Roman script
Singers : K. J. Yesudas and P. Susheela Music by : Ilayaraja Male & Female : ………………….. Male Part Idhaya mazhayil Nanaindha kiligal Pudhiya nadhiyil Kuliththu kuliththu Ezha vendum Udhayam varaiyil Adhiga kadhaigal Uravinil pera vendum Female Part Kaadhal vara solla Kaalgal thadai solla Maunam pirakkiradhu Kaavalo veliyo Yaarai thadukiradhu Male Part Yedho puriyudhu Yaedho theriyudhu Inbam ezhugiradhu Yekkamo thookkamo Kangal thavikkiradhu Female Part Malarndha neramae Mayanga thondrumaa Male : Unarndha pinnarae Uranga thondrumaa Male Part Idhaya mazhayil Nanaindha kiligal Pudhiya nadhiyil Kuliththu kuliththu Ezha vendum Udhayam varaiyil Adhiga kadhaigal Uravinil pera vendum Male Part Maaran aranmanai Maadam irandilum Deepam erivadhenna Maalaiyo kaalaiyo Mayakkam varuvadhenna Female Part Vaasal palingugal Aasai velichaththil Kolam iduvadhenna Vaadaiyo thendralo Vasantham varuvadhenna Male Part Kanindha ullamae Iinaindhu kondadhu Female : Irundha naanamae Maraindhu ninradhu Male Part Idhaya mazhayil Nanaindha kiligal Pudhiya nadhiyil Kuliththu kuliththu Ezha vendum Udhayam varaiyil Adhiga kadhaigal Uravinil pera vendum
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் மற்றும் பெண் : ............. ஆண் : இதய மழையில் நனைந்த கிளிகள் புதிய நதியில் குளித்து குளித்து எழவேண்டும்...... உதயம் வரையில் அதிக கதைகள் உறவினில் பெறவேண்டும் பெண் : காதல் வரச் சொல்ல கால்கள் தடை சொல்ல மௌனம் பிறக்கிறது காவலோ வேலியோ யாரைத் தடுக்கிறது ஆண் : ஏதோ புரியுது ஏதோ தெரியுது இன்பம் எழுகிறது ஏக்கமோ தூக்கமோ கண்கள் தவிக்கிறது பெண் : மலர்ந்த நேரமே மயங்கத் தோன்றுமோ ஆண் : உணர்ந்த பின்னரே உறங்கத் தோன்றுமோ ஆண் : இதய மழையில் நனைந்த கிளிகள் புதிய நதியில் குளித்து குளித்து எழவேண்டும்...... உதயம் வரையில் அதிக கதைகள் உறவினில் பெறவேண்டும் ஆண் : மாறன் அரண்மனை மாடம் இரண்டிலும் தீபம் எரிவதென்ன.... மாலையோ காலையோ மயக்கம் வருவதென்ன.... பெண் : வாசல் பளிங்குகள் ஆசை வெளிச்சத்தில் கோலம் இடுவதென்ன.... வாடையோ தென்றலோ வசந்தம் வருவதென்ன... ஆண் : கனிந்த உள்ளமே இணைந்து கொண்டது பெண் : இருந்த நாணமே மறைந்து நின்றது ஆண் : இதய மழையில் நனைந்த கிளிகள் புதிய நதியில் குளித்து குளித்து எழவேண்டும்...... உதயம் வரையில் அதிக கதைகள் உறவினில் பெறவேண்டும்
Song information
Singers: K. J. Yesudas and P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Aalukkoru Aasai (1977) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: K. J. Yesudas and P. Susheela
- Film / album: Aalukkoru Aasai
- Composer: Ilayaraja