Roman script

Singer : S. P. Balasubrahmaniyam

Music by : Shankar Ganesh

Male Part

Hae maanae unnaiththaanae

En paadal inbath thaenae

Indre medaikku vaa

Illai naalaikku vaa

Poovae maalaikku vaa….

Male Part

Hae maanae unnaiththaanae

En paadal inbath thaenae

Indre medaikku vaa

Illai naalaikku vaa

Poovae maalaikku vaa….

Female Part

Ho ho oo oo oohoo

Ho ho oo oo oohoo

Lala laala laalaa

Lala laala laalaa

Male Part

Thaarodu saeraatha neeraa

Verodu saeraatha poovaa

Thunaikkoru pennindru

Thudippathu vaazhvalla

Ilakkanam maaraamal

Iruppavan naanalla

Male Part

Un meni ettaatha kattil…thahthgurathaa

Thottaalae aadaatho thottill….hahaah…

Male Part

Hae maanae unnaiththaanae

En paadal inbath thaenae

Indre medaikku vaa

Illai naalaikku vaa

Poovae maalaikku vaa….

Male Part

Hae maanae unnaiththaanae

En paadal inbath thaenae….

Female Part

………………

Male Part

Yaeraala selvangal ingae

Thaaraala ullangal egae

Aduththavan thunbaththai

Thudaiththidum dheivaththai

Kanbathu engengae

Koyilgal angangae

Male Part

Kanneerai thudaikkaatha kaigal

Kaiyalla kaiyalla poigal

Male Part

Hae maanae unnaiththaanae

En paadal inbath thaenae

Indre medaikku vaa

Illai naalaikku vaa

Poovae maalaikku vaa….

Male Part

Aa…..aah….a….ahhaa

Hae….hahaeh…..yaa….

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : ஹே மானே உன்னைத்தானே

என் பாடல் இன்பத் தேனே

இன்றே மேடைக்கு வா

இல்லை நாளைக்கு வா

பூவே மாலைக்கு வா......

ஆண் : ஹே மானே உன்னைத்தானே

என் பாடல் இன்பத் தேனே

இன்றே மேடைக்கு வா

இல்லை நாளைக்கு வா

பூவே மாலைக்கு வா......

பெண் : ஹோ ஹோ ஓ ஓ ஓஹோ

ஹோ ஹோ ஓ ஓ ஓஹோ

லல லால லாலா

லல லால லாலா

ஆண் : தாரோடு சேராத நீரா

வேரோடு சேராத பூவா

துணைக்கொரு பெண்ணின்றி

துடிப்பது வாழ்வல்ல

இலக்கணம் மாறாமல்

இருப்பவன் நானல்ல

ஆண் : உன் மேனி எட்டாத கட்டில்...தஹ்தகுருதா

தொட்டாலே ஆடாதோ தொட்டில்.....ஹஹாஹ்...

ஆண் : ஹே மானே உன்னைத்தானே

என் பாடல் இன்பத் தேனே

இன்றே மேடைக்கு வா

இல்லை நாளைக்கு வா

பூவே மாலைக்கு வா

ஆண் : ஹே மானே உன்னைத்தானே

என் பாடல் இன்பத் தேனே

பெண் : ...................

ஆண் : ஏராள செல்வங்கள் இங்கே

தாராள உள்ளங்கள் எங்கே

அடுத்தவன் துன்பத்தை

துடைத்திடும் தெய்வத்தை

காண்பது எங்கெங்கே

கோயில்கள் அங்கங்கே

ஆண் : கண்ணீரைத் துடைக்காத கைகள்

கையல்ல கையல்ல பொய்கள்

ஆண் : ஹே மானே உன்னைத்தானே

என் பாடல் இன்பத் தேனே

இன்றே மேடைக்கு வா

இல்லை நாளைக்கு வா

பூவே மாலைக்கு வா.....

ஆண் : ஆ......ஆஹ்....அ.....அஹ்ஹா

ஹே.......ஹெஹேஹ்........யா........

Song information

Singer: S. P. Balasubrahmaniyam

Music by: Shankar Ganesh

Release information: From Vizhiyora Kavithai (1989) · Lyricist: Vairamuthu

Explore this song