Roman script

Singer : P. Jayachandran

Music by : M. S. Viswanathan

Male Part

Ethanai manidhargal ulagathilae

Ammaa ethanai ulagangal idhayathilae

Ethanai manidhargal ulagathilae

Ammaa ethanai ulagangal idhayathilae

Ezhaiyin urakkangal paadhaiyilae

Andha maaligai mayakkangal bodhaiyilae

Male Part

Ethanai manidhargal ulagathilae

Ammaa ethanai ulagangal idhayathilae

Male Part

Ettadi mannukku pogum varai

Indha karpanai oorvala vaazhkkaiyilae

Yaaro oruvan thottamittaan

Adhil yaaro palanai anubavithaar

Adhil yaaro palanai anubavithaar

Male Part

Ethanai manidhargal ulagathilae

Ammaa ethanai ulagangal idhayathilae

Male Part

Thaayinai kadavul yena ninaithaan

Ivan thaai madi kovil yena valarndhaan

Kovilai pirindhae varum podhum

Mana kovilil thaai thaan vaazhugindraal

Mana kovilil thaai thaan vaazhugindraal

Male Part

Ethanai manidhargal ulagathilae

Ammaa ethanai ulagangal idhayathilae

Male Part

Pakkatthil thirudan vizhithiruppaan

Nalla kattatthil avan thaan agappaduvaan

Male Part

Thookkamum thunbamum thodarvadhundu

Indha thodar kadhai oru naal mudivadhundu

Indha thodar kadhai oru naal mudivadhundu

Male Part

Ethanai manidhargal ulagathilae

Ammaa ethanai ulagangal idhayathilae

Ezhaiyin urakkangal paadhaiyilae

Andha maaligai mayakkangal bodhaiyilae

Male Part

Ethanai manidhargal ulagathilae

Ammaa ethanai ulagangal idhayathilae

தமிழ்

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : எத்தனை மனிதர்கள் உலகத்திலே

அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே

எத்தனை மனிதர்கள் உலகத்திலே

அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே

ஏழையின் உறக்கங்கள் பாதையிலே

அந்த மாளிகை மயக்கங்கள் போதையிலே.....

ஆண் : எத்தனை மனிதர்கள் உலகத்திலே

அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே

ஆண் : எட்டடி மண்ணுக்குப் போகும்வரை

இந்தக் கற்பனை ஊர்வல வாழ்க்கையிலே

யாரோ ஒருவன் தோட்டமிட்டான்

அதில் யாரோ பலனை அனுபவித்தார்

அதில் யாரோ பலனை அனுபவித்தார்....

ஆண் : எத்தனை மனிதர்கள் உலகத்திலே

அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே

ஆண் : தாயினைக் கடவுள் என நினைத்தான்

இவன் தாய் மடி கோவில் என வளர்ந்தான்

கோவிலைப் பிரிந்தே வரும்போதும்

மனக் கோவிலில் தாய்தான் வாழுகின்றாள்

மனக் கோவிலில் தாய் தான் வாழுகின்றாள்.......

ஆண் : எத்தனை மனிதர்கள் உலகத்திலே

அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே

ஆண் : பக்கத்தில் திருடன் விழித்திருப்பான்

நல்ல கட்டத்தில் அவன்தான் அகப்படுவான்

ஆண் : தூக்கமும் துன்பமும் தொடர்வதுண்டு

இந்தத் தொடர்கதை ஒரு நாள் முடிவதுண்டு

இந்தத் தொடர்கதை ஒரு நாள் முடிவதுண்டு....

ஆண் : எத்தனை மனிதர்கள் உலகத்திலே

அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே

ஏழையின் உறக்கங்கள் பாதையிலே

அந்த மாளிகை மயக்கங்கள் போதையிலே.....

ஆண் : எத்தனை மனிதர்கள் உலகத்திலே

அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே

Song information

Singer: P. Jayachandran

Music by: M. S. Viswanathan

Release information: From Needhikku Thalaivanangu (1976) · Lyricist: Na. Kamarasan

Explore this song