Roman script
Singers : Unni Krishnan and Anradha Sriraam
Music by : Ilayaraja
Male Part
Endhan kuyilengae
Endru paarppen endru paarppen
Male Part
Endhan kuyilengae
Endru paarppen endru paarppen
Konjum kuyilosai
Endru ketpen endru ketpen
Male Part
Kannilorr oviyam
Nenjilorr nyaabagam
Solvadhu yaaridam
Purindhadhaa en manam
Ennilaiyil konjam nindru
Sol sol sol kanmani
Male Part
Endhan kuyilengae
Endru paarppen endru paarppen
Konjum kuyilosai
Endru ketpen endru ketpen
Male Part
Kavidhai ondrai naan kandeduthen
Padiththidumun adhu
Puyal kaatrinil parandhadhadi…
Female : Oooo…hooo
Male Part
Kanavinilum en ninaivinilum
Kavidhaikkural dhinam
Enai adikkadi azhaikkudhadi…
Female : Oooo…hooo
Female Part
{Arpudham kaanaamal
Karpanai yen kondaai }(2)
Vaa ezhudhalaam ezhudhalaam
Pudhiya kavidhaigalai
Female Part
Endhan kuyilengae
Indru paarthen endru paarthen
Konjum kuyilosai
Indru ketten endru ketten
Male Part
Kannilorr oviyam
Nenjilorr nyaabagam
Solvadhu yaaridam
Purindhadhaa en manam
Ennilaiyil konjam nindru
Sol sol sol kanmani
Male Part
Endhan kuyilengae
Endru paarppen endru paarppen
Konjum kuyilosai
Endru ketpen endru ketpen
Female Part
Ahaaa…haaa…aaaa…
Ahaaa…haaa…aaaa…
Ahaaa…haaa…aaaa…
Aaaa…aaa…aaa…aaa….aaa..aaa…
Female Part
Malar malarum konjam ilai udhirum
Kavalai vidu idhoo
Ppudhu vasandhangal varugiradhae…
Male : Oooo…hooo
Female Part
Azhagazhagaai ini poo malarum
Rasiththirundhaal adhu
Pudhu vaazhkkaiyin vaasam tharum…
Female : Oooo…hooo
Male Part
{En kadhai nilavariyum
Odidum mugilariyum} (2)
En vaasalin thendralae
Manadhai varudividu
Female Part
Endhan kuyilengae
Indru paarthen endru paarthen
Konjum kuyilosai
Indru ketten endru ketten
Male Part
Kannilorr oviyam
Nenjilorr nyaabagam
Solvadhu yaaridam
Purindhadhaa en manam
Ennilaiyil konjam nindru
Sol sol sol kanmani
Male Part
Endhan kuyilengae
Endru paarppen endru paarppen
Konjum kuyilosai
Endru ketpen endru ketpenதமிழ்
பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் அனுராதா ஸ்ரீராம்
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : எந்தன் குயிலெங்கே
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்
கொஞ்சும் குயிலோசை
என்று கேட்பேன் என்று கேட்பேன்
ஆண் : கண்ணிலோர் ஓவியம்
நெஞ்சிலோர் ஞாபகம்
சொல்வது யாரிடம்
புரிந்ததா என் மனம்
எந்நிலையில் கொஞ்சம் நின்று
சொல் சொல் சொல் கண்மணி
ஆண் : எந்தன் குயிலெங்கே
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்
கொஞ்சும் குயிலோசை
என்று கேட்பேன் என்று கேட்பேன்
ஆண் : கவிதை ஒன்றை நான் கண்டெடுத்தேன்
படித்திடுமுன் அது
புயல் காற்றினில் பறந்ததடி
பெண் : ஓஹோ ஹோ....
ஆண் : கனவினிலும் என் நினைவினிலும்
கவிதைக்குரல் தினம்
எனை அடிக்கடி அழைக்குதடி
பெண் : ஓஹோ ஹோ....
பெண் : {அற்புதம் காணாமல்
கற்பனை ஏன் கொண்டாய்} (2)
வா எழுதலாம் எழுதலாம்
புதிய கவிதைகளை
பெண் : எந்தன் குயிலெங்கே
இன்று பார்த்தேன் இன்று பார்த்தேன்
கொஞ்சும் குயிலோசை
இன்று கேட்டேன் இன்று கேட்டேன்
ஆண் : கண்ணிலோர் ஓவியம்
நெஞ்சிலோர் ஞாபகம்
சொல்வது யாரிடம்
புரிந்ததா என் மனம்
எந்நிலையில் கொஞ்சம் நின்று
சொல் சொல் சொல் கண்மணி
ஆண் : எந்தன் குயிலெங்கே
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்
கொஞ்சும் குயிலோசை
என்று கேட்பேன் என்று கேட்பேன்
பெண் : ஆஹாஹா அஹா
ஆஹாஹா அஹா
ஆஹாஹா அஹா
அஹா அஹா அஹா அஹா
பெண் : மலர் மலரும் கொஞ்சம் இலை உதிரும்
கவலை விடு இதோ
புது வசந்தங்கள் வருகிறதே
ஆண் : ஓஹோ ஹோ....
பெண் : அழகழகாய் இனி பூ மலரும்
ரசித்திருந்தால் அது
புது வாழ்க்கையின் வாசம் தரும்
பெண் : ஓஹோ ஹோ....
ஆண் : {என் கதை நிலவறியும்
ஓடிடும் முகிலறியும்} (2)
என் வாசலின் தென்றலே
மனதை வருடிவிடு
பெண் : எந்தன் குயிலெங்கே
இன்று பார்த்தேன் இன்று பார்த்தேன்
கொஞ்சும் குயிலோசை
இன்று கேட்டேன் இன்று கேட்டேன்
ஆண் : கண்ணிலோர் ஓவியம்
நெஞ்சிலோர் ஞாபகம்
சொல்வது யாரிடம்
புரிந்ததா என் மனம்
எந்நிலையில் கொஞ்சம் நின்று
சொல் சொல் சொல் கண்மணி
ஆண் : எந்தன் குயிலெங்கே
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்
கொஞ்சும் குயிலோசை
என்று கேட்பேன் என்று கேட்பேன்Song information
Singers: Unni Krishnan and Anradha Sriraam
Music by: Ilayaraja
Release information: From Kannukkul Nilavu (2000) · Lyricist: Pazhani Bharathi
Explore this song
- Singer: Unni Krishnan and Anradha Sriraam
- Film / album: Kannukkul Nilavu
- Composer: Ilayaraja