Roman script

Singers : Malasiya Vasudevan and S. P. Balsubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Laa lallaa lallaa laallaallaa

Laa lallaa lallaa laallaallaa

…………………….

Male Part

Ettu dhisaiyum suththi varavaa

Ada mama neeyae kooda konjam vaa vaa

Ada mama neeyae kooda konjam vaa vaa

Male Part

Pakkaththunaiyaa etta irukka

Ada yaendaa maappulla intha kavalai….yaelae

Ada yaendaa maappulla intha kavalai….yae

Male Part

Patti thotti gramamellaam

Suththu varapporaen ai

Pattanamum cycle-lillae kandu varuvaen

Male Part

Mella mella ponaaththaandaa

Sogamaa irukkum

Medu pallam kallu mullum

Thadaiyaa irukkum

Naan sonnaa kelu vaarththaiyilae

Unmaiyirukku

Male Part

Un vaarththai meera maattaen mama

Ullavaraikkum

Male Part

Ettu dhisaiyum suththu varavaa ai….

Ada mama neeyae kooda konjam vaa vaa

Male Part

Pampam pampam papapampam pampam pam

Male Part

Panthayaththa podungadi

Naan jeyichchu kaatturaen

Pattuththuni maalaiyoda thaali katturaen haan

Male Part

Aanu onnu ponnu onnu

Namakku porakkum

Vaazha pora vaazhkkai rompa sogamaa irukkum

Ini eppothumae namma pakkanthaan

Sorkkam irukkum

Male Part

Ettu dhisaiyum suththi varavaa

Ada mama neeyae kooda konjam vaa vaa

Ada mama neeyae kooda konjam vaa vaa vaa vaa

Male Part

Pakkaththunaiyaa etta irukka

Ada yaendaa maappulla intha kavalai….yaelae

Male : ………………

Male : Ada yaendaa maappulla intha kavalai….yae

Male : ………………

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : லா லல்லா லல்லா லால்லால்லா

லா லல்லா லல்லா லால்லால்லா

.........................

ஆண் : எட்டு திசையும் சுத்தி வரவா

அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா

அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா

ஆண் : பக்கத்துணையா எட்ட இருக்க

அட ஏன்டா மாப்புள்ள இந்த கவலை....ஏலே

அட ஏன்டா மாப்புள்ள இந்த கவலை....ஏ....

ஆண் : பட்டித்தொட்டி கிராமமெல்லாம்

சுத்தி வரப்போறேன் அய்....

பட்டணமும் சைக்கிளிலே கண்டு வருவேன்

ஆண் : மெல்ல மெல்ல போனாத்தான்டா

சொகமா இருக்கும்

மேடு பள்ளம் கல்லு முள்ளும்

தடையா இருக்கும்

நான் சொன்னாக் கேளு வார்த்தையிலே

உண்மையிருக்கு

ஆண் : உன் வார்த்தை மீற மாட்டேன் மாமா

உள்ளவரைக்கும்

ஆண் : எட்டு திசையும் சுத்தி வரவா அய்....

அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா

ஆண் : பம்பம் பம்பம் பபபம்பம் பம்பம் பம்

ஆண் : பந்தயத்த போடுங்கடி

நான் ஜெயிச்சு காட்டுறேன்

பட்டுத்துணி மாலையோட தாலி கட்டுறேன் ஹான்

ஆண் : ஆணு ஒன்னு பொண்ணு ஒன்னு

நமக்கு பொறக்கும்

வாழ போற வாழ்க்கை ரொம்ப சொகமா இருக்கும்

இனி எப்போதுமே நம்ம பக்கந்தான்

சொர்க்கம் இருக்கும்..

இனி எப்போதுமே நம்ம பக்கந்தான்

சொர்க்கம் இருக்கும்..

ஆண் : எட்டு திசையும் சுத்தி வரவா

அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா

அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா வா வா

ஆண் : பக்கத்துணையா எட்ட இருக்க

அட ஏன்டா மாப்புள்ள இந்த கவலை....ஏலே

ஆண் : ....................

ஆண் : அட ஏன்டா மாப்புள்ள இந்த கவலை....ஏ....

ஆண் : ....................

Song information

Singers: Malasiya Vasudevan and S. P. Balsubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Pozhuthu Vidinchachu (1984) · Lyricist: Gangai Amaran

Explore this song