Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Ennadhaan sugamo nenjilae

Idhudhaan valarum anbilae

Male : Raagangal neepaadi vaa

Panpaadum

Mogangal nee kaanavaa ennaalum

Kaadhal uravae

Male Part

Ennadhaan sugamo nenjilae

Idhudhaan valarum anbilae

Female Part

Poovodu vandu

Pudhu mogam kondu

Solgindra vannangal

Nee sollaththaan

Male Part

Naan sollum bothu

Iru kangal moodi

Ezhudhaadha ennangal

Nee sollaththaan

Female Part

Inbam vaazhum

Undhan nenjam

Male : Dheepam yettrum

Kaadhal raani

Female : Sindhaadha muthukkalai

Naan saerkkum neram idhu

Kaadhal uravae

Female Part

Ennadhaan sugamo nenjilae

Idhudhaan valarum anbilae

Male Part

Theeraadha mogam

Naan konda neram

Thaenaaga nee vandhu

Seeraatta thaan

Female Part

Kaanaadha vaazhvu

Nee thandha velai

Poomaalai neesoodi

Paaraatta thaan

Male Part

Nee en raani

Naandhaan thaeni

Female : Nee en raajaa

Naan un roajaa

Male : Dheiveega bandhathilae

Naan kanda sorgam idhu

Kaadhal uravae

Male Part

Ennadhaan sugamo nenjilae

Idhudhaan valarum anbilae

Female : Raagangal neepaadi vaa

Panpaadum

Mogangal nee kaanavaa ennaalum

Kaadhal uravae

Female Part

Ennadhaan sugamo nenjilae

Idhudhaan valarum anbilae

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே

இதுதான் வளரும் அன்பிலே

ஆண் : ராகங்கள் நீ பாடி வா

பண்பாடும்

மோகங்கள் நீ காணவா எந்நாளும்

காதல் உறவே........

ஆண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே

இதுதான் வளரும் அன்பிலே

பெண் : பூவோடு வண்டு

புது மோகம் கொண்டு

சொல்கின்ற வண்ணங்கள்

நீ சொல்லத்தான்

ஆண் : நான் சொல்லும்போது

இரு கண்கள் மூடி

எழுதாத எண்ணங்கள்

நீ சொல்லத்தான்

பெண் : இன்பம் வாழும்.....

உந்தன் நெஞ்சம்.....

ஆண் : தீபம் ஏற்றும்.....

காதல் ராணி.....

பெண் : சிந்தாத முத்துக்களை

நான் சேர்க்கும் நேரம் இது

காதல் உறவே

பெண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே

இதுதான் வளரும் அன்பிலே

ஆண் : தீராத மோகம்

நான் கொண்ட நேரம்

தேனாக நீ வந்து

சீராட்டதான்

பெண் : காணாத வாழ்வு

நீ தந்த வேலை

பூமாலை நீ சூடி

பாராட்டத்தான்

ஆண் : நீ என் ராணி......

நாந்தான் தேனீ......

பெண் : நீ என் ராஜா.....

நான் என் ரோஜா.....

ஆண் : தெய்வீக பந்தத்திலே

நான் கண்ட சொர்க்கம் இது

காதல் உறவே.....

ஆண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே

இதுதான் வளரும் அன்பிலே

பெண் : ராகங்கள் நீ பாடி வா

பண்பாடும்

மோகங்கள் நீ காணவா எந்நாளும்

காதல் உறவே......

பெண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே

ஆண் : இதுதான் வளரும் அன்பிலே

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Mappillai (1989 film) (1989) · Lyricist: Panchu Arunachalam

Explore this song