Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Bhavatharani

Music by : Ilayaraja

Male Part

Hoo oo oo hoo …hooo hoo hoo oo

Male Part

Gaana kuyilae

Kan urakkam ponadhadi

Kaadhal kavidhai

Nenjezhudhi paadudhadi

Kan imaigal moodumo

En kanmaniyai koodumo

Thendral thottu thoodhu sollammaa

Sollil vara thaamadhamaa oo

Nalla badhil vendumammaa

Male Part

Gaana kuyilae

Kan urakkam ponadhadi

Kaadhal kavidhai

Nenjezhudhi paadudhadi

Male Part

Ezhai paavalan paadum paadalil

Yekkam kalandhadhadi kanmani

Koorai kudisaiyai maadam yerkkumo

Munnae saatchikku venmani

Male Part

Kaadhal raagathil kaanal varigalaa

Podhum andha sogam

Serum naeratthil podum anaiyilaa

Sindhai kalaindhu pogum

Naalai endru velai undu

Nambikkaiyai kolla sollammaa

Naalai varum maalaiyammaa

Male Part

Gaana kuyilae

Kan urakkam ponadhadi

Kaadhal kavidhai

Nenjezhudhi paadudhadi

Male Part

Kamban maganukkum

Mannan magalukkum

Kaadhal pirandhadhenna kaaranam

Female Part

Sindhai muzhuvadhum

Jeevan muzhuvadhum

Serum ninaivu paripooranam

Male Part

Unnil en manam ondraai kalandhadhu

Unmai aagidum dhegam

Female Part

Ennai un vasam endro koduthadhu

Minnum kaadhal mogam

Male Part

Naalai ennum naalai enni

Nambikkaiyai kolla sollammaa

Nanmai vandhu koodumammaa

Female Part

Gaana kuyilae

Kan urakkam ponadhadi

Kaadhal kavidhai

Nenjezhudhi paadudhadi

Male Part

Kan imaigal moodumo

En kanmaniyai koodumo

Female Part

Thendral thottu thoodhu sollammaa

Male Part

Sollil vara thaamadhamaa oo

Nalla badhil vendumammaa

Female Part

Gaana kuyilae

Kan urakkam ponadhadi

Male Part

Kaadhal kavidhai

Nenjezhudhi paadudhadi

தமிழ்

பாடகர்கள் : பாலசுப்ரமண்யம் மற்றும் பவத்தாரணி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...

ஆண் : கானக் குயிலே கண் உறக்கம் போனதடி

காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி

கண் இமைகள் மூடுமோ

என் கண்மணியைக் கூடுமோ

தென்றல் தொட்டு தூது சொல்லம்மா

சொல்லில் வர தாமதமா ஓ

நல்ல பதில் வேண்டுமம்மா

ஆண் : கானக் குயிலே கண் உறக்கம் போனதடி

காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி

ஆண் : ஏழைப் பாவலன் பாடும் பாடலில்

ஏக்கம் கலந்ததடி கண்மணி

கூரைக் குடிசையை மாடம் ஏற்குமோ

முன்னே சாட்சிக்கு வெண்மணி

காதல் ராகத்தில் கானல் வரிகளா

போதும் அந்த சோகம்

சேரும் நேரத்தில் போடும் அணையிலா

சிந்தை கலைந்து போகும்

நாளை என்று வேளை உண்டு

நம்பிக்கையை கொள்ளச் சொல்லம்மா

நாளை வரும் மாலையம்மா

ஆண் : கானக் குயிலே கண் உறக்கம் போனதடி

காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி

ஆண் : கம்பன் மகனுக்கும் மன்னன் மகளுக்கும்

காதல் பிறந்ததென்ன காரணம்

பெண் : சிந்தை முழுவதும் ஜீவன் முழுவதும்

சேரும் நினைவு பரிபூரணம்

ஆண் : உன்னில் என் மனம் ஒன்றாய் கலந்தது

உண்மை ஆகிடும் தேகம்

பெண் : என்னை உன் வசம் என்றோ கொடுத்தது

மின்னும் காதல் மோகம்

ஆண் : நாளை என்னும் நாளை எண்ணி

நம்பிக்கையை கொள்ளச் சொல்லம்மா

நன்மை வந்து கூடுமம்மா

பெண் : கானக் குயிலே கண் உறக்கம் போனதடி

காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி

ஆண் : கண் இமைகள் மூடுமோ

என் கண்மணியைக் கூடுமோ

பெண் : தென்றல் தொட்டு தூது சொல்லம்மா

ஆண் : சொல்லில் வர தாமதமா ஓ

நல்ல பதில் வேண்டுமம்மா

பெண் : கானக் குயிலே கண் உறக்கம் போனதடி

காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி

ஆண் : கண் இமைகள் மூடுமோ

என் கண்மணியைக் கூடுமோ

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Bhavatharani

Music by: Ilayaraja

Release information: From Pooncholai (1997) · Lyricist: Gangai Amaran

Explore this song