Roman script

Singer : P. Susheela

Music by : Ilayaraja

Female Part

Gangai aatril nindru kondu

Neerai thedum pen maan ival

Kannai moodi kaatchi thedi

Innum engae selvaal ival

Thannaiyae dhaan nambaadhu

Povadhum yen pedhai maadhu

Female Part

Gangai aatril nindru kondu

Neerai thedum pen maan ival

Female Part

Poi polavae

Vesham mei pottadhu

Andha meiyae poiyaai kondaal

Orr aayiram

Saatchi yaar koorinum

Avai ellaam vesham endraal

Female Part

Than kann seidha maayam

Penn mel enna paavam

Than nenjodu theeraadhu sogam

Ipporaattam eppodhu theerum ini

Female Part

Gangai aatril nindru kondu

Neerai thedum pen maan ival

Female Part

Poi maanaiyae

Andru mei maan ena

Andha seethai pedhai aanaal

Mei maanaiyae

Indru poi maan ena

Indha kodhai pedhai aanaal

Female Part

Poi nambikkai angae

Veen sandhegam ingae

Kan ovvondrum vevveru paarvai

Endraalum yemaatram ondraanathu

Female Part

Gangai aatril nindru kondu

Neerai thedum pen maan ival

Kannai moodi kaatchi thedi

Innum engae selvaal ival

Thannaiyae dhaan nambaadhu

Povadhum yen pedhai maadhu

Female Part

Gangai aatril nindru kondu

Neerai thedum pen maan ival

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : கங்கை ஆற்றில்

நின்று கொண்டு

நீரைத் தேடும் பெண்மான் இவள்

கண்ணை மூடி காட்சி தேடி

இன்னும் எங்கே செல்வாள் இவள்

தன்னையே தான் நம்பாது

போவதும் ஏன் பேதை மாது

பெண் : கங்கை ஆற்றில்

நின்று கொண்டு

நீரைத் தேடும் பெண்மான் இவள்

பெண் : பொய் போலவே

வேஷம் மெய் போட்டது

அந்த மெய்யே

பொய்யாய்க் கொண்டாள்

ஓர் ஆயிரம் சாட்சி யார் கூறினும்

அவை எல்லாம் வேஷம் என்றாள்

பெண் : தன் கண் செய்த மாயம்

பெண்மேல் என்ன பாவம்

தன் நெஞ்சோடு தீராத சோகம்

இப்போராட்டம் எப்போது தீரும் இனி

பெண் : கங்கை ஆற்றில்

நின்று கொண்டு

நீரைத் தேடும் பெண்மான் இவள்

பெண் : பொய் மானையே

அன்று மெய் மான் என

அந்த சீதை பேதை ஆனாள்

மெய் மானையே

இன்று பொய் மானென

இந்த கோதை பேதை ஆனாள்

பெண் : பொய் நம்பிக்கை அங்கே

வீண் சந்தேகம் இங்கே

கண் ஒவ்வொன்றும்

வெவ்வேறு பார்வை

என்றாலும் ஏமாற்றம் ஒன்றானது

பெண் : கங்கை ஆற்றில்

நின்று கொண்டு

நீரைத் தேடும் பெண்மான் இவள்

கண்ணை மூடி காட்சி தேடி

இன்னும் எங்கே செல்வாள் இவள்

தன்னையே தான் நம்பாது

போவதும் ஏன் பேதை மாது

பெண் : கங்கை ஆற்றில்

நின்று கொண்டு

நீரைத் தேடும் பெண்மான் இவள்

Song information

Singer: P. Susheela

Music by: Ilayaraja

Release information: From Aayiram Nilave Vaa (1983) · Lyricist: Gangai Amaran

Explore this song