Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Bhavatharani Music by : Ilayaraja Male Part Hoo oo oo hoo …hooo hoo hoo oo Male Part Gaana kuyilae Kan urakkam ponadhadi Kaadhal kavidhai Nenjezhudhi paadudhadi Kan imaigal moodumo En kanmaniyai koodumo Thendral thottu thoodhu sollammaa Sollil vara thaamadhamaa oo Nalla badhil vendumammaa Male Part Gaana kuyilae Kan urakkam ponadhadi Kaadhal kavidhai Nenjezhudhi paadudhadi Male Part Ezhai paavalan paadum paadalil Yekkam kalandhadhadi kanmani Koorai kudisaiyai maadam yerkkumo Munnae saatchikku venmani Male Part Kaadhal raagathil kaanal varigalaa Podhum andha sogam Serum naeratthil podum anaiyilaa Sindhai kalaindhu pogum Naalai endru velai undu Nambikkaiyai kolla sollammaa Naalai varum maalaiyammaa Male Part Gaana kuyilae Kan urakkam ponadhadi Kaadhal kavidhai Nenjezhudhi paadudhadi Male Part Kamban maganukkum Mannan magalukkum Kaadhal pirandhadhenna kaaranam Female Part Sindhai muzhuvadhum Jeevan muzhuvadhum Serum ninaivu paripooranam Male Part Unnil en manam ondraai kalandhadhu Unmai aagidum dhegam Female Part Ennai un vasam endro koduthadhu Minnum kaadhal mogam Male Part Naalai ennum naalai enni Nambikkaiyai kolla sollammaa Nanmai vandhu koodumammaa Female Part Gaana kuyilae Kan urakkam ponadhadi Kaadhal kavidhai Nenjezhudhi paadudhadi Male Part Kan imaigal moodumo En kanmaniyai koodumo Female Part Thendral thottu thoodhu sollammaa Male Part Sollil vara thaamadhamaa oo Nalla badhil vendumammaa Female Part Gaana kuyilae Kan urakkam ponadhadi Male Part Kaadhal kavidhai Nenjezhudhi paadudhadi
தமிழ்
பாடகர்கள் : பாலசுப்ரமண்யம் மற்றும் பவத்தாரணி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஆண் : கானக் குயிலே கண் உறக்கம் போனதடி காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி கண் இமைகள் மூடுமோ என் கண்மணியைக் கூடுமோ தென்றல் தொட்டு தூது சொல்லம்மா சொல்லில் வர தாமதமா ஓ நல்ல பதில் வேண்டுமம்மா ஆண் : கானக் குயிலே கண் உறக்கம் போனதடி காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி ஆண் : ஏழைப் பாவலன் பாடும் பாடலில் ஏக்கம் கலந்ததடி கண்மணி கூரைக் குடிசையை மாடம் ஏற்குமோ முன்னே சாட்சிக்கு வெண்மணி காதல் ராகத்தில் கானல் வரிகளா போதும் அந்த சோகம் சேரும் நேரத்தில் போடும் அணையிலா சிந்தை கலைந்து போகும் நாளை என்று வேளை உண்டு நம்பிக்கையை கொள்ளச் சொல்லம்மா நாளை வரும் மாலையம்மா ஆண் : கானக் குயிலே கண் உறக்கம் போனதடி காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி ஆண் : கம்பன் மகனுக்கும் மன்னன் மகளுக்கும் காதல் பிறந்ததென்ன காரணம் பெண் : சிந்தை முழுவதும் ஜீவன் முழுவதும் சேரும் நினைவு பரிபூரணம் ஆண் : உன்னில் என் மனம் ஒன்றாய் கலந்தது உண்மை ஆகிடும் தேகம் பெண் : என்னை உன் வசம் என்றோ கொடுத்தது மின்னும் காதல் மோகம் ஆண் : நாளை என்னும் நாளை எண்ணி நம்பிக்கையை கொள்ளச் சொல்லம்மா நன்மை வந்து கூடுமம்மா பெண் : கானக் குயிலே கண் உறக்கம் போனதடி காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி ஆண் : கண் இமைகள் மூடுமோ என் கண்மணியைக் கூடுமோ பெண் : தென்றல் தொட்டு தூது சொல்லம்மா ஆண் : சொல்லில் வர தாமதமா ஓ நல்ல பதில் வேண்டுமம்மா பெண் : கானக் குயிலே கண் உறக்கம் போனதடி காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி ஆண் : கண் இமைகள் மூடுமோ என் கண்மணியைக் கூடுமோ
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Bhavatharani
Music by: Ilayaraja
Release information: From Pooncholai (1997) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Bhavatharani
- Film / album: Pooncholai
- Composer: Ilayaraja