Roman script

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Vaali

Male Part

Gnaayiru enbadhu kannaga

Thingal enbathu pennaaga

Sevaai kovai pazhamaaga

Serndhae nadanthathu azhagaaga

Male Part

Gnaayiru enbadhu kannaga

Thingal enbathu pennaaga

Sevaai kovai pazhamaaga

Serndhae nadanthathu azhagaaga

Female Part

Netraiya poludhu kannodu

Indraiya poludhu kaiyodu

Naalaiya poluthum unnodu

Nizhalaai nadappen pinnodu

Female Part

Netraiya poludhu kannodu

Indraiya poludhu kaiyodu

Naalaiya poluthum unnodu

Nizhalaai nadappen pinnodu

Male Part

Oorukku thunaiyaai naan irukka

Enakkoru thunaiyai edhirpaarthen

Oorukku thunaiyaai naan irukka

Enakkoru thunaiyai edhirpaarthen

Female Part

Ullathin kovilil vilakaetra

Maivizhi kinnathil nei vaarthen

Ullathin kovilil vilakaetra

Maivizhi kinnathil nei vaarthen

Male Part

Gnaayiru enbadhu kannaga

Thingal enbathu pennaaga

Female : Naalaiya poluthum unnodu

Nizhalaai nadappen pinnodu

Male Part

Munnoru piravi eduthirundhen

Unnidam manadhai koduthirundhen

Munnoru piravi eduthirundhen

Unnidam manadhai koduthirundhen

Female : Pinnoru piravi eduthu vandhen

Pesiya padiyae kodukka vandhen

Pinnoru piravi eduthu vandhen

Pesiya padiyae kodukka vandhen

Male Part

Gnaayiru enbadhu kannaga

Thingal enbathu pennaaga

Female : Naalaiya poluthum unnodu

Nizhalaai nadappen pinnodu

Humming Both : Hmmm mm mm..

தமிழ்

பாடகர்கள் : டி . எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : ஞாயிறு என்பது கண்ணாக

திங்கள் என்பது பெண்ணாக

செவ்வாய் கோவை பழமாக

சேர்ந்தே நடந்தது அழகாக

ஆண் : ஞாயிறு என்பது கண்ணாக

திங்கள் என்பது பெண்ணாக

செவ்வாய் கோவை பழமாக

சேர்ந்தே நடந்தது அழகாக

பெண் : நேற்றைய பொழுது கண்ணோடு

இன்றைய பொழுது கையோடு

நாளைய பொழுதும் உன்னோடு

நிழலாய் நடப்பேன் பின்னோடு

பெண் : நேற்றைய பொழுது கண்ணோடு

இன்றைய பொழுது கையோடு

நாளைய பொழுதும் உன்னோடு

நிழலாய் நடப்பேன் பின்னோடு

ஆண் : ஊருக்கு துணையாய் நான் இருக்க

எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்

ஊருக்கு துணையாய் நான் இருக்க

எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்

பெண் : ஊருக்கு துணையாய் நான் இருக்க

எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்

ஊருக்கு துணையாய் நான் இருக்க

எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்

ஆண் : ஞாயிறு என்பது கண்ணாக

திங்கள் என்பது பெண்ணாக

பெண் : நாளைய பொழுதும் உன்னோடு

நிழலாய் நடப்பேன் பின்னோடு

ஆண் : முன்னொரு பிறவி எடுத்திருந்தேன்

உன்னிடம் மனதை கொடுத்திருந்தேன்

முன்னொரு பிறவி எடுத்திருந்தேன்

உன்னிடம் மனதை கொடுத்திருந்தேன்

பெண் : பின்னொரு பிறவி எடுத்து வந்தேன்

பேசிய படியே கொடுக்க வந்தேன்

பின்னொரு பிறவி எடுத்து வந்தேன்

பேசிய படியே கொடுக்க வந்தேன்

ஆண் : ஞாயிறு என்பது கண்ணாக

திங்கள் என்பது பெண்ணாக

பெண் : நாளைய பொழுதும் உன்னோடு

நிழலாய் நடப்பேன் பின்னோடு

இருவர் : .........................

Song information

Singers: T. M. Soundarajan and P. Susheela

Music by: K. V. Mahadevan

Lyrics by: Vaali

Release information: From Kakkum Karangal (1965) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Vaali · Music: K. V. Mahadevan

Explore this song