Roman script

Singers : S. Janaki and P. Jayachandran

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaali

Female Part

Enthan anbe sonthamae neethaan endrum

Male : Enthan anbe sonthamae neethaan endrum

Female : Vinnmeengal udhirum kaalam varinum

Ullamathu maarumo unnai vitu pogumo

Male Part

Enthan anbe sonthamae neethaan endrum

Female : Enthan anbe sonthamae neethaan endrum

Male Part

Mannavan enthan nenjam

Mangai nee vaazhum manjam

Female : Kannilae kadhal konjum

Kanni naan unthan thanjam

Male Part

Enathu manam endrum unnodu

Veru oru pennai naadaathu

Female : Ilamai pongum kanni poomaathu

Innoruvar kayil seraathu

Male Part

Odum nadhiyae unnai thodarnthu

Dhinam varum nizhal naanae

Ullamathu maarumo unnai vitu pogumo

Female Part

Enthan anbe sonthamae neethaan endrum

Male : Enthan anbe sonthamae neethaan endrum

Female Part

Vannangal vaanil maarum

Vaazhkkaiyum orr naal maarum

Male : Kaalangal maarumpothum

Kadhalo nenjil vaazhum

Female Part

Valarum pirai vaanil thaeinthaalum

Anbu manam endrum thaeyaathu

Male : Imayamathu saainthu veezhnthaalum

Endrum intha kadhal saayaathu

Female Part

Vaazhum varaikkum nammai pirikka

Thadai ingae illai endraen

Ullamathu maarumo unnai vitu pogumo

Male Part

Enthan anbe sonthamae neethaan endrum

Female : Enthan anbe sonthamae neethaan endrum

Male : Vinnmeengal udhirum kaalam varinum

Ullamathu maarumo unnai vitu pogumo

Both : Ullamathu maarumo unnai vitu pogumo….

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்

ஆண் : எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்

பெண் : விண்மீன்கள் உதிரும் காலம் வரினும்

உள்ளமது மாறுமோ உன்னை விட்டு போகுமோ

ஆண் : எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்

பெண் : எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்

ஆண் : மன்னவன் எந்தன் நெஞ்சம்

மங்கை நீ வாழும் மஞ்சம்

பெண் : கண்ணிலே காதல் கொஞ்சும்

கன்னி நான் உந்தன் தஞ்சம்

ஆண் : எனது மனம் என்றும் உன்னோடு

வேறு ஒரு பெண்ணை நாடாது

பெண் : இளமை பொங்கும் கன்னி பூமாது

இன்னொருவர் கையில் சேராது

ஆண் : ஓடும் நதியே உன்னை தொடர்ந்து

தினம் வரும் நிழல் நானே.......

உள்ளமது மாறுமோ உன்னை விட்டு போகுமோ

பெண் : எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்

ஆண் : எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்

பெண் : வண்ணங்கள் வானில் மாறும்

வாழ்க்கையும் ஓர் நாள் மாறும்

ஆண் : காலங்கள் மாறும்போதும்

காதலோ நெஞ்சில் வாழும்

பெண் : வளரும் பிறை வானில் தேய்ந்தாலும்

அன்பு மனம் என்றும் தேயாது

ஆண் : இமயமது சாய்ந்து வீழ்ந்தாலும்

என்றும் இந்த காதல் சாயாது

பெண் : வாழும் வரைக்கும் நம்மை பிரிக்க

தடை இங்கே இல்லை என்றேன்

உள்ளமது மாறுமோ உன்னை விட்டு போகுமோ

ஆண் : எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்

பெண் : எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்

ஆண் : விண்மீன்கள் உதிரும் காலம் வரினும்

உள்ளமது மாறுமோ உன்னை விட்டு போகுமோ

இருவர் : உள்ளமது மாறுமோ உன்னை விட்டு போகுமோ

Song information

Singers: S. Janaki and P. Jayachandran

Music by: M. S. Vishwanathan

Lyrics by: Vaali

Release information: From Irandu Manam (1985) · Singer: S. Janaki and P. Jayachandran · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song