Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Vaali Male Part Gnaayiru enbadhu kannaga Thingal enbathu pennaaga Sevaai kovai pazhamaaga Serndhae nadanthathu azhagaaga Male Part Gnaayiru enbadhu kannaga Thingal enbathu pennaaga Sevaai kovai pazhamaaga Serndhae nadanthathu azhagaaga Female Part Netraiya poludhu kannodu Indraiya poludhu kaiyodu Naalaiya poluthum unnodu Nizhalaai nadappen pinnodu Female Part Netraiya poludhu kannodu Indraiya poludhu kaiyodu Naalaiya poluthum unnodu Nizhalaai nadappen pinnodu Male Part Oorukku thunaiyaai naan irukka Enakkoru thunaiyai edhirpaarthen Oorukku thunaiyaai naan irukka Enakkoru thunaiyai edhirpaarthen Female Part Ullathin kovilil vilakaetra Maivizhi kinnathil nei vaarthen Ullathin kovilil vilakaetra Maivizhi kinnathil nei vaarthen Male Part Gnaayiru enbadhu kannaga Thingal enbathu pennaaga Female : Naalaiya poluthum unnodu Nizhalaai nadappen pinnodu Male Part Munnoru piravi eduthirundhen Unnidam manadhai koduthirundhen Munnoru piravi eduthirundhen Unnidam manadhai koduthirundhen Female : Pinnoru piravi eduthu vandhen Pesiya padiyae kodukka vandhen Pinnoru piravi eduthu vandhen Pesiya padiyae kodukka vandhen Male Part Gnaayiru enbadhu kannaga Thingal enbathu pennaaga Female : Naalaiya poluthum unnodu Nizhalaai nadappen pinnodu Humming Both : Hmmm mm mm..
தமிழ்
பாடகர்கள் : டி . எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக செவ்வாய் கோவை பழமாக சேர்ந்தே நடந்தது அழகாக ஆண் : ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக செவ்வாய் கோவை பழமாக சேர்ந்தே நடந்தது அழகாக பெண் : நேற்றைய பொழுது கண்ணோடு இன்றைய பொழுது கையோடு நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு பெண் : நேற்றைய பொழுது கண்ணோடு இன்றைய பொழுது கையோடு நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு ஆண் : ஊருக்கு துணையாய் நான் இருக்க எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன் ஊருக்கு துணையாய் நான் இருக்க எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன் பெண் : ஊருக்கு துணையாய் நான் இருக்க எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன் ஊருக்கு துணையாய் நான் இருக்க எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன் ஆண் : ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக பெண் : நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு ஆண் : முன்னொரு பிறவி எடுத்திருந்தேன் உன்னிடம் மனதை கொடுத்திருந்தேன் முன்னொரு பிறவி எடுத்திருந்தேன் உன்னிடம் மனதை கொடுத்திருந்தேன் பெண் : பின்னொரு பிறவி எடுத்து வந்தேன் பேசிய படியே கொடுக்க வந்தேன் பின்னொரு பிறவி எடுத்து வந்தேன் பேசிய படியே கொடுக்க வந்தேன் ஆண் : ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக பெண் : நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு இருவர் : .........................
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: Vaali
Release information: From Kakkum Karangal (1965) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Vaali · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Kakkum Karangal
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Vaali