Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Enthan poovanaththil indru vasantham Malarae maralae thoongaathae Enthan poovanaththil indru vasantham Malarae maralae thoongaathae Male Part Ini en aasanam oru simmaasanam Azhagae vaa amuthae ini kanneer illai Dhinam panneer mazhai maganae vaa arugae Male Part Enthan poovanaththil indru vasantham Malarae maralae thoongaathae Male Part Vaigaraai velaiyil vaasalil kolam Vairqangalthaan adhil pulligal aagum Vaanavil bhoomiyil vanthu irangum Jannalin kambikku vannangal poosum Male Part Aahaa anbae nilavugal ulavidum nedunilai maadam Kadhal theril devathai jaadhigal malaigal podum Aasai rani ragasiya nadhigalil adhisaya odam santhosha rajaangamae Male Part Ini en aasanam oru simmaasanam Azhgae vaa amuthae ini kanneer illai Dhinam panneer mazhai magane vaa arugae Male Part Enthan poovanaththil indru vasantham Malarae malarae thoongaathae Male Part En magan kalvikku viruthugal vaanga Kangalin orangal eerangalaaga Mangala mangaiyin manamaganaaga Indhira veedhiyil oorvalam poga Male Part Kadhal jodi mudhal iravaraiyin kadhavugal mooda Peran vanthu kadhavugal thiranthen madiyinil aada Peran sinthum anantha aruviyil nee nanainthaada Thallaadum ullaasamae Male Part Ini en aasanam oru simmaasanam Azhagae vaa amuthae ini kanneer illai Dhinam panneer mazhai maganae vaa arugae Male Part Enthan poovanaththil indru vasantham Malarae malarae thoongaathae
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : எந்தன் பூவனத்தில் இன்று வசந்தம் மலரே மலரே தூங்காதே எந்தன் பூவனத்தில் இன்று வசந்தம் மலரே மலரே தூங்காதே ஆண் : இனி என் ஆசனம் ஒரு சிம்மாசனம் அழகே வா அமுதே இனி கண்ணீர் இல்லை தினம் பன்னீர் மழை மகனே வா அருகே ஆண் : எந்தன் பூவனத்தில் இன்று வசந்தம் மலரே மலரே தூங்காதே ஆண் : வைகறை வேளையில் வாசலில் கோலம் வைரங்கள்தான் அதில் புள்ளிகள் ஆகும் வானவில் பூமியில் வந்து இறங்கும் ஜன்னலின் கம்பிக்கு வண்ணங்கள் பூசும் ஆண் : ஆஹா அன்பே நிலவுகள் உலவிடும் நெடுநிலை மாடம் காதல் தேரில் தேவதை ஜாதிகள் மாலைகள் போடும் ஆசை ராணி ரகசிய நதிகளில் அதிசய ஓடம் சந்தோஷ ராஜாங்கமே........ ஆண் : இனி என் ஆசனம் ஒரு சிம்மாசனம் அழகே வா அமுதே இனி கண்ணீர் இல்லை தினம் பன்னீர் மழை மகனே வா அருகே ஆண் : எந்தன் பூவனத்தில் இன்று வசந்தம் மலரே மலரே தூங்காதே ஆண் : என் மகன் கல்விக்கு விருதுகள் வாங்க கண்களின் ஓரங்கள் ஈரங்களாக மங்கல மங்கையின் மணமகனாக இந்திரா வீதியில் ஊர்வலம் போக ஆண் : காதல் ஜோடி முதல் இரவறையின் கதவுகள் மூட பேரன் வந்து கதவுகள் திறந்தென் மடியினில் ஆட பேரன் சிந்தும் ஆனந்த அருவியில் நீ நனைந்தாட தள்ளாடும் உல்லாசமே ஆண் : இனி என் ஆசனம் ஒரு சிம்மாசனம் அழகே வா அமுதே இனி கண்ணீர் இல்லை தினம் பன்னீர் மழை மகனே வா அருகே.... ஆண் : எந்தன் பூவனத்தில் இன்று வசந்தம் மலரே மலரே தூங்காதே
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Oru Varisu Uruvagiradhu (1982) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Oru Varisu Uruvagiradhu
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali