Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male Part

Enthan poovanaththil indru vasantham

Malarae maralae thoongaathae

Enthan poovanaththil indru vasantham

Malarae maralae thoongaathae

Male Part

Ini en aasanam oru simmaasanam

Azhagae vaa amuthae ini kanneer illai

Dhinam panneer mazhai maganae vaa arugae

Male Part

Enthan poovanaththil indru vasantham

Malarae maralae thoongaathae

Male Part

Vaigaraai velaiyil vaasalil kolam

Vairqangalthaan adhil pulligal aagum

Vaanavil bhoomiyil vanthu irangum

Jannalin kambikku vannangal poosum

Male Part

Aahaa anbae nilavugal ulavidum nedunilai maadam

Kadhal theril devathai jaadhigal malaigal podum

Aasai rani ragasiya nadhigalil adhisaya odam

santhosha rajaangamae

Male Part

Ini en aasanam oru simmaasanam

Azhgae vaa amuthae ini kanneer illai

Dhinam panneer mazhai magane vaa arugae

Male Part

Enthan poovanaththil indru vasantham

Malarae malarae thoongaathae

Male Part

En magan kalvikku viruthugal vaanga

Kangalin orangal eerangalaaga

Mangala mangaiyin manamaganaaga

Indhira veedhiyil oorvalam poga

Male Part

Kadhal jodi mudhal iravaraiyin kadhavugal mooda

Peran vanthu kadhavugal thiranthen madiyinil aada

Peran sinthum anantha aruviyil nee nanainthaada

Thallaadum ullaasamae

Male Part

Ini en aasanam oru simmaasanam

Azhagae vaa amuthae ini kanneer illai

Dhinam panneer mazhai maganae vaa arugae

Male Part

Enthan poovanaththil indru vasantham

Malarae malarae thoongaathae

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : எந்தன் பூவனத்தில் இன்று வசந்தம்

மலரே மலரே தூங்காதே

எந்தன் பூவனத்தில் இன்று வசந்தம்

மலரே மலரே தூங்காதே

ஆண் : இனி என் ஆசனம் ஒரு சிம்மாசனம்

அழகே வா அமுதே இனி கண்ணீர் இல்லை

தினம் பன்னீர் மழை மகனே வா அருகே

ஆண் : எந்தன் பூவனத்தில் இன்று வசந்தம்

மலரே மலரே தூங்காதே

ஆண் : வைகறை வேளையில் வாசலில் கோலம்

வைரங்கள்தான் அதில் புள்ளிகள் ஆகும்

வானவில் பூமியில் வந்து இறங்கும்

ஜன்னலின் கம்பிக்கு வண்ணங்கள் பூசும்

ஆண் : ஆஹா அன்பே நிலவுகள் உலவிடும் நெடுநிலை மாடம்

காதல் தேரில் தேவதை ஜாதிகள் மாலைகள் போடும்

ஆசை ராணி ரகசிய நதிகளில் அதிசய ஓடம்

சந்தோஷ ராஜாங்கமே........

ஆண் : இனி என் ஆசனம் ஒரு சிம்மாசனம்

அழகே வா அமுதே இனி கண்ணீர் இல்லை

தினம் பன்னீர் மழை மகனே வா அருகே

ஆண் : எந்தன் பூவனத்தில் இன்று வசந்தம்

மலரே மலரே தூங்காதே

ஆண் : என் மகன் கல்விக்கு விருதுகள் வாங்க

கண்களின் ஓரங்கள் ஈரங்களாக

மங்கல மங்கையின் மணமகனாக

இந்திரா வீதியில் ஊர்வலம் போக

ஆண் : காதல் ஜோடி முதல் இரவறையின் கதவுகள் மூட

பேரன் வந்து கதவுகள் திறந்தென் மடியினில் ஆட

பேரன் சிந்தும் ஆனந்த அருவியில் நீ நனைந்தாட

தள்ளாடும் உல்லாசமே

ஆண் : இனி என் ஆசனம் ஒரு சிம்மாசனம்

அழகே வா அமுதே இனி கண்ணீர் இல்லை

தினம் பன்னீர் மழை மகனே வா அருகே....

ஆண் : எந்தன் பூவனத்தில் இன்று வசந்தம்

மலரே மலரே தூங்காதே

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Oru Varisu Uruvagiradhu (1982) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song