Roman script

Singer : K. S. Chithra

Music by : Sangeetha Rajan

Female Part

Haei naano vayasu pulla

Rendu naala urakkam illa

Idhu edhanaala ada adhanaala

Female Part

Oru saayangaala kaathu

Enna thadavi pochu naethu

Vandhu muzhusa thazhuvadha

En mugavari theriyadha

Enna panna enna panna

Enna panna enna panna

Female Part

Haei naano vayasu pulla

Rendu naala urakkam illa

Female Part

Raavellam pagalaaga

Pagal ellam raavaaga

Naan kond aazhagellaam analil mezhugaaga

Female Part

En kannae pagaiyaaga

En dhegam sumaiyaaga

Thaniyaagi ponenae tharaiyil meenaaga

Female Part

Unnodu naanada

Hae paneeril neerada

Enna panna enna panna

Enna panna enna panna

Female Part

Haei naano vayasu pulla

Rendu naala urakkam illa

Female Part

Ariyaadha ponnaaga

Aalaagi ninnenae

Angangae thottaanae aasa machaanae haei

Female Part

Kannendraal imaiyoda

Pen endraal aanoda

Em manasu ennachu oduthu unnoda

Female Part

Achchaani podatha

Singaara thaeraanen

Hoi enna panna enna panna

Enna panna enna panna

Female Part

Haei naano vayasu pulla

Thanna naana thanna nanna naa

Idhu edhanaala thanna thandha naanaa

Female Part

Oru saayangaala kaathu

Enna thadavi pochu naethu

Vandhu muzhusa thazhuvadha

En mugavari theriyadha

Enna panna enna panna

Enna panna enna panna

Enna panna enna panna

Enna panna enna panna

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : சங்கீத ராஜன்

பெண் : ஹே நானோ வயசுப் புள்ள

ரெண்டு நாளா ஒறக்கம் இல்ல

இது எதனால அட அதனால

பெண் : ஒரு சாயங்கால காத்து

என்ன தடவிப் போச்சு நேத்து

வந்து முழுசா தழுவாதா

என் முகவரி தெரியாதா

என்ன பண்ண என்ன பண்ண

என்ன பண்ண என்ன பண்ண....

பெண் : ஹே நானோ வயசுப் புள்ள

ரெண்டு நாளா ஒறக்கம் இல்ல

பெண் : ராவெல்லாம் பகலாக

பகலெல்லாம் ராவாக

நான் கொண்ட அழகெல்லாம்

அனலில் மெழுகாக

என் கண்ணே பகையாக என் தேகம் சுமையாக

தனியாகி போனேனே தரையில் மீனாக

பெண் : உன்னோடு நானாட

ஹே பன்னீரில் நீராட

என்ன பண்ண என்ன பண்ண

என்ன பண்ண என்ன பண்ண....

பெண் : ஹே நானோ வயசுப் புள்ள

ரெண்டு நாளா ஒறக்கம் இல்ல....

பெண் : அறியாத பொண்ணாக

ஆளாகி நின்னேனே

அங்கங்கே தொட்டானே

ஆச மச்சானே ஹேய்

பெண் : கண்ணென்றால் இமையோட

பெண்ணென்றால் ஆணோட

எம் மனசு என்னாச்சு போகுது உன்னோட

பெண் : அச்சாணி போடாத

சிங்காரத் தேரானேன்

ஹோய் என்ன பண்ண என்ன பண்ண

என்ன பண்ண என்ன பண்ண....

பெண் : ஹே நானோ வயசுப் புள்ள

ஹே நானா தந்ததனன்னானா

இது எதனால....தந்ததனன்னானா

பெண் : ஒரு சாயங்கால காத்து

என்ன தடவிப் போச்சு நேத்து

வந்து முழுசா தழுவாதா

என் முகவரி தெரியாதா

என்ன பண்ண என்ன பண்ண

என்ன பண்ண என்ன பண்ண....

என்ன பண்ண என்ன பண்ண

என்ன பண்ண என்ன பண்ண.....

Song information

Singer: K. S. Chithra

Music by: Sangeetha Rajan

Release information: From Salem Vishnu (1990) · Lyricist: Vaali

Explore this song