Roman script

Singer : P. Susheela

Music by : S. Vedhachalam

Female Part

Eththanai kodi panam irunthaalum

Nimmathi vendum veettilae

Nimmathi vendum veettilae

Female Part

Eththanai kodi panam irunthaalum

Nimmathi vendum veettilae

Nimmathi vendum veettilae

Female Part

Uththamamaana manidhargalaiththaan

Ulagam pugazhuthu yaettilae

Intha ulagam pugazhuthu yaettilae

Female Part

Eththanai kodi panam irunthaalum

Nimmathi vendum veettilae

Nimmathi vendum veettilae

Female Part

Arththa raththiri pannirendu manikku

Aadikondae nuzhaivathai

Agapattathellaam thokki erinthu

Aarpaattangal seivathai

Female Part

Aduththa naalil ninaiththu paarththaal

Vetkkam varuvathu illaiyaa

Aduththa naalil ninaiththu paarththaal

Vetkam varuvathu illaiyaa

Chinnaiyaa nee sollaiyaa

Chinnaiyaa nee sollaiyaa

Female Part

Eththanai kodi panam irunthaalum

Nimmathi vendum veettilae

Nimmathi vendum veettilae

Female Part

Annamittu thaalaatti

Aasaiyodu valarththaal

Antha annaiyarin

Ennam thannai kanavinilae valarththae

Female Part

Munnavar pol peyareduththu

Muraiyodu vaazhum

Mudivu kolveer vaazhvinil

Naalum thunai purivaen naanum

Dhinam thunai purivaen naanum

Dhinam thunai purivaen naanum

Female Part

Eththanai kodi panam irunthaalum

Nimmathi vendum veettilae

Nimmathi vendum veettilae

Nimmathi vendum veettilae

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பெண் : எத்தனை கோடி பணம் இருந்தாலும்

நிம்மதி வேண்டும் வீட்டிலே

நிம்மதி வேண்டும் வீட்டிலே

பெண் : எத்தனை கோடி பணம் இருந்தாலும்

நிம்மதி வேண்டும் வீட்டிலே

நிம்மதி வேண்டும் வீட்டிலே

பெண் : உத்தமமான மனிதர்களைத்தான்

உலகம் புகழுது ஏட்டிலே

இந்த உலகம் புகழுது ஏட்டிலே

பெண் : எத்தனை கோடி பணம் இருந்தாலும்

நிம்மதி வேண்டும் வீட்டிலே

நிம்மதி வேண்டும் வீட்டிலே

பெண் : அர்த்த ராத்திரி பன்னிரண்டு மணிக்கு

ஆடிக்கொண்டே நுழைவதை

அகப்பட்டதெல்லாம் தூக்கி எறிந்து

ஆர்ப்பாட்டங்கள் செய்வதை

பெண் : அடுத்த நாளில் நினைத்துப் பார்த்தால்

வெட்கம் வருவது இல்லையா

அடுத்த நாளில் நினைத்துப் பார்த்தால்

வெட்கம் வருவது இல்லையா

சின்னையா நீ சொல்லையா

சின்னையா நீ சொல்லையா

பெண் : எத்தனை கோடி பணம் இருந்தாலும்

நிம்மதி வேண்டும் வீட்டிலே

நிம்மதி வேண்டும் வீட்டிலே

பெண் : அன்னமிட்டு தாலாட்டி

ஆசையோடு வளர்த்தாள்

அந்த அன்னையரின்

எண்ணம் தன்னைக் கனவினிலே வளர்த்தே

பெண் : முன்னவர் போல் பெயரெடுத்து

முறையோடு வாழும்

முடிவு கொள்வீர் வாழ்வினில்

நாளும் துணை புரிவேன் நானும்

தினம் துணை புரிவேன் நானும்

தினம் துணை புரிவேன் நானும்

பெண் : எத்தனை கோடி பணம் இருந்தாலும்

நிம்மதி வேண்டும் வீட்டிலே

நிம்மதி வேண்டும் வீட்டிலே

நிம்மதி வேண்டும் வீட்டிலே......

Song information

Singer: P. Susheela

Music by: S. Vedhachalam

Release information: From Anbu Engey (1958) · Lyricist: Kannadasan

Explore this song