Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male Part

Ettu thikkum etti vida

Rettai thavil saththam vara

Ezhunthathu naayana osai

Male Part

Thaala saththangalum santhangalum

Ennangalai thattivida

Piranthathu naatiya aasai

Male Part

Intha layamum isai nayamum

Enthan uyiril endrum irukkum

Intha layamum isai nayamum

Enthan uyiril endrum irukkum

Male Part

Ettu thikkum etti vida

Rettai thavil saththam vara

Ezhunthathu naayana osai

Male Part

Thanjai bhoomiyil senthamizharathu vazhakkam

Pandai naatgalil evvidamum idhu olikkum

Thanjai bhoomiyil senthamizharathu vazhakkam

Pandai naatgalil evvidamum idhu olikkum

Kalai muzhakkam karai kadakkum

Thalai naraikkum varaiyil ninaivirukkum

Male Part

………………

Male Part

Ettu thikkum etti vida

Rettai thavil saththam vara

Ezhunthathu naayana osai

Male Part

Kaanam paadiyae than kavalaigalai marakkum

Vaanampaadi pol en kavithai manam parakkum

Kaanam paadiyae than kavalaigalai marakkum

Vaanampaadi pol en kavithai manam parakkum

Madal virikkum malar sirikkum

Puviyanaiththum ini pudhu vasanthanm

Male Part

Ettu thikkum etti vida

Rettai thavil saththam vara

Ezhunthathu naayana osai

Male Part

Thaala saththangalum santhangalum

Ennangalai thattivida

Piranthathu naatiya aasai

Male Part

Intha layamum isai nayamum

Enthan uyiril endrum irukkum

Intha layamum isai nayamum

Enthan uyiril endrum irukkum

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : எட்டுத் திக்கும் எட்டி விட

ரெட்டை தவில் சத்தம் வர

எழுந்தது நாயன ஓசை

ஆண் : தாள சத்தங்களும் சந்தங்களும்

எண்ணங்களை தட்டி விட

பிறந்தது நாட்டிய ஆசை

ஆண் : இந்த லயமும் இசை நயமும்

எந்தன் உயிரில் என்றும் இருக்கும்

இந்த லயமும் இசை நயமும்

எந்தன் உயிரில் என்றும் இருக்கும்

ஆண் : எட்டுத் திக்கும் எட்டி விட

ரெட்டை தவில் சத்தம் வர

எழுந்தது நாயன ஓசை

ஆண் : தஞ்சை பூமியில் செந்தமிழரது வழக்கம்

பண்டை நாட்களில் எவ்விடமும் இது ஒலிக்கும்

தஞ்சை பூமியில் செந்தமிழரது வழக்கம்

பண்டை நாட்களில் எவ்விடமும் இது ஒலிக்கும்

கலை முழக்கம் கரை கடக்கும்................

தலை நரைக்கும் வரையில் நினைவிருக்கும்...

ஆண் : .....................

ஆண் : எட்டுத் திக்கும் எட்டி விட

ரெட்டை தவில் சத்தம் வர

எழுந்தது நாயன ஓசை

ஆண் : கானம் பாடியே தன் கவலைகளை மறக்கும்

வானம்பாடி போல் என் கவிதை மனம் பறக்கும்

கானம் பாடியே தன் கவலைகளை மறக்கும்

வானம்பாடி போல் என் கவிதை மனம் பறக்கும்

மடல் விரிக்கும் மலர் சிரிக்கும்

புவியணைத்தும் இனி புது வசந்தம்....

ஆண் : எட்டுத் திக்கும் எட்டி விட

ரெட்டை தவில் சத்தம் வர

எழுந்தது நாயன ஓசை

ஆண் : தாள சத்தங்களும் சந்தங்களும்

எண்ணங்களை தட்டி விட

பிறந்தது நாட்டிய ஆசை

ஆண் : இந்த லயமும் இசை நயமும்

எந்தன் உயிரில் என்றும் இருக்கும்

இந்த லயமும் இசை நயமும்

எந்தன் உயிரில் என்றும் இருக்கும்

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Paartha Gnabagam Illayo (1985) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song