Roman script

Singers : K. S.Chithra and Uma Ramanan

Music by : Ilayaraja

Female Part

{Yei marikozhunthu

Female Part

Ennamma krishnaveni

Female Part

Om manasukkulla

Female Part

Ulladha nee kandu pidi

Female Part

Rasathi rasa parichu vecha rosaa

Ravaana podhum nadungudhamma laesa

Female Part

Aamaama adhu sogam thaanaamma

En maama eppo varuvaaramma} (2)

Female Part

Rasathi rasa parichu vecha rosaa

Ravaana podhum nadungudhamma laesa

Female Part

Rosam ulla kaalaiyamma

Vegam ulla maama

Female Part

Oo kanni ponnu kannu vechu

Kattikitta maama

Female Part

Thoongaama kaathirukken

Thottu thottu pesalaiyae

Thoongaama kaathirukken

Thottu thottu pesalaiyae

Female Part

Tholodu seralaiyae

Solli manam aaralaiyae

Female Part

Rasathi rasa parichu vecha rosaa

Ravaana podhum nadungudhamma laesa

Female Part

Parigaaram sollu pulla

Paasam vecha manasu

Female Part

Oo kudikaaran petha pulla

Thookkam kedum vayasu

Female Part

Pudhu nellu pudhu naathu

Pongalukku kaathirukku

Pudhu nellu pudhu naathu

Pongalukku kaathirukku

Female Part

Pudhu ponnu idhu rendum

Maaman sollukku kaathirukku

Female Part

Yei marikozhunthu

Female Part

Ennamma krishnaveni

Female Part

Om manasukkulla

Female Part

Ulladha nee kandu pidi

Female Part

Rasathi rasa parichu vecha rosaa

Ravaana podhum nadungudhamma laesa

Female Part

Aamaama adhu sogam thaanaamma

En maama eppo varuvaaramma

Female Part

Rasathi rasa parichu vecha rosaa

Female : Ravaana podhum nadungudhamma laesa

தமிழ்

பாடகிகள் : கே. எஸ். சித்ரா மற்றும் உமா ரமணன்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : {ஏய் மரிக்கொழுந்து

பெண் : என்னம்மா கிருஷ்ணவேணி

பெண் : ஓம் மனசுக்குள்ள

பெண் : உள்ளத நீ கண்டு பிடி

பெண் : ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா

ராவானா போதும் நடுங்குதம்மா லேசா

பெண் : ஆமாமா அது சொகம் தானம்மா

ஏம் மாமா எப்போ வருவாரம்மா} (2)

பெண் : ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா

ராவானா போதும் நடுங்குதம்மா லேசா

பெண் : ரோசம் உள்ள காளையம்மா

வேகம் உள்ள மாமா

பெண் : ஓ.. கன்னிப் பொண்ணு கண்ணு வச்சு

கட்டிக்கிட்ட மாமா

பெண் : தூங்காமே காத்திருக்கேன்...

தொட்டுத் தொட்டு பேசலையே

தூங்காமே காத்திருக்கேன்...

தொட்டுத் தொட்டு பேசலையே

பெண் : தோளோடு சேரலையே

சொல்லி மனம் ஆறலையே

பெண் : ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா

ராவானா போதும் நடுங்குதம்மா லேசா.....

பெண் : பரிகாரம் சொல்லு புள்ள

பாசம் வெச்ச மனசு

பெண் : ஓ... குடிகாரன் பெத்த புள்ள

தூக்கம் கெடும் வயசு

பெண் : புது நெல்லு புது நாத்து...

பொங்கலுக்கு காத்திருக்கு

புது நெல்லு புது நாத்து...

பொங்கலுக்கு காத்திருக்கு

பெண் : புதுப் பொண்ணு இது ரெண்டும்

மாமன் சொல்லுக்கு காத்திருக்கு.........

பெண் : ஏய் மரிக்கொழுந்து

பெண் : என்னம்மா கிருஷ்ணவேணி

பெண் : ஓம் மனசுக்குள்ள

பெண் : உள்ளத நீ கண்டு பிடி

பெண் : ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா

ராவானா போதும் நடுங்குதம்மா லேசா

பெண் : ஆமாமா அது சொகம் தானம்மா

ஏம் மாமா எப்போ வருவாரம்மா

பெண் : ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா

பெண் : ராவானா போதும் நடுங்குதம்மா லேசா

Song information

Singers: K. S.Chithra and Uma Ramanan

Music by: Ilayaraja

Release information: From Pudhu Nellu Pudhu Naathu (1991) · Lyricist: Muthulingam

Explore this song