்னரே

உறங்கத் தோன்றுமோ

ஆண் : இதய மழையில்

நனைந்த கிளிகள்

புதிய நதியில்

குளித்து குளித்து எழவேண்டும்......

உதயம் வரையில் அதிக கதைகள்

உறவினில் பெறவேண்டும்

ஆண் : மாறன் அரண்மனை

மாடம் இரண்டிலும்

தீபம் எரிவதென்ன....

மாலையோ காலையோ

மயக்கம் வருவதென்ன....

பெண் : வாசல் பளிங்குகள்

ஆசை வெளிச்சத்தில்

கோலம் இடுவதென்ன....

வாடையோ தென்றலோ

வசந்தம் வருவதென்ன...

ஆண் : கனிந்த உள்ளமே

இணைந்து கொண்டது

பெண் : இருந்த நாணமே

மறைந்து நின்றது

ஆண் : இதய மழையில்

நனைந்த கிளிகள்

புதிய நதியில்

குளித்து குளித்து எழவேண்டும்......

உதயம் வரையில் அதிக கதைகள்

உறவினில் பெறவேண்டும்

Song information

Singers: K. J. Yesudas and P. Susheela

Music by: Ilayaraja

Release information: From Aalukkoru Aasai (1977) · Lyricist: Panchu Arunachalam

Explore this song