Roman script

Singers : A.R.Rahman, Sid Sriram and Sunitha Sarathy

Music by : A.R.Rahman

Male Part

Kaatrai tharum kaadugalae vendam

Oh thaneer tharum kadalgal vendam

Naan unna urangavaeeee.. boomi vendam

Thevai Ethuvum Thevai Illai

Thevai ellam devathaiyae

Male : {Ennodu nee irundhal

Uyirodu naan irupen

Ennodu nee irundhal

Uyirodu naan irupen}(3)

Male Part

Ennai naan yaarendru sonnaalum puriyaathae

En kaadhal nee endru yaarukkum theriyaathae

Nee ketaal ulagathai naan vaangi tharuvenae

Nee illa ulagathil naan vaazha maatenae

Ennodu nee irundhal..

Male Part

Unmai kaadhal yaarendral

Unnai ennai solvenae

Neeyum naanum poi endraal

Kadhalai thedi kolvenae

Koonthal meesai ondraaga oosi noolil thaipenae

Thengai kulle neer pola

Nenjil thekki vaipenae

Female Part

Vathikuchi kaambil roja pookuma

Poonai thenai ketaal pookal yerkumaa?

Mudhalai kulathil malaraai malarnthen

Kuzhanthai arugae kurangaai bayanthen

Male Part

Ennodu nee irundhal

Uyirodu naan irupen

Ennodu nee irundhal

Uyirodu naan irupen

Ennodu nee irundhal

Uyirodu naan irupen

Uyirodu naan irupennnnnnnn…

Male Part

{Ennodu nee irundhal

Uyirodu naan irupen

Ennodu nee irundhal

Uyirodu naan irupen}(2)

Male Part

Nee illa ulagathil naan vaazha maatenae

Ennodu nee irundhal..

தமிழ்

பாடகி : சுனிதா சாரதி

பாடகர்கள் : எ.ஆர். ரஹ்மான், சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : காற்றை தரும்

காடுகளே வேண்டாம்

ஓ தண்ணீர் தரும் கடல்கள்

வேண்டாம் நான் உண்ண

உறங்கவே பூமி வேண்டாம்

தேவை எதுவும் தேவையில்லை

தேவை எல்லாம் தேவதையே

ஆண் : { என்னோடு நீ

இருந்தால் உயிரோடு

நான் இருப்பேன்

என்னோடு நீ

இருந்தால் உயிரோடு

நான் இருப்பேன் } (3)

ஆண் : என்னை நான்

யாரென்று சொன்னாலும்

புரியாதே என் காதல் நீயென்று

யாருக்கும் தெரியாதே நீ கேட்டால்

உலகத்தை நான் வாங்கி தருவேனே

நீ இல்லா உலகத்தில் நான் வாழ

மாட்டேனே என்னோடு நீ இருந்தால்

ஆண் : உண்மைக் காதல்

யாரென்றால் உன்னை

என்னை சொல்வேனே

நீயும் நானும் பொய்

என்றால் காதலை தேடி

கொல்வேனே கூந்தல் மீசை

ஒன்றாக ஊசி நூலில் தைப்பேனே

தேங்காய்க்குள்ளே நீர் போல

நெஞ்சில் தேக்கி வைப்பேனே

பெண் : வத்திகுச்சி காம்பில்

ரோஜா பூக்குமா பூனை தேனை

கேட்டால் பூக்கள் ஏற்குமா

முதலை குளத்தில் மலராய்

மலர்ந்தேன் குழந்தை அருகே

குரங்காய் பயந்தேன்

ஆண் : என்னோடு நீ

இருந்தால் உயிரோடு

நான் இருப்பேன்

என்னோடு நீ

இருந்தால் உயிரோடு

நான் இருப்பேன்

என்னோடு நீ

இருந்தால் உயிரோடு

நான் இருப்பேன்

உயிரோடு நான்

இருப்பேன்

ஆண் : { என்னோடு நீ

இருந்தால் உயிரோடு

நான் இருப்பேன்

என்னோடு நீ

இருந்தால் உயிரோடு

நான் இருப்பேன் } (2)

ஆண் : நீ இல்லா உலகத்தில்

நான் வாழ மாட்டேனே

என்னோடு நீ இருந்தால்

Song information

Singers: A.R.Rahman, Sid Sriram and Sunitha Sarathy

Music by: A.R.Rahman

Release information: From I (2015) · Lyricist: Kabilan

Explore this song