Roman script

Singer : Radha Jayalakshmi

Music Director : C. N. Pandurangan

Lyricist : K. S. Krishnamoorthy

Female Part

Gangadharanae karunakaranae sivanae

Kaala kandanae kailasa naadhanae harane

Gangadharanae karunakaranae sivanae

Kaala kandanae kailasa naadhanae harane

Female Part

Kangalai imaiyae azhipadhu muraiyoo

Kadamai marapadhum sariyoo

Kangalai imaiyae azhipadhu muraiyoo

Kadamai marapadhum sariyoo

Kandrinai pasuvae kondridal neriyoo

Kandrinai pasuvae kondridal neriyoo

Kalangumen nilaiyai nee ariyaaiyoo

Kalangumen nilaiyai nee ariyaaiyoo

Female Part

Gangadharanae karunakaranae sivanae

Kaala kandanae kailasa naadhanae harane

Female Part

Kaarmugam kaanadha payirinai polae

Kadhiravan kaanadha thamarai polae

Paarinil naanae parathavithene

Paavai kaatharul parama dhayaala

Female Part

Gangadharanae karunakaranae sivanae

Kaala kandanae kailasa naadhanae harane

Female Part

Gangadharanae karunakaranae sivanae

Kaadhalan innuyir maaindha pinnalae

Kanniyar vaazhnthidalama

Female Part

Paedhai en kadharal sevi pugavillaiyo

Pesaamal iruppadhum sariyo

Sodhanai ellam podhadho

Mana vaedhanai endrum theeradho

Female Part

Naadharoobanae naaga barana

Nalam arul subagaranae sivanae

Gangadharanae karunakaranae sivanae

Kaala kandanae kailasa naadhanae harane

தமிழ்

பாடகி : ராதா ஜெயலட்சுமி

இசை அமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

பாடல் ஆசிரியர் : கே. எஸ். கிருஷ்ணமூர்த்தி

பெண் : கங்காதரனே கருணாகரனே சிவனே

கால கண்டனே கைலாசநாதனே ஹரனே

கங்காதரனே கருணாகரனே சிவனே

கால கண்டனே கைலாசநாதனே ஹரனே

பெண் : கண்களை இம்மையே அழிப்பது முறையோ

கடமை மறப்பதும் சரியோ

கண்களை இம்மையே அழிப்பது முறையோ

கடமை மறப்பதும் சரியோ

கன்றினை பசுவே கொன்றிடல் நெறியோ

கன்றினை பசுவே கொன்றிடல் நெறியோ

கலங்குமென் நிலையை நீ அறியையோ

கலங்குமென் நிலையை நீ அறியையோ

பெண் : கங்காதரனே கருணாகரனே சிவனே

கால கண்டனே கைலாசநாதனே ஹரனே

பெண் : கார்முகம் காணாத பயிரினை போலே

கதிரவன் காணாத தாமரை போலே

பாரினில் நானே பரதவித்தேனே

பாவை காத்தருள் பரம தயாள

பெண் : கங்காதரனே கருணாகரனே சிவனே

கால கண்டனே கைலாசநாதனே ஹரனே

பெண் : கங்காதரனே கருணாகரனே சிவனே

காதலன் இன்னுயிர் மாய்ந்த பின்னாலே

கன்னியர் வாழ்ந்திடலாமா....

பெண் : பேதையென் கதறல் செவி புகவில்லையோ

பேசாமல் இருப்பதும் சரியோ

சோதனை எல்லாம் போதாதோ

மன வேதனை என்றும் தீராதோ

பெண் : நாதரூபனே நாகா பரணா

நலமருள் சுபகரனே சிவனே

கங்காதரனே கருணாகரனே சிவனே

கால கண்டனே கைலாசநாதனே ஹரனே

Song information

Singer: Radha Jayalakshmi

Release information: From Boologa Rambai – 1958 (1958) · Singer: Radha Jayalakshmi · Lyricist: K. S. Krishnamoorthy · Music: C. N. Pandurangan

Explore this song