Roman script

Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Lyrics by : Pulamaipithan

Male Part

Ezhuthaatha sattangal

Solgindra theerppenna

Iraivan courtilae

Male Part

Ezhuthaatha sattangal

Solgindra theerppenna

Iraivan courtilae

Male Part

Manithaa un sattangal poiyaana neraththil

Dharumam koondilae

Saatchi avanthaan vakkil avanthaan

Vaadham seiyyuvaan niyaayam solluvaan

Male Part

Ezhuthaatha sattangal

Solgindra theerppenna

Iraivan courtilae

Male Part

Ezhuthaatha sattangal

Solgindra theerppenna

Iraivan courtilae

Male Part

Seiyyaatha kuttram endraalum

Sattam thandikka anjaathathu

Poiyaan saatchi kankanda saatchi

Aaraainthu paarkkaathathu kanneeraa theeyaanathu

Thaai paalaa noyaanathu sol sol sol

Male Part

Saaththaanin vedham

Idhu sadhikaarar vaadham idhu yaen yaen yaen

Aniyaayam sabaiyaerum oru naalil

Veliyaerum ada po po

Male Part

Ezhuthaatha sattangal

Solgindra theerppenna

Iraivan courtilae

Male Part

Paasangal ellaam paavangalaa

Sttaththin saabangalaa

Needhikku endrum kann illaiyaa

Niyaayangal ingillaiyaa

Male Part

Thanthai pillai porilae

Thaayin kangal neerilae

Ullam ondrae ullathu

Yaarukkum endrae sollaathu

Thaayaagi vanthu noyaagi nindru

Kanneeril saei aagiraal

Male Part

Ezhuthaatha sattangal

Solgindra theerppenna

Iraivan courtilae

Male Part

Manithaa un sattangal poiyaana neraththil

Dharumam koondilae

Saatchi avanthaan vakkil avanthaan

Vaadham seiyyuvaan niyaayam solluvaan

Male Part

Ezhuthaatha sattangal

Solgindra theerppenna

Iraivan courtilae

தமிழ்

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : எழுதாத சட்டங்கள்

சொல்கின்ற தீர்ப்பென்ன

இறைவன் கோர்ட்டிலே

ஆண் : எழுதாத சட்டங்கள்

சொல்கின்ற தீர்ப்பென்ன

இறைவன் கோர்ட்டிலே

ஆண் : மனிதா உன் சட்டங்கள் பொய்யான நேரத்தில்

தருமம் கூண்டிலே

சாட்சி அவன்தான் வக்கீல் அவன்தான்

வாதம் செய்யுவான் நியாயம் சொல்லுவான்

ஆண் : எழுதாத சட்டங்கள்

சொல்கின்ற தீர்ப்பென்ன

இறைவன் கோர்ட்டிலே

ஆண் : செய்யாத குற்றம் என்றாலும்

சட்டம் தண்டிக்க அஞ்சாதது

பொய்யான சாட்சி கண்கண்ட சாட்சி

ஆராய்ந்து பார்க்காதது கண்ணீரா தீயானது

தாய் பாலா நோயானது சொல் சொல் சொல்

ஆண் : சாத்தானின் வேதம்

இது சதிகாரர் வாதம் இது ஏன் ஏன் ஏன்

அநியாயம் சபையேறும் ஒரு நாளில்

வெளியேறும் அட போ போ

ஆண் : எழுதாத சட்டங்கள்

சொல்கின்ற தீர்ப்பென்ன

இறைவன் கோர்ட்டிலே

ஆண் : பாசங்கள் எல்லாம் பாவங்களா

சட்டத்தின் சாபங்களா

நீதிக்கு என்றும் கண் இல்லையா

நியாயங்கள் இங்கில்லையா

ஆண் : தந்தை பிள்ளை போரிலே

தாயின் கண்கள் நீரிலே

உள்ளம் ஒன்றே உள்ளது

யாருக்கும் என்றே சொல்லாது

தாயாகி வந்து நோயாகி நின்று

கண்ணீரில் சேயாகிறாள்

ஆண் : எழுதாத சட்டங்கள்

சொல்கின்ற தீர்ப்பென்ன

இறைவன் கோர்ட்டிலே

ஆண் : மனிதா உன் சட்டங்கள் பொய்யான நேரத்தில்

தருமம் கூண்டிலே

சாட்சி அவன்தான் வக்கீல் அவன்தான்

வாதம் செய்யுவான் நியாயம் சொல்லுவான்

ஆண் : எழுதாத சட்டங்கள்

சொல்கின்ற தீர்ப்பென்ன

இறைவன் கோர்ட்டிலே

Song information

Singer: Malaysia Vasudevan

Music by: Ilayaraja

Lyrics by: Pulamaipithan

Release information: From Ezhuthatha Sattangal (1984) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Pulamaipithan · Music: Ilayaraja

Explore this song