Roman script
Singers : Malasiya Vasudevan and S. P. Balsubrahmanyam Music by : Ilayaraja Male Part Laa lallaa lallaa laallaallaa Laa lallaa lallaa laallaallaa ……………………. Male Part Ettu dhisaiyum suththi varavaa Ada mama neeyae kooda konjam vaa vaa Ada mama neeyae kooda konjam vaa vaa Male Part Pakkaththunaiyaa etta irukka Ada yaendaa maappulla intha kavalai….yaelae Ada yaendaa maappulla intha kavalai….yae Male Part Patti thotti gramamellaam Suththu varapporaen ai Pattanamum cycle-lillae kandu varuvaen Male Part Mella mella ponaaththaandaa Sogamaa irukkum Medu pallam kallu mullum Thadaiyaa irukkum Naan sonnaa kelu vaarththaiyilae Unmaiyirukku Male Part Un vaarththai meera maattaen mama Ullavaraikkum Male Part Ettu dhisaiyum suththu varavaa ai…. Ada mama neeyae kooda konjam vaa vaa Male Part Pampam pampam papapampam pampam pam Male Part Panthayaththa podungadi Naan jeyichchu kaatturaen Pattuththuni maalaiyoda thaali katturaen haan Male Part Aanu onnu ponnu onnu Namakku porakkum Vaazha pora vaazhkkai rompa sogamaa irukkum Ini eppothumae namma pakkanthaan Sorkkam irukkum Male Part Ettu dhisaiyum suththi varavaa Ada mama neeyae kooda konjam vaa vaa Ada mama neeyae kooda konjam vaa vaa vaa vaa Male Part Pakkaththunaiyaa etta irukka Ada yaendaa maappulla intha kavalai….yaelae Male : ……………… Male : Ada yaendaa maappulla intha kavalai….yae Male : ………………
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : லா லல்லா லல்லா லால்லால்லா லா லல்லா லல்லா லால்லால்லா ......................... ஆண் : எட்டு திசையும் சுத்தி வரவா அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா ஆண் : பக்கத்துணையா எட்ட இருக்க அட ஏன்டா மாப்புள்ள இந்த கவலை....ஏலே அட ஏன்டா மாப்புள்ள இந்த கவலை....ஏ.... ஆண் : பட்டித்தொட்டி கிராமமெல்லாம் சுத்தி வரப்போறேன் அய்.... பட்டணமும் சைக்கிளிலே கண்டு வருவேன் ஆண் : மெல்ல மெல்ல போனாத்தான்டா சொகமா இருக்கும் மேடு பள்ளம் கல்லு முள்ளும் தடையா இருக்கும் நான் சொன்னாக் கேளு வார்த்தையிலே உண்மையிருக்கு ஆண் : உன் வார்த்தை மீற மாட்டேன் மாமா உள்ளவரைக்கும் ஆண் : எட்டு திசையும் சுத்தி வரவா அய்.... அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா ஆண் : பம்பம் பம்பம் பபபம்பம் பம்பம் பம் ஆண் : பந்தயத்த போடுங்கடி நான் ஜெயிச்சு காட்டுறேன் பட்டுத்துணி மாலையோட தாலி கட்டுறேன் ஹான் ஆண் : ஆணு ஒன்னு பொண்ணு ஒன்னு நமக்கு பொறக்கும் வாழ போற வாழ்க்கை ரொம்ப சொகமா இருக்கும் இனி எப்போதுமே நம்ம பக்கந்தான் சொர்க்கம் இருக்கும்.. இனி எப்போதுமே நம்ம பக்கந்தான் சொர்க்கம் இருக்கும்.. ஆண் : எட்டு திசையும் சுத்தி வரவா அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா வா வா ஆண் : பக்கத்துணையா எட்ட இருக்க அட ஏன்டா மாப்புள்ள இந்த கவலை....ஏலே ஆண் : .................... ஆண் : அட ஏன்டா மாப்புள்ள இந்த கவலை....ஏ.... ஆண் : ....................
Song information
Singers: Malasiya Vasudevan and S. P. Balsubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Pozhuthu Vidinchachu (1984) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Malasiya Vasudevan and S. P. Balsubrahmanyam
- Film / album: Pozhuthu Vidinchachu
- Composer: Ilayaraja