Roman script
Singer : P. Susheela Music by : T. Rajendar Female Part Gangai ponguthae kangal oram En kaalam paadudhu thunba raagam Vizhundha maalaiyoo vaadi ponadhu Naan thodutha maalaiyoo udhirnthu ponadhu Vizhundha maalaiyoo vaadi ponadhu Naan thodutha maalaiyoo udhirnthu ponadhu Female Part Gangai ponguthae kangal oram En kaalam paadudhu thunba raagam Female Part Adhirstam irukkanum vaazhkai enbadhu Adhai izhandhu vittaval edharkku vazhanum Adhirstam irukkanum vaazhkai enbadhu Adhai izhandhu vittaval edharkku vazhanum Kai arugae mugarvatharkku mullai irukkum Adhai karathaalae paripatharkku vaeli thadukkum Female Part Polladha aasaiaglai valarthadhen manam Adhu poikkindra nerathilae yen vaadanum Female Part Gangai ponguthae kangal oram En kaalam paadudhu thunba raagam Vizhundha maalaiyoo vaadi ponadhu Naan thodutha maalaiyoo udhirnthu ponadhu Female Part Thodarchiyaagavae ethanai tholvi Adhai thandha iraiva unnidam kelvi Thodarchiyaagavae ethanai tholvi Adhai thandha iraiva unnidam kelvi Tharuvadhu pol aarambathil yeno thandhaai Adhai adaivadharkkrul parithu kondu yeno ponaai Female Part Nadanthu vitta kadhaigaliyae ninappadhen manam Adhai ninaikkindra nerathilae yedhu aanandham Female Part Gangai ponguthae kangal oram En kaalam paadudhu thunba raagam Vizhundha maalaiyoo vaadi ponadhu Naan thodutha maalaiyoo udhirnthu ponadhu Female Part Gangai ponguthae kangal oram En kaalam paadudhu thunba raagam
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. ராஜேந்தர் பெண் : கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என் காலம் பாடுது துன்ப ராகம் விழுந்த மாலையோ வாடிப் போனது நான் தொடுத்த மாலையோ உதிர்ந்து போனது.... விழுந்த மாலையோ வாடிப் போனது நான் தொடுத்த மாலையோ உதிர்ந்து போனது.... பெண் : கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என் காலம் பாடுது துன்ப ராகம் பெண் : அதிர்ஷ்டம் இருக்கணும் வாழ்க்கை என்பது அதை இழந்து விட்டவள் எதற்கு வாழணும் அதிர்ஷ்டம் இருக்கணும் வாழ்க்கை என்பது அதை இழந்து விட்டவள் எதற்கு வாழணும் கை அருகே முகர்வதற்கு முல்லை இருக்கும் அதை கரத்தாலே பறிப்பதற்கு வேலி தடுக்கும் பெண் : பொல்லாத ஆசைகளை வளர்த்ததென் மனம் அது பொய்க்கின்ற நேரத்திலே ஏன் வாடணும் பெண் : கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என் காலம் பாடுது துன்ப ராகம் விழுந்த மாலையோ வாடிப் போனது நான் தொடுத்த மாலையோ உதிர்ந்து போனது.... பெண் : தொடர்ச்சியாகவே எத்தனை தோல்வி அதை தந்த இறைவா உன்னிடம் கேள்வி தொடர்ச்சியாகவே எத்தனை தோல்வி அதை தந்த இறைவா உன்னிடம் கேள்வி தருவது போல் ஆரம்பத்தில் ஏனோ தந்தாய் அதை அடைவதற்குள் பறித்துக் கொண்டு ஏனோ போனாய் பெண் : நடந்து விட்ட கதைகளையே நினைப்பதென் மனம் அதை நினைக்கின்ற நேரத்திலே ஏது ஆனந்தம் பெண் : கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என் காலம் பாடுது துன்ப ராகம் விழுந்த மாலையோ வாடிப் போனது நான் தொடுத்த மாலையோ உதிர்ந்து போனது.... பெண் : கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என் காலம் பாடுது துன்ப ராகம்
Song information
Singer: P. Susheela
Music by: T. Rajendar
Release information: From Vasantha Azhaipugal (1980) · Singer: P. Susheela · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Vasantha Azhaipugal
- Composer: T. Rajendar