Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Ettu thikkum etti vida Rettai thavil saththam vara Ezhunthathu naayana osai Male Part Thaala saththangalum santhangalum Ennangalai thattivida Piranthathu naatiya aasai Male Part Intha layamum isai nayamum Enthan uyiril endrum irukkum Intha layamum isai nayamum Enthan uyiril endrum irukkum Male Part Ettu thikkum etti vida Rettai thavil saththam vara Ezhunthathu naayana osai Male Part Thanjai bhoomiyil senthamizharathu vazhakkam Pandai naatgalil evvidamum idhu olikkum Thanjai bhoomiyil senthamizharathu vazhakkam Pandai naatgalil evvidamum idhu olikkum Kalai muzhakkam karai kadakkum Thalai naraikkum varaiyil ninaivirukkum Male Part ……………… Male Part Ettu thikkum etti vida Rettai thavil saththam vara Ezhunthathu naayana osai Male Part Kaanam paadiyae than kavalaigalai marakkum Vaanampaadi pol en kavithai manam parakkum Kaanam paadiyae than kavalaigalai marakkum Vaanampaadi pol en kavithai manam parakkum Madal virikkum malar sirikkum Puviyanaiththum ini pudhu vasanthanm Male Part Ettu thikkum etti vida Rettai thavil saththam vara Ezhunthathu naayana osai Male Part Thaala saththangalum santhangalum Ennangalai thattivida Piranthathu naatiya aasai Male Part Intha layamum isai nayamum Enthan uyiril endrum irukkum Intha layamum isai nayamum Enthan uyiril endrum irukkum
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : எட்டுத் திக்கும் எட்டி விட ரெட்டை தவில் சத்தம் வர எழுந்தது நாயன ஓசை ஆண் : தாள சத்தங்களும் சந்தங்களும் எண்ணங்களை தட்டி விட பிறந்தது நாட்டிய ஆசை ஆண் : இந்த லயமும் இசை நயமும் எந்தன் உயிரில் என்றும் இருக்கும் இந்த லயமும் இசை நயமும் எந்தன் உயிரில் என்றும் இருக்கும் ஆண் : எட்டுத் திக்கும் எட்டி விட ரெட்டை தவில் சத்தம் வர எழுந்தது நாயன ஓசை ஆண் : தஞ்சை பூமியில் செந்தமிழரது வழக்கம் பண்டை நாட்களில் எவ்விடமும் இது ஒலிக்கும் தஞ்சை பூமியில் செந்தமிழரது வழக்கம் பண்டை நாட்களில் எவ்விடமும் இது ஒலிக்கும் கலை முழக்கம் கரை கடக்கும்................ தலை நரைக்கும் வரையில் நினைவிருக்கும்... ஆண் : ..................... ஆண் : எட்டுத் திக்கும் எட்டி விட ரெட்டை தவில் சத்தம் வர எழுந்தது நாயன ஓசை ஆண் : கானம் பாடியே தன் கவலைகளை மறக்கும் வானம்பாடி போல் என் கவிதை மனம் பறக்கும் கானம் பாடியே தன் கவலைகளை மறக்கும் வானம்பாடி போல் என் கவிதை மனம் பறக்கும் மடல் விரிக்கும் மலர் சிரிக்கும் புவியணைத்தும் இனி புது வசந்தம்.... ஆண் : எட்டுத் திக்கும் எட்டி விட ரெட்டை தவில் சத்தம் வர எழுந்தது நாயன ஓசை ஆண் : தாள சத்தங்களும் சந்தங்களும் எண்ணங்களை தட்டி விட பிறந்தது நாட்டிய ஆசை ஆண் : இந்த லயமும் இசை நயமும் எந்தன் உயிரில் என்றும் இருக்கும் இந்த லயமும் இசை நயமும் எந்தன் உயிரில் என்றும் இருக்கும்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Paartha Gnabagam Illayo (1985) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Paartha Gnabagam Illayo
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali