Roman script

Enthan Kannal Song Lyrics is a track from Nalanthana Tamil Film– 1982, Starring Prabhu, Menaka Suresh, Rajalakshmi, Y. G. Mahendra and Thengai Srinivasan. This song was sung by P. Susheela and the music was composed by Shankar Ganesh. Lyrics works are penned by Pulamai Pithan.

Singer : P. Susheela

Music Director : Shankar Ganesh

Lyricist : Pulamai Pithan

Female Part

Endhan kannaal kadidham potten

Adhai kaanavillai badhil podavillai

Ilamai thoongha vidumoo

Innum sollavoo idhu penmai allavoo

Innum sollavoo idhu penmai allavoo

Female Part

Endhan kannaal kadidham potten

Adhai kaanavillai badhil podavillai

Ilamai thoongha vidumoo

Innum sollavoo idhu penmai allavoo

Innum sollavoo idhu penmai allavoo

Endhan kannaal kadidham potten

Female Part

Kallum theeyum kondu

Kaadhal endru nenjil indru

Kallum theeyum kondu

Kaadhal endru nenjil indru

Enai vattum noiyai thandhaai

Sellum paadhai engum nindraai

Mella nee paarpaai ulla noi theerppaai

Endru naanaaga rombha naalaaga

Female Part

Endhan kannaal kadidham potten

Adhai kaanavillai badhil podavillai

Ilamai thoongha vidumoo

Innum sollavoo idhu penmai allavoo

Innum sollavoo idhu penmai allavoo

Endhan kannaal kadidham potten

Female Part

Edho solla vandhu mella nindru

Munam kondu hmm

Edho solla vandhu mella nindru

Munam kondu

Sendra natkkal nooru agum

Adhil paadham serndhu pogum

Kannum kanaamal ondrum kooraamal

Indrum poovaayoo endru kaanbaaayoo

Female Part

Endhan kannaal kadidham potten

Adhai kaanavillai badhil podavillai

Ilamai thoongha vidumoo

Innum sollavoo idhu penmai allavoo

Innum sollavoo idhu penmai allavoo

Innum sollavoo mhmm mmm hmmm mmm

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : புலமை பித்தன்

பெண் : எந்தன் கண்ணால் கடிதம் போட்டேன்

அதை காணவில்லை பதில் போடவில்லை

இளமை தூங்க விடுமோ

இன்னும் சொல்லவோ இது பெண்மை அல்லவோ

இன்னும் சொல்லவோ இது பெண்மை அல்லவோ

பெண் : எந்தன் கண்ணால் கடிதம் போட்டேன்

அதை காணவில்லை பதில் போடவில்லை

இளமை தூங்க விடுமோ

இன்னும் சொல்லவோ இது பெண்மை அல்லவோ

இன்னும் சொல்லவோ இது பெண்மை அல்லவோ

எந்தன் கண்ணால் கடிதம் போட்டேன்

பெண் : கள்ளும் தீயும் கொண்டு

காதல் என்று நெஞ்சில் இன்று

கள்ளும் தீயும் கொண்டு

காதல் என்று நெஞ்சில் இன்று

எனை வாட்டும் நோயைத் தந்தாய்

செல்லும் பாதை எங்கும் நின்றாய்

மெல்ல நீ பார்ப்பாய் உள்ள நோய் தீர்ப்பாய்

என்று நானாக ரொம்ப நாளாக...

பெண் : எந்தன் கண்ணால் கடிதம் போட்டேன்

அதை காணவில்லை பதில் போடவில்லை

இளமை தூங்க விடுமோ

இன்னும் சொல்லவோ இது பெண்மை அல்லவோ

இன்னும் சொல்லவோ இது பெண்மை அல்லவோ

எந்தன் கண்ணால் கடிதம் போட்டேன்

பெண் : ஏதோ சொல்ல வந்து மெல்ல நின்று

மௌனம் கொண்டு ஹ்ம்ம்

ஏதோ சொல்ல வந்து மெல்ல நின்று

மௌனம் கொண்டு

சென்ற நாட்கள் நூறு ஆகும்

அதில் பாதம் சேர்ந்து போகும்

கண்ணும் காணாமல் ஒன்றும் கூறாமல்

இன்றும் போவாயோ என்று காண்பாயோ

பெண் : எந்தன் கண்ணால் கடிதம் போட்டேன்

அதை காணவில்லை பதில் போடவில்லை

இளமை தூங்க விடுமோ

இன்னும் சொல்லவோ இது பெண்மை அல்லவோ

இன்னும் சொல்லவோ இது பெண்மை அல்லவோ

இன்னும் சொல்லவோ ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம்

Song information

Singer: P. Susheela

Release information: From Nalanthana (1982) · Singer: P. Susheela · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh

Explore this song