Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female Part Ennadhaan sugamo nenjilae Idhudhaan valarum anbilae Male : Raagangal neepaadi vaa Panpaadum Mogangal nee kaanavaa ennaalum Kaadhal uravae Male Part Ennadhaan sugamo nenjilae Idhudhaan valarum anbilae Female Part Poovodu vandu Pudhu mogam kondu Solgindra vannangal Nee sollaththaan Male Part Naan sollum bothu Iru kangal moodi Ezhudhaadha ennangal Nee sollaththaan Female Part Inbam vaazhum Undhan nenjam Male : Dheepam yettrum Kaadhal raani Female : Sindhaadha muthukkalai Naan saerkkum neram idhu Kaadhal uravae Female Part Ennadhaan sugamo nenjilae Idhudhaan valarum anbilae Male Part Theeraadha mogam Naan konda neram Thaenaaga nee vandhu Seeraatta thaan Female Part Kaanaadha vaazhvu Nee thandha velai Poomaalai neesoodi Paaraatta thaan Male Part Nee en raani Naandhaan thaeni Female : Nee en raajaa Naan un roajaa Male : Dheiveega bandhathilae Naan kanda sorgam idhu Kaadhal uravae Male Part Ennadhaan sugamo nenjilae Idhudhaan valarum anbilae Female : Raagangal neepaadi vaa Panpaadum Mogangal nee kaanavaa ennaalum Kaadhal uravae Female Part Ennadhaan sugamo nenjilae Idhudhaan valarum anbilae
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே இதுதான் வளரும் அன்பிலே ஆண் : ராகங்கள் நீ பாடி வா பண்பாடும் மோகங்கள் நீ காணவா எந்நாளும் காதல் உறவே........ ஆண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே இதுதான் வளரும் அன்பிலே பெண் : பூவோடு வண்டு புது மோகம் கொண்டு சொல்கின்ற வண்ணங்கள் நீ சொல்லத்தான் ஆண் : நான் சொல்லும்போது இரு கண்கள் மூடி எழுதாத எண்ணங்கள் நீ சொல்லத்தான் பெண் : இன்பம் வாழும்..... உந்தன் நெஞ்சம்..... ஆண் : தீபம் ஏற்றும்..... காதல் ராணி..... பெண் : சிந்தாத முத்துக்களை நான் சேர்க்கும் நேரம் இது காதல் உறவே பெண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே இதுதான் வளரும் அன்பிலே ஆண் : தீராத மோகம் நான் கொண்ட நேரம் தேனாக நீ வந்து சீராட்டதான் பெண் : காணாத வாழ்வு நீ தந்த வேலை பூமாலை நீ சூடி பாராட்டத்தான் ஆண் : நீ என் ராணி...... நாந்தான் தேனீ...... பெண் : நீ என் ராஜா..... நான் என் ரோஜா..... ஆண் : தெய்வீக பந்தத்திலே நான் கண்ட சொர்க்கம் இது காதல் உறவே..... ஆண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே இதுதான் வளரும் அன்பிலே பெண் : ராகங்கள் நீ பாடி வா பண்பாடும் மோகங்கள் நீ காணவா எந்நாளும் காதல் உறவே...... பெண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே ஆண் : இதுதான் வளரும் அன்பிலே
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Mappillai (1989 film) (1989) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Mappillai (1989 film)
- Composer: Ilayaraja