Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Lyrics by : Pulamaipithan Male Part Ezhuthaatha sattangal Solgindra theerppenna Iraivan courtilae Male Part Ezhuthaatha sattangal Solgindra theerppenna Iraivan courtilae Male Part Manithaa un sattangal poiyaana neraththil Dharumam koondilae Saatchi avanthaan vakkil avanthaan Vaadham seiyyuvaan niyaayam solluvaan Male Part Ezhuthaatha sattangal Solgindra theerppenna Iraivan courtilae Male Part Ezhuthaatha sattangal Solgindra theerppenna Iraivan courtilae Male Part Seiyyaatha kuttram endraalum Sattam thandikka anjaathathu Poiyaan saatchi kankanda saatchi Aaraainthu paarkkaathathu kanneeraa theeyaanathu Thaai paalaa noyaanathu sol sol sol Male Part Saaththaanin vedham Idhu sadhikaarar vaadham idhu yaen yaen yaen Aniyaayam sabaiyaerum oru naalil Veliyaerum ada po po Male Part Ezhuthaatha sattangal Solgindra theerppenna Iraivan courtilae Male Part Paasangal ellaam paavangalaa Sttaththin saabangalaa Needhikku endrum kann illaiyaa Niyaayangal ingillaiyaa Male Part Thanthai pillai porilae Thaayin kangal neerilae Ullam ondrae ullathu Yaarukkum endrae sollaathu Thaayaagi vanthu noyaagi nindru Kanneeril saei aagiraal Male Part Ezhuthaatha sattangal Solgindra theerppenna Iraivan courtilae Male Part Manithaa un sattangal poiyaana neraththil Dharumam koondilae Saatchi avanthaan vakkil avanthaan Vaadham seiyyuvaan niyaayam solluvaan Male Part Ezhuthaatha sattangal Solgindra theerppenna Iraivan courtilae
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : எழுதாத சட்டங்கள் சொல்கின்ற தீர்ப்பென்ன இறைவன் கோர்ட்டிலே ஆண் : எழுதாத சட்டங்கள் சொல்கின்ற தீர்ப்பென்ன இறைவன் கோர்ட்டிலே ஆண் : மனிதா உன் சட்டங்கள் பொய்யான நேரத்தில் தருமம் கூண்டிலே சாட்சி அவன்தான் வக்கீல் அவன்தான் வாதம் செய்யுவான் நியாயம் சொல்லுவான் ஆண் : எழுதாத சட்டங்கள் சொல்கின்ற தீர்ப்பென்ன இறைவன் கோர்ட்டிலே ஆண் : செய்யாத குற்றம் என்றாலும் சட்டம் தண்டிக்க அஞ்சாதது பொய்யான சாட்சி கண்கண்ட சாட்சி ஆராய்ந்து பார்க்காதது கண்ணீரா தீயானது தாய் பாலா நோயானது சொல் சொல் சொல் ஆண் : சாத்தானின் வேதம் இது சதிகாரர் வாதம் இது ஏன் ஏன் ஏன் அநியாயம் சபையேறும் ஒரு நாளில் வெளியேறும் அட போ போ ஆண் : எழுதாத சட்டங்கள் சொல்கின்ற தீர்ப்பென்ன இறைவன் கோர்ட்டிலே ஆண் : பாசங்கள் எல்லாம் பாவங்களா சட்டத்தின் சாபங்களா நீதிக்கு என்றும் கண் இல்லையா நியாயங்கள் இங்கில்லையா ஆண் : தந்தை பிள்ளை போரிலே தாயின் கண்கள் நீரிலே உள்ளம் ஒன்றே உள்ளது யாருக்கும் என்றே சொல்லாது தாயாகி வந்து நோயாகி நின்று கண்ணீரில் சேயாகிறாள் ஆண் : எழுதாத சட்டங்கள் சொல்கின்ற தீர்ப்பென்ன இறைவன் கோர்ட்டிலே ஆண் : மனிதா உன் சட்டங்கள் பொய்யான நேரத்தில் தருமம் கூண்டிலே சாட்சி அவன்தான் வக்கீல் அவன்தான் வாதம் செய்யுவான் நியாயம் சொல்லுவான் ஆண் : எழுதாத சட்டங்கள் சொல்கின்ற தீர்ப்பென்ன இறைவன் கோர்ட்டிலே
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyrics by: Pulamaipithan
Release information: From Ezhuthatha Sattangal (1984) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Pulamaipithan · Music: Ilayaraja
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Ezhuthatha Sattangal
- Composer: Ilayaraja
- Lyricist: Pulamaipithan