Roman script
Singers : A.R.Rahman, Sid Sriram and Sunitha Sarathy
Music by : A.R.Rahman
Male Part
Kaatrai tharum kaadugalae vendam
Oh thaneer tharum kadalgal vendam
Naan unna urangavaeeee.. boomi vendam
Thevai Ethuvum Thevai Illai
Thevai ellam devathaiyae
Male : {Ennodu nee irundhal
Uyirodu naan irupen
Ennodu nee irundhal
Uyirodu naan irupen}(3)
Male Part
Ennai naan yaarendru sonnaalum puriyaathae
En kaadhal nee endru yaarukkum theriyaathae
Nee ketaal ulagathai naan vaangi tharuvenae
Nee illa ulagathil naan vaazha maatenae
Ennodu nee irundhal..
Male Part
Unmai kaadhal yaarendral
Unnai ennai solvenae
Neeyum naanum poi endraal
Kadhalai thedi kolvenae
Koonthal meesai ondraaga oosi noolil thaipenae
Thengai kulle neer pola
Nenjil thekki vaipenae
Female Part
Vathikuchi kaambil roja pookuma
Poonai thenai ketaal pookal yerkumaa?
Mudhalai kulathil malaraai malarnthen
Kuzhanthai arugae kurangaai bayanthen
Male Part
Ennodu nee irundhal
Uyirodu naan irupen
Ennodu nee irundhal
Uyirodu naan irupen
Ennodu nee irundhal
Uyirodu naan irupen
Uyirodu naan irupennnnnnnn…
Male Part
{Ennodu nee irundhal
Uyirodu naan irupen
Ennodu nee irundhal
Uyirodu naan irupen}(2)
Male Part
Nee illa ulagathil naan vaazha maatenae
Ennodu nee irundhal..தமிழ்
பாடகி : சுனிதா சாரதி
பாடகர்கள் : எ.ஆர். ரஹ்மான், சித் ஸ்ரீராம்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : காற்றை தரும்
காடுகளே வேண்டாம்
ஓ தண்ணீர் தரும் கடல்கள்
வேண்டாம் நான் உண்ண
உறங்கவே பூமி வேண்டாம்
தேவை எதுவும் தேவையில்லை
தேவை எல்லாம் தேவதையே
ஆண் : { என்னோடு நீ
இருந்தால் உயிரோடு
நான் இருப்பேன்
என்னோடு நீ
இருந்தால் உயிரோடு
நான் இருப்பேன் } (3)
ஆண் : என்னை நான்
யாரென்று சொன்னாலும்
புரியாதே என் காதல் நீயென்று
யாருக்கும் தெரியாதே நீ கேட்டால்
உலகத்தை நான் வாங்கி தருவேனே
நீ இல்லா உலகத்தில் நான் வாழ
மாட்டேனே என்னோடு நீ இருந்தால்
ஆண் : உண்மைக் காதல்
யாரென்றால் உன்னை
என்னை சொல்வேனே
நீயும் நானும் பொய்
என்றால் காதலை தேடி
கொல்வேனே கூந்தல் மீசை
ஒன்றாக ஊசி நூலில் தைப்பேனே
தேங்காய்க்குள்ளே நீர் போல
நெஞ்சில் தேக்கி வைப்பேனே
பெண் : வத்திகுச்சி காம்பில்
ரோஜா பூக்குமா பூனை தேனை
கேட்டால் பூக்கள் ஏற்குமா
முதலை குளத்தில் மலராய்
மலர்ந்தேன் குழந்தை அருகே
குரங்காய் பயந்தேன்
ஆண் : என்னோடு நீ
இருந்தால் உயிரோடு
நான் இருப்பேன்
என்னோடு நீ
இருந்தால் உயிரோடு
நான் இருப்பேன்
என்னோடு நீ
இருந்தால் உயிரோடு
நான் இருப்பேன்
உயிரோடு நான்
இருப்பேன்
ஆண் : { என்னோடு நீ
இருந்தால் உயிரோடு
நான் இருப்பேன்
என்னோடு நீ
இருந்தால் உயிரோடு
நான் இருப்பேன் } (2)
ஆண் : நீ இல்லா உலகத்தில்
நான் வாழ மாட்டேனே
என்னோடு நீ இருந்தால்Song information
Singers: A.R.Rahman, Sid Sriram and Sunitha Sarathy
Music by: A.R.Rahman
Release information: From I (2015) · Lyricist: Kabilan
Explore this song
- Singer: A.R.Rahman
- Singer: Sid Sriram and Sunitha Sarathy
- Film / album: I
- Composer: A.R.Rahman