Roman script

Singers : S. V. Ponnusamy and P. Susheela

Music by : S. M. Subbaiah Naidu

Female Part

Eppadi irukkum

Ennenna seiyum….

Eppadi irukkum

Ennenna seiyum….

Sollaal vilakka mudiyaathu

Suvaiththaal andri theriyaathu

Sugam…..Sugam…..Sugam…..

Female Part

Eppadi irukkum

Ennenna seiyum….

Sugam…..Sugam…..Sugam…..

Male Part

Eppadi irukkum

Ennenna seiyum….

Sollaal vilakka mudiyaathu

Suvaiththaal andri theriyaathu

Sugam…..Sugam…..Sugam…..

Female Part

Koonthal kalainthirukka

Idhazh konjam veluththirukka

Koonthal kalainthirukka

Idhazh konjam veluththirukka

Female Part

Yaenthum kaigalilae

Yaenthum kaigalilae

Naan ennaiyae thanthirukka

Female Part

Eppadi irukkum

Ennenna seiyum….

Sugam…..Sugam…..Sugam…..

Female Part

Kaigal irandum pinnivida

Kannam irandum sivanthuvida

Kaigal irandum pinnivida

Kannam irandum sivanthuvida

Mai vizhi irandum mayangi vida

Mai vizhi irandum mayangi vida

Mounaththila ulagae maranthu vida…aa…a….aa…

Female Part

Eppadi irukkum

Male : Ennenna seiyum….

Both : Sollaal vilakka mudiyaathu

Suvaiththaal andri theriyaathu

Sugam…..Sugam…..Sugam…..

தமிழ்

பாடகர்கள் : எஸ். வி. பொன்னுசாமி மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : எப்படி இருக்கும்

என்னென்ன செய்யும்....

எப்படி இருக்கும்

என்னென்ன செய்யும்.....

சொல்லால் விளக்க முடியாது

சுவைத்தால் அன்றி தெரியாது

சுகம்......சுகம்........சுகம்..........

பெண் : எப்படி இருக்கும்

என்னென்ன செய்யும்....

சுகம்......சுகம்........சுகம்..........

ஆண் : எப்படி இருக்கும்

என்னென்ன செய்யும்.....

சொல்லால் விளக்க முடியாது

சுவைத்தால் அன்றி தெரியாது

சுகம்......சுகம்........சுகம்..........

பெண் : கூந்தல் கலைந்திருக்க

இதழ் கொஞ்சம் வெளுத்திருக்க

கூந்தல் கலைந்திருக்க

இதழ் கொஞ்சம் வெளுத்திருக்க

பெண் : ஏந்தும் கைகளிலே

ஏந்தும் கைகளிலே

நான் என்னையே தந்திருக்க......

பெண் : எப்படி இருக்கும்

என்னென்ன செய்யும்.....

சுகம்......சுகம்........சுகம்..........

பெண் : கைகள் இரண்டும் பின்னிவிட

கன்னம் இரண்டும் சிவந்து விட

கைகள் இரண்டும் பின்னிவிட

கன்னம் இரண்டும் சிவந்து விட

மை விழி இரண்டும் மயங்கி விட

மை விழி இரண்டும் மயங்கி விட

மௌனத்தில் உலகே மறந்து விட.....அ....அ...ஆ....

பெண் : எப்படி இருக்கும்

ஆண் : என்னென்ன செய்யும்.....

இருவர் : சொல்லால் விளக்க முடியாது

சுவைத்தால் அன்றி தெரியாது

சுகம்......சுகம்........சுகம்..........

Song information

Singers: S. V. Ponnusamy and P. Susheela

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Aindhu Laksham (1969) · Lyricist: ‘Avinasi’ Mani

Explore this song