Roman script

Singers : Bhavatharani and Unnikrishnan

Music by : Ilayaraja

Male Part

Gayathiri ketkum

Oru maaya thirai vilagum

Idhu pon maalai adiyo

Thoonda thiri eriyum

Adhil kaadhal oli theriyum

Idhu yaar velai adiyo

Vaarathil or naal unnaal viradham

Vaalibam vandhu vandhu vaattudhadiyo

Female Part

Gayathiri ketkum

Oru maaya thirai vilagum

Idhu pon maalai adiyo

Thoonda thiri eriyum

Adhil kaadhal oli theriyum

Idhu yaar velai adiyo

Male Part

Aanandhoori azhagu thoori

Aadum dhevadhai yaar magalo

Female Part

Mega thoori ennai theendi

Paadum manmadhan yaar ivano

Male Part

Minnalilae vagidedutha

Pon uruvam idhuvo

Pinnalukku minminiyai

Soodi varum azhago

Female Part

Gandharva raagam

Ketkindra neram

Aanandham ammamma

Male Part

Gayathiri ketkum

Oru maaya thirai vilagum

Idhu pon maalai adiyo

Thoonda thiri eriyum

Adhil kaadhal oli theriyum

Idhu yaar velai adiyo

Female Part

Vaarathil or naal

Unnaal viradham

Vaalibam vandhu vandhu vaattudhadiyo

Male Part

Gayathiri ketkum

Oru maaya thirai vilagum

Idhu pon maalai adiyo

Female Part

Vaanil thondrum varna jaalam

Endha oviyan theettiyadho

Male Part

Vaanampaadi paadum paadal

Endha paingili solliyadho

Female Part

Sooriyanin sandhadhiyil

Vandhavan thaan ivano

Vennilavin kai pidikka

Sammadham thandhavano

Male Part

Vaiyagam yaavum vaazhndhidum kaalam

Aanandham ammamma

Female Part

Gayathiri ketkum

Oru maaya thirai vilagum

Male : Idhu pon maalai adiyo

Female : Thoonda thiri eriyum

Adhil kaadhal oli theriyum

Male : Idhu yaar velai adiyo

Male Part

Vaarathil or naal

Female : Unnaal viradham

Male : Vaalibam vandhu vandhu

Female : Vaattudhadiyo

Female Part

Gayathiri ketkum

Oru maaya thirai vilagum

Male : Idhu pon maalai adiyo

Female : Thoonda thiri eriyum

Adhil kaadhal oli theriyum

Male : Idhu yaar velai adiyo

தமிழ்

பாடகர்கள் : பவதாரணி மற்றும் உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : காயத்திரி கேட்கும்

ஒரு மாயத்திரை விலகும்

இது பொன் மாலை அடியோ

தூண்டத் திரி எரியும்

அதில் காதல் ஒளி தெரியும்

இது யார் வேலை அடியோ

ஆண் : வாரத்தில் ஒரு நாள்

உன்னால் விரதம்

வாலிபம் வந்து வந்து

வாட்டுதடியோ

பெண் : காயத்திரி கேட்கும்

ஒரு மாயத்திரை விலகும்

இது பொன் மாலையடியோ

தூண்டத் திரி எரியும்

அதில் காதல் ஒளி தெரியும்

இது யார் வேலையடியோ

ஆண் : ஆனந்தூரி அழகுத் தூரி

ஆடும் தேவதை யார் மகளோ

பெண் : மேகத்தூரி என்னைத் தானே

பாடும் மன்மதன் யார் இவனோ

ஆண் : மின்னலிலே வகிடெடுத்த

பொன் உருவம் இதுவோ

பின்னலுக்கு மின்மினியை

சூடி வரும் அழகோ

பெண் : கந்தர்வ ராகம்

கேட்கின்ற நேரம்

ஆனந்தம் அம்மம்மா

ஆண் : காயத்திரி கேட்கும்

ஒரு மாயத்திரை விலகும்

இது பொன் மாலை அடியோ

தூண்டத் திரி எரியும்

அதில் காதல் ஒளி தெரியும்

இது யார் வேலை அடியோ

பெண் : வாரத்தில் ஒரு நாள்

உன்னால் விரதம்

வாலிபம் வந்து வந்து

வாட்டுதடியோ

ஆண் : காயத்திரி கேட்கும்

ஒரு மாயத்திரை விலகும்

இது பொன் மாலை அடியோ

பெண் : வானில் தோன்றும்

வர்ண ஜாலம்

எந்த ஓவியன் தீட்டியதோ

ஆண் : வானம்பாடி பாடும் பாடல்

எந்தப் பைங்கிளி சொல்லியதோ

பெண் : சூரியனின் சந்ததியில்

வந்தவன் தான் இவனோ

வெண்ணிலவின் கை பிடிக்க

சம்மதம் தந்தவனோ

ஆண் : வையகம் யாவும்

வாழ்ந்திடும் காலம்

ஆனந்தம் அம்மம்மா

பெண் : காயத்திரி கேட்கும்

ஒரு மாயத்திரை விலகும்

ஆண் : இது பொன் மாலை அடியோ

பெண் : தூண்டத் திரி எரியும்

அதில் காதல் ஒளி தெரியும்

ஆண் : இது யார் வேலை அடியோ

ஆண் : வாரத்தில் ஒரு நாள்

பெண் : உன்னால் விரதம்

ஆண் : வாலிபம் வந்து வந்து

பெண் : வாட்டுதடியோ

பெண் : காயத்திரி கேட்கும்

ஒரு மாயத்திரை விலகும்

ஆண் : இது பொன் மாலை அடியோ

பெண் : தூண்டத் திரி எரியும்

அதில் காதல் ஒளி தெரியும்

ஆண் : இது யார் வேலை அடியோ

Song information

Singers: Bhavatharani and Unnikrishnan

Music by: Ilayaraja

Release information: From Kakkai Siraginilae (2000) · Lyricist: R.V. Udhaya Kumar

Explore this song