Roman script
Enthan Kannal Song Lyrics is a track from Nalanthana Tamil Film– 1982, Starring Prabhu, Menaka Suresh, Rajalakshmi, Y. G. Mahendra and Thengai Srinivasan. This song was sung by P. Susheela and the music was composed by Shankar Ganesh. Lyrics works are penned by Pulamai Pithan. Singer : P. Susheela Music Director : Shankar Ganesh Lyricist : Pulamai Pithan Female Part Endhan kannaal kadidham potten Adhai kaanavillai badhil podavillai Ilamai thoongha vidumoo Innum sollavoo idhu penmai allavoo Innum sollavoo idhu penmai allavoo Female Part Endhan kannaal kadidham potten Adhai kaanavillai badhil podavillai Ilamai thoongha vidumoo Innum sollavoo idhu penmai allavoo Innum sollavoo idhu penmai allavoo Endhan kannaal kadidham potten Female Part Kallum theeyum kondu Kaadhal endru nenjil indru Kallum theeyum kondu Kaadhal endru nenjil indru Enai vattum noiyai thandhaai Sellum paadhai engum nindraai Mella nee paarpaai ulla noi theerppaai Endru naanaaga rombha naalaaga Female Part Endhan kannaal kadidham potten Adhai kaanavillai badhil podavillai Ilamai thoongha vidumoo Innum sollavoo idhu penmai allavoo Innum sollavoo idhu penmai allavoo Endhan kannaal kadidham potten Female Part Edho solla vandhu mella nindru Munam kondu hmm Edho solla vandhu mella nindru Munam kondu Sendra natkkal nooru agum Adhil paadham serndhu pogum Kannum kanaamal ondrum kooraamal Indrum poovaayoo endru kaanbaaayoo Female Part Endhan kannaal kadidham potten Adhai kaanavillai badhil podavillai Ilamai thoongha vidumoo Innum sollavoo idhu penmai allavoo Innum sollavoo idhu penmai allavoo Innum sollavoo mhmm mmm hmmm mmm
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : புலமை பித்தன் பெண் : எந்தன் கண்ணால் கடிதம் போட்டேன் அதை காணவில்லை பதில் போடவில்லை இளமை தூங்க விடுமோ இன்னும் சொல்லவோ இது பெண்மை அல்லவோ இன்னும் சொல்லவோ இது பெண்மை அல்லவோ பெண் : எந்தன் கண்ணால் கடிதம் போட்டேன் அதை காணவில்லை பதில் போடவில்லை இளமை தூங்க விடுமோ இன்னும் சொல்லவோ இது பெண்மை அல்லவோ இன்னும் சொல்லவோ இது பெண்மை அல்லவோ எந்தன் கண்ணால் கடிதம் போட்டேன் பெண் : கள்ளும் தீயும் கொண்டு காதல் என்று நெஞ்சில் இன்று கள்ளும் தீயும் கொண்டு காதல் என்று நெஞ்சில் இன்று எனை வாட்டும் நோயைத் தந்தாய் செல்லும் பாதை எங்கும் நின்றாய் மெல்ல நீ பார்ப்பாய் உள்ள நோய் தீர்ப்பாய் என்று நானாக ரொம்ப நாளாக... பெண் : எந்தன் கண்ணால் கடிதம் போட்டேன் அதை காணவில்லை பதில் போடவில்லை இளமை தூங்க விடுமோ இன்னும் சொல்லவோ இது பெண்மை அல்லவோ இன்னும் சொல்லவோ இது பெண்மை அல்லவோ எந்தன் கண்ணால் கடிதம் போட்டேன் பெண் : ஏதோ சொல்ல வந்து மெல்ல நின்று மௌனம் கொண்டு ஹ்ம்ம் ஏதோ சொல்ல வந்து மெல்ல நின்று மௌனம் கொண்டு சென்ற நாட்கள் நூறு ஆகும் அதில் பாதம் சேர்ந்து போகும் கண்ணும் காணாமல் ஒன்றும் கூறாமல் இன்றும் போவாயோ என்று காண்பாயோ பெண் : எந்தன் கண்ணால் கடிதம் போட்டேன் அதை காணவில்லை பதில் போடவில்லை இளமை தூங்க விடுமோ இன்னும் சொல்லவோ இது பெண்மை அல்லவோ இன்னும் சொல்லவோ இது பெண்மை அல்லவோ இன்னும் சொல்லவோ ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம்
Song information
Singer: P. Susheela
Release information: From Nalanthana (1982) · Singer: P. Susheela · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Nalanthana