Roman script

Idhaya Koyil Irukka Song Lyrics is a track from Srivalli Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, T. R. Mahalingam, J. P. Chandrababu, V. R. Rajagopal, C. R. Parthiban, Vijayakumar, Padmini, Ragini, Rukmani, C. K. Saraswathi and Lakshmi. This song was sung by P. Susheela and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : P. Susheela

Music Director : G. Ramanathan

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Chorus

Om saravanabava om saravanabava

Female : Shanmugha sakthi vadivela

Chorus : Om saravanabava om saravanabava

Female : Kanneerai kaanikkai seidhaalum un manam

Karaiyaadho kanidhidaadhoo…oo

Karunaanidhae un karunai pirandhidaatho

Female Part

Idhaya koyilirukka inghu nee amarndhae

Iruppadhu thaan muraiyaa…moo

Idhaya koyilirukka inghu nee amarndhae

Iruppadhu thaan muraiyaa… moo shanmugha

Idhaya koyilirukka inghu nee amarndhae

Iruppadhu thaan muraiyaamoo

Female Part

Ezhaiyum unnodu vaazhavae pirandhen

Ennamellaam kanavamoo

Muruga..aa..aa..

Ezhaiyum unnodu vaazhavae pirandhen

Ennamellaam kanavamoo

Iniyum un ninaivaale thanimaiyinaal nenjam

Yengidum nilai varalaamo

Female Part

Maramagi nindra asuranai andru

Irukooru seidha muruga

Female Part

Mayilaaga sevar kodiyaaga yendhi

Magizhndhodi vandha muruga

Female Part

Kuravar engal kulathai naadi

Kulava vandha muruga

Female Part

Kurubaraa edhiril orumurai vandhu

Kuraiyai theerum muruga…aa..aa..aa..

Female Part

Uruvam kallaaga maaridinum

Ullam kallaaga maaruvadho

Uruvam kallaaga maaridinum

Ullam kallaaga maaruvadho

Urugaadha manam urugaadha

Urugaadha manam urugaadha

Urugaadha manam urugaadha

Urugaadha manam urugaadha

Urugaadha manam urugaadha

Muruga ..muruga…muruga…

தமிழ்

பாடகி :  பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

குழு : ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

பெண் : சண்முகா சக்தி வடிவேலா

குழு : ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

பெண் : கண்ணீரை காணிக்கை செய்தாலும் உன் மனம்

கரையாதோ கனிந்திடாதோ ..ஓ

கருணாநிதே உன் கருணை பிறந்திடாதோ....

பெண் : இதயக் கோயிலிருக்க இங்கு நீ அமர்ந்தே

இருப்பதுதான் முறையாமோ

இதயக் கோயிலிருக்க இங்கு நீ அமர்ந்தே

இருப்பதுதான் முறையாமோ ஷண்முகா

இதயக் கோயிலிருக்க இங்கு நீ அமர்ந்தே

இருப்பதுதான் முறையாமோ

பெண் : ஏழையும் உன்னோடு வாழவே பிறந்தேன்

எண்ணமெல்லாம் கனவாமோ

முருகா...ஆ...ஆ..

ஏழையும் உன்னோடு வாழவே பிறந்தேன்

எண்ணமெல்லாம் கனவாமோ

இனியும் உன் நினைவாலே தனிமையினால் நெஞ்சம்

ஏங்கிடும் நிலை வரலாமோ

பெண் : மரமாகி நின்ற அசுரனை அன்று

இருகூறு செய்த முருகா

பெண் : மயிலாக சேவற் கொடியாக ஏந்தி

மகிழ்ந்தோடி வந்த முருகா

பெண் : குறவர் எங்கள் குலத்தை நாடி

குலவ வந்த முருகா

பெண் : குருபரா எதிரில் ஒருமுறை வந்து

குறையைத் தீரும் முருகா....ஆ.....ஆ....ஆ...

பெண் : உருவம் கல்லாக மாறிடினும்

உள்ளம் கல்லாக மாறுவதோ

உருவம் கல்லாக மாறிடினும்

உள்ளம் கல்லாக மாறுவதோ

உருகாதா மனம் உருகாதா

உருகாதா மனம் உருகாதா

உருகாதா மனம் உருகாதா

உருகாதா மனம் உருகாதா

உருகாதா மனம் உருகாதா

முருகா........முருகா.........முருகா.......

Song information

Singer: P. Susheela

Release information: From Srivalli (1961) · Singer: P. Susheela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan

Explore this song