Roman script

Evaridathum Thavarillai Song Lyrics is the track from Vivasayee Tamil Film– 1967, Starring Ravichandran, C. K. Nagesh, V. K. Ramasamy, K. Balaji, Major Sundararajan, J. Jayalalitha, Ramaprabha and P.K. Saraswathi. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Udumalai Narayanakavi.

Singer : P. Susheela

Music Director : K. V. Mahadevan

Lyricist : Udumalai Narayanakavi

Female Part

Evaridathum thavarum illai

Enakku thaan thollai

Evaridathum thavarum illai

Enakku thaan thollai

Innadhu dhaan seivadhendrum

Puriyavillai

Ammaa ammaa

Evaridathum thavarum illai

Enakku thaan thollai

Female Part

Karam piditha kanavar sollai

Kadandhiduvaeno

Ratha kalappil vandha kula kodiyai

Kai viduvaeno

Karam piditha kanavar sollai

Kadandhiduvaeno

Ratha kalappil vandha kula kodiyai

Kai viduvaeno

Female Part

Iruvarukkum kurai varaamal

Udhavi seivaeno

Iruvarukkum kurai varaamal

Udhavi seivaeno

Adhil kuraivu vandhaal uyirudanae

Ulagil uivaeno

Ammaa ammaa….aaa…

Evaridathum thavarum illai

Enakku thaan thollai

Female Part

Kaadhal thannai marakka chonnaal

Saadhal aagumae

Avar ganniyathai izhakka chonnaal

Modhal aagumae

Kaadhal thannai marakka chonnaal

Saadhal aagumae

Avar ganniyathai izhakka chonnaal

Modhal aagumae

Female Part

Kaadhal indri modhal indri

Sangadam theeraadho

Kaadhal indri modhal indri

Sangadam theeraadho

Perum sandhosham thaan engal vaazhvil

Vandhu saeraadho

Ammaa ammaa….aaa…

Evaridathum thavarum illai

Enakku thaan thollai

Innadhu dhaan seivadhendrum

Puriyavillai

Ammaa amammaa

Evaridathum thavarum illai

Enakku thaan thollai

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயண கவி

பெண் : எவரிடத்தும் தவறும் இல்லை

எனக்குத் தான் தொல்லை

எவரிடத்தும் தவறும் இல்லை

எனக்குத் தான் தொல்லை

இன்னது தான் செய்வதென்றும்

புரியவில்லை..

அம்மா .. அம்மா ..

எவரிடத்தும் தவறும் இல்லை

எனக்குத் தான் தொல்லை

பெண் : கரம் பிடித்த கணவர் சொல்லைக்

கடந்திடுவேனோ

ரத்தக் கலப்பில் வந்த குலக் கொடியை

கை விடுவேனோ

கரம் பிடித்த கணவர் சொல்லைக்

கடந்திடுவேனோ

ரத்தக் கலப்பில் வந்த குலக் கொடியை

கை விடுவேனோ

பெண் : இருவருக்கும் குறை வராமல்

உதவி செய்வேனோ

இருவருக்கும் குறை வராமல்

உதவி செய்வேனோ

அதில் குறைவு வந்தால் உயிருடனே

உலகில் உய்வேனோ...

அம்மா .. அம்மா . ..ஆஅ

எவரிடத்தும் தவறும் இல்லை

எனக்குத் தான் தொல்லை

பெண் : காதல் தன்னை மறக்கச்

சொன்னால் சாதல் ஆகுமே

அவர் கண்ணியத்தை இழக்கச்

சொன்னால் மோதல் ஆகுமே

காதல் தன்னை மறக்கச்

சொன்னால் சாதல் ஆகுமே

அவர் கண்ணியத்தை இழக்கச்

சொன்னால் மோதல் ஆகுமே

பெண் : சாதல் இன்றி மோதல்

இன்றி சங்கடம் தீராதோ

சாதல் இன்றி மோதல்

இன்றி சங்கடம் தீராதோ

பெரும் சந்தோஷம் தான்

எங்கள் வாழ்வில் வந்து சேராதோ

அம்மா .. அம்மா .

எவரிடத்தும் தவறும் இல்லை

எனக்குத் தான் தொல்லை

இன்னது தான் செய்வதென்றும்

புரியவில்லை..

அம்மா .. அம்அம்மா ..

எவரிடத்தும் தவறும் இல்லை

எனக்குத் தான் தொல்லை

Song information

Singer: P. Susheela

Release information: From Vivasayee (1967) · Singer: P. Susheela · Lyricist: Udumalai Narayanakavi · Music: K. V. Mahadevan

Explore this song