Roman script

Singer : P. B. Sreenivas

Music by : K. V. Mahadevan

Male Part

Endha oor endravanae

Irundha oorai sollavaa

Andha oor neeyum kooda

Arindha oorallavaa

Male Part

Endha oor endravanae

Irundha oorai sollavaa

Andha oor neeyum kooda

Arindha oorallavaa

Male Part

Udalooril vaazhndhirundhen

Uravooril midhandhirundhen

Karuvooril kudi pugundhen

Mannooril vizhundhu vitten

Kannooril thavazhndhirundhen

Kaiyooril valarndhirundhen

Kaalooril nadandhu vandhen

Kaalaiyoor vandhu vitten

Male Part

Veloorai paarthu vitten

Vizhiyooril kalandhu vitten

Paaloorum paruvam ennum

Pattinathil kudi pogundhen

Male Part

Endha oor endravanae

Irundha oorai sollavaa

Andha oor neeyum kooda

Arindha oorallavaa

Male Part

Kaadhaloor kaattiyaval

Kaattooril vittu vittaal

Kanniyoor marandhavudan

Kadalooril vizhundhu vitten

Pallathoor thannil ennai

Parithavikka vittu vittu

Maettooril andha mangai

Mel yeri nindru kondaal

Male Part

Keezhooril vaazhvadharkkum

Kili mozhiyaal illaiyadaa

Melooru povadharkkum

Velai varavillaiyadaa

Male Part

Endha oor endravanae

Irundha oorai sollavaa

Andha oor neeyum kooda

Arindha oorallavaa

தமிழ்

பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : எந்த ஊர் என்றவனே

இருந்த ஊரை சொல்லவா

அந்த ஊர் நீயும் கூட

அறிந்த ஊர் அல்லவா

ஆண் : எந்த ஊர் என்றவனே

இருந்த ஊரை சொல்லவா

அந்த ஊர் நீயும் கூட

அறிந்த ஊர் அல்லவா

ஆண் : உடலூரில் வாழ்ந்திருந்தேன்

உறவூரில் மிதந்திருந்தேன்

உடலூரில் வாழ்ந்திருந்தேன்

உறவூரில் மிதந்திருந்தேன்

ஆண் : கருவூரில் குடி புகுந்தேன்

மண்ணூரில் விழுந்து விட்டேன்

கருவூரில் குடி புகுந்தேன்

மண்ணூரில் விழுந்து விட்டேன்

ஆண் : கண்ணூரில் தவழ்ந்திருந்தேன்

கையூரில் வளர்ந்திருந்தேன்

காலூரில் நடந்து வந்தேன்

காளையூர் வந்துவிட்டேன்

ஆண் : வேலூரைப் பார்த்து விட்டேன்

விழியூரில் கலந்து விட்டேன்

பாலுறும் பருவமெனும்

பட்டணத்தில் குடி புகுந்தேன்

ஆண் : எந்த ஊர் என்றவனே

இருந்த ஊரை சொல்லவா

அந்த ஊர் நீயும் கூட

அறிந்த ஊர் அல்லவா

ஆண் : காதலூர் காட்டியவள்

காட்டூரில் விட்டுவிட்டாள்

காதலூர் காட்டியவள்

காட்டூரில் விட்டுவிட்டாள்

ஆண் : கன்னியூர் மறந்தவுடன்

கடலூரில் விழுந்துவிட்டேன்

கன்னியூர் மறந்தவுடன்

கடலூரில் விழுந்துவிட்டேன்!

ஆண் : பள்ளத்தூர் தன்னில் என்னை

பரிதவிக்க விட்டு விட்டு

மேட்டூரில் அந்த மங்கை

மேலேறி நின்று கொண்டாள்

ஆண் : கீழுரில் வாழ்வதற்கும்

கிளிமொழியாள் இல்லையடா

மேலூர் போவதற்கு

வேளை வரவில்லையடா

ஆண் : எந்த ஊர் என்றவனே

இருந்த ஊரை சொல்லவா

அந்த ஊர் நீயும் கூட

அறிந்த ஊர் அல்லவா

Song information

Singer: P. B. Sreenivas

Music by: K. V. Mahadevan

Release information: From Kattu Roja (1963) · Lyricist: Kannadasan

Explore this song