Roman script

Ennamum Enna Song Lyrics is a track from Kaithi Kannayiram Tamil Film – 1960, Starring R. S. Manohar, Rajasulochana, P. S. Veerappa, Javar Seetharaman, K. A. Thangavelu and Others. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi.

Singer : P. Susheela

Music Director : K. V. Mahadevan

Lyricist : A. Maruthakasi

Female Part

Ennamum enna

Nee iruppathum engae

En kannaalae unnai

Naan kaanpatheppo…

Female Part

Ennamum enna

Nee iruppathum engae

En kannaalae unnai

Naan kaanpatheppo…

Female Part

Enna engae eppo?

Female Part

Kannam sivakka pesi

Kadhal ennum ambai veesi

Chinna pennin

Nenjai thotta raja

Female Part

Kannam sivakka pesi

Kadhal ennum ambai veesi

Chinna pennin

Nenjai thotta raja

Female Part

Theruvengum unnai thedi

Antha roja

Theruvengum unnai thedi

Antha roja

Thigaippathum thavippathum theriyaathaa

Thigaippathum thavippathum theriyaathaa

Female Part

Ennamum enna

Nee iruppathum engae

En kannaalae unnai

Naan kaanpatheppo…

Female Part

Enna engae eppo?

Female Part

Kannai koththum

Paampai pola

Kaavaliruntha kottaikkullae

Unnaik kandu

Anbum konda ullam

Aahaa ooho mheem

Female Part

Kannai koththum

Paampai pola

Kaavaliruntha kottaikkullae

Unnaik kandu

Anbum konda ullam

Female Part

Palasaali endru nee sonna uruvam

Palasaali endru nee sonna uruvam

Paranthu vanthirukku unnai thedi

Paranthu vanthirukku unnai thedi

Female Part

Ennamum enna

Nee iruppathum engae

En kannaalae unnai

Naan kaanpatheppo…

Female Part

Ennamum enna

Nee iruppathum engae

En kannaalae unnai

Naan kaanpatheppo…

Female Part

Enna engae eppo?

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன்

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : எண்ணமும் என்ன

நீ இருப்பதும் எங்கே

என் கண்ணாலே உன்னை

நான் காண்பதெப்போ....

பெண் : எண்ணமும் என்ன

நீ இருப்பதும் எங்கே

என் கண்ணாலே உன்னை

நான் காண்பதெப்போ....

பெண் : என்ன எங்கே எப்போ?

பெண் : கன்னம் சிவக்க பேசி

காதல் என்னும் அம்பை வீசி

சின்னப் பெண்ணின்

நெஞ்சைத் தொட்ட ராஜா

பெண் : கன்னம் சிவக்க பேசி

காதல் என்னும் அம்பை வீசி

சின்னப் பெண்ணின்

நெஞ்சைத் தொட்ட ராஜா

பெண் : தெருவெங்கும் உன்னைத் தேடி

அந்த ரோஜா

தெருவெங்கும் உன்னைத் தேடி

அந்த ரோஜா

திகைப்பதும் தவிப்பதும் தெரியாதா

திகைப்பதும் தவிப்பதும் தெரியாதா

பெண் : எண்ணமும் என்ன

நீ இருப்பதும் எங்கே

என் கண்ணாலே உன்னை

நான் காண்பதெப்போ....

பெண் : என்ன எங்கே எப்போ?

பெண் : கண்ணைக் கொத்தும்

பாம்பைப் போல

காவலிருந்த கோட்டைக்குள்ளே

உன்னைக் கண்டு

அன்பும் கொண்ட உள்ளம்

ஆஹா ஓஓஹோ ம்ஹீம்ம்

பெண் : கண்ணைக் கொத்தும்

பாம்பைப் போல

காவலிருந்த கோட்டைக்குள்ளே

உன்னைக் கண்டு

அன்பும் கொண்ட உள்ளம்

பெண் : பலசாலி என்று நீ சொன்ன உருவம்

பலசாலி என்று நீ சொன்ன உருவம்

பறந்து வந்திருக்கு உன்னைத் தேடி

பறந்து வந்திருக்கு உன்னைத் தேடி

பெண் : எண்ணமும் என்ன

நீ இருப்பதும் எங்கே

என் கண்ணாலே உன்னை

நான் காண்பதெப்போ....

பெண் : எண்ணமும் என்ன

நீ இருப்பதும் எங்கே

என் கண்ணாலே உன்னை

நான் காண்பதெப்போ....

பெண் : என்ன எங்கே எப்போ?

Song information

Singer: P. Susheela

Release information: From Kaithi Kannayiram (1960) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan

Explore this song