Roman script

Singer : K.J. Yesudas

Music by : Ilayaraja

Male Part

Yerikkaraa poongaatrae…

Nee pora vazhi thenkizhakko….

Thenkizhakku vaasamalli….

Ennai thedi vara thoodhu sollu…uuhuu…

Male Part

Yerikkaraa poongaatrae…

Nee pora vazhi thenkizhakko….

Thenkizhakku vaasamalli….

Ennai thedi vara thoodhu sollu…uuhuu…

Male Part

Yerikkaraa poongaatrae…

Male Part

{Paadhamalar nogumunnu

Nadakkumm.. paadhavazhi poovirichen…

Mayilaa} (2)

Male Part

Odam pol aaduthae manasu

Koodi thaan ponadhae vayasu

Kaalathin kolathaal nenjam vaadudhu

Andha ponnaana ninaivugal

Kanneeril karaiyudhu

Male Part

Yerikkaraa poongaatrae…

Nee pora vazhi thenkizhakko….

Thenkizhakku vaasamalli….

Ennai thedi vara thoodhu sollu…uuhuu…

Male Part

Yerikkaraa poongaatrae…

Male Part

{Odichellum vaanmegham

Nilava moodi kolla paarkudhadi

Adiyae…} (2)

Male Part

Jaamathil paaduren thaniyaa

Raagathil seranum thunaiyaa

Nerangal koodinaal maalai sootuven

Andha raasaangam varumvarai

Rosaavae kaathiru….

Male Part

Yerikkaraa poongaatrae…

Nee pora vazhi thenkizhakko….

Thenkizhakku vaasamalli….

Ennai thedi vara thoodhu sollu…uuhuu…

Male Part

Yerikkaraa poongaatrae…huh huh..

Nee pora vazhi thenkizhakko…. huhhh..huhhhaa

தமிழ்

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே

நீ போற வழி தென் கிழக்கோ

தென் கிழக்கு வாசமல்லி

என்னை தேடி வர தூது

சொல்லு

ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே

நீ போற வழி தென் கிழக்கோ

தென் கிழக்கு வாசமல்லி

என்னை தேடி வர தூது

சொல்லு

ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே

ஆண் : { பாத மலர்

நோகுமுன்னு நடக்கும்

பாத வழி பூ விரிச்சேன்

மயிலா } (2)

ஆண் : ஓடம் போல் ஆடுதே

மனசு கூடி தான் போனதே

வயசு காலத்தின் கோலத்தால்

நெஞ்சம் வாடுது அந்த பொன்னான

நினைவுகள் கண்ணீரில் கரையுது

ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே

நீ போற வழி தென் கிழக்கோ

தென் கிழக்கு வாசமல்லி

என்னை தேடி வர தூது

சொல்லு

ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே

ஆண் : { ஓடி செல்லும்

வான் மேகம் நிலவ மூடி

கொள்ள பார்க்குதடி

அடியே } (2)

ஆண் : ஜாமத்தில் பாடுறேன்

தனியா ராகத்தில் சேரனும்

துணையா நேரங்கள் கூடினால்

மாலை சூட்டுவேன் அந்த

ராசாங்கம் வரும் வரை

ரோசாவே காத்திரு

ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே

நீ போற வழி தென் கிழக்கோ

தென் கிழக்கு வாசமல்லி

என்னை தேடி வர தூது

சொல்லு

ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே

நீ போற வழி தென் கிழக்கோ

ஹு ஹுஹா

Song information

Singer: K.J. Yesudas

Music by: Ilayaraja

Release information: From Thooral Ninnu Pochu (1982) · Lyricist: Chidambaranathan

Explore this song