Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female Part

Evalo oru pennaam

Aval naanillaiyaam

Evalo oru pennaam

Aval naanillaiyaam

Idhayam adhu ponnaam

Adhil neeyillaiyaam purigindrathaa

Female Part

Evalo oru pennaam

Aval naanillaiyaam

Female Part

Karnan endroru thearotti

Kadhal kondaval rajaththi

Karnan endroru thearotti

Kadhal kondaval rajaththi

Female Part

Gouravam paarththaalaa

Iru kangalai maraiththaalaa illai

Karpinil uyarnthaalaa

Nee sollu kannaa purigindrathaa

Female Part

Evalo oru pennaam

Aval naanillaiyaam

Idhayam adhu ponnaam

Adhil neeyillaiyaam purigindrathaa

Female Part

Evalo oru pennaam

Aval naanillaiyaam

Female Part

Vaanil en nilai paranthaalum

Vaazhvil unnudan samamandro

Vaanil en nilai paranthaalum

Vaazhvil unnudan samamandro

Female Part

Gopuram uyarnthaalum

Adhu deivathin veedandro

Idhu tamil magal naadandro

Nee sollu kannaa purigindrathaa

Female Part

Evalo oru pennaam

Aval naanillaiyaam

Female Part

Kannil neeyundu nizhalundu

Kayil adhigaaram thaanundu

Kannil neeyundu nizhalundu

Kayil adhigaaram thaanundu

Female Part

Aayiram valarnthaalum

En aadhikkam un kaiyil

Idhil thaazhvukku idamaethu

Nee sollu kanna purigindrathaa

Female Part

Evalo oru pennaam

Aval naanillaiyaam

Idhayam adhu ponnaam

Adhil neeyillaiyaam purigindrathaa

Female Part

Evalo oru pennaam

Aval naanillaiyaam

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : எவளோ ஒரு பெண்ணாம்

அவள் நானில்லையாம்

எவளோ ஒரு பெண்ணாம்

அவள் நானில்லையாம்

இதயம் அது பொன்னாம்

அதில் நீயில்லையாம் புரிகின்றதா

பெண் : எவளோ ஒரு பெண்ணாம்

அவள் நானில்லையாம்

பெண் : கர்ணன் என்றொரு தேரோட்டி

காதல் கொண்டவள் ராஜாத்தி

கர்ணன் என்றொரு தேரோட்டி

காதல் கொண்டவள் ராஜாத்தி

பெண் : கௌரவம் பார்த்தாளா

இரு கண்களை மறைத்தாளா இல்லை

கற்பினில் உயர்ந்தாளா

நீ சொல்லு கண்ணா புரிகின்றதா....

பெண் : எவளோ ஒரு பெண்ணாம்

அவள் நானில்லையாம்

இதயம் அது பொன்னாம்

அதில் நீயில்லையாம் புரிகின்றதா

பெண் : எவளோ ஒரு பெண்ணாம்

அவள் நானில்லையாம்

பெண் : வானில் என் நிலை பறந்தாலும்

வாழ்வில் உன்னுடன் சமமன்றோ

வானில் என் நிலை பறந்தாலும்

வாழ்வில் உன்னுடன் சமமன்றோ

பெண் : கோபுரம் உயர்ந்தாலும்

அது தெய்வத்தின் வீடன்றோ

இது தமிழ் மகள் நாடன்றோ

நீ சொல்லு கண்ணா புரிகின்றதா...

பெண் : எவளோ ஒரு பெண்ணாம்

அவள் நானில்லையாம்

பெண் : கண்ணில் நீயுண்டு நிழலுண்டு

கையில் அதிகாரம் தானுண்டு

கண்ணில் நீயுண்டு நிழலுண்டு

கையில் அதிகாரம் தானுண்டு

பெண் : ஆயிரம் வளர்ந்தாலும்

என் ஆதிக்கம் உன் கையில்

இதில் தாழ்வுக்கு இடமேது

நீ சொல்லு கண்ணா புரிகின்றதா...

பெண் : எவளோ ஒரு பெண்ணாம்

அவள் நானில்லையாம்

இதயம் அது பொன்னாம்

அதில் நீயில்லையாம் புரிகின்றதா......

பெண் : எவளோ ஒரு பெண்ணாம்

அவள் நானில்லையாம்

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Mayor Meenakshi (1976) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song