Roman script

Ennam Pola Kannan Song Lyrics is a track from Poovum Pottum Tamil Film– 1968, Starring S. V. Ranga Rao, R. Muthuraman, A. V. M. Rajan, C. K. Nagesh, P. Bhanumathi, Jothilakshmi, Bharathi, Pandari Bai, M. Banumathi and Vijayalalitha. This song was sung by P. Susheela and the music was composed by R. Govarthanam. Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Susheela

Music Director : R. Govarthanam

Lyricist : Kannadasan

Humming : ……………

Female Part

Ennam pola kannan vandhaan ammammaa

Penmai vaazha thannai thandhan ammammaa

Ennam pola kannan vandhaan ammammaa

Penmai vaazha thannai thandhan ammammaa

Female Part

Kanni pennai katti kondaan ammammaa

Kai vidaamal kakka vendum ammammaa

Ennam pola kannan vandhaan ammammaa

Penmai vaazha thannai thandhan ammammaa

Female Part

Ponnai eduthu maalai thoduthu

Poovum pottum soodi ennai alli anaithu

Ponnai eduthu maalai thoduthu

Poovum pottum soodi ennai alli anaithu

Female Part

Kannan vazhangum indha uravu

Thendral pola vaanam pola endrum valara

Palliaraiyil mella nadanthu

Kannan varum naal endru varumoo

Female Part

Ennam pola kannan vandhaan ammammaa

Penmai vaazha thannai thandhan ammammaa

Female Part

Raadhai madiyil kannan irundhaan

Kannan veru pennai

Nenjil enniyirundhaan

Seedhai madiyil raaman irundhaan

Raaman veru pennai

Nenjil kaana marandhaan

Kannan enbadhu mogha vadivam

Raaman enbadhu kaadhal vadivam

Female Part

Ennam pola kannan vandhaan ammammaa

Penmai vaazha thannai thandhan ammammaa

Kanni pennai katti kondaan ammammaa

Kai vidaamal kakka vendum ammammaa

Female Part

Ennam pola kannan vandhaan ammammaa

Penmai vaazha thannai thandhan ammammaa

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஆர். கோவர்தனம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

முனங்கல் : .................

பெண் : எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா

பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா

எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா

பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா

பெண் : கன்னிப் பெண்ணைக் கட்டிக் கொண்டான் அம்மம்மா

கை விடாமல் காக்க வேண்டும் அம்மம்மா

எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா

பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா

பெண் : பொன்னை எடுத்து மாலை தொடுத்து

பூவும் பொட்டும் சூடி என்னை அள்ளி அணைத்து

பொன்னை எடுத்து மாலை தொடுத்து

பூவும் பொட்டும் சூடி என்னை அள்ளி அணைத்து

பெண் : கண்ணன் வழங்கும் இந்த உறவு

தென்றல் போல வானம் போல என்றும் வளர

பள்ளியறையில் மெல்ல நடந்து

கண்ணன் வரும் நாள் என்று வருமோ

பெண் : எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா

பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா

பெண் : ராதை மடியில் கண்ணன் இருந்தான்

கண்ணன் வேறு பெண்ணை

நெஞ்சில் எண்ணியிருந்தான்

சீதை மடியில் ராமன் இருந்தான்

ராமன் வேறு பெண்ணை

நெஞ்சில் காண மறந்தான்

கண்ணன் என்பது மோக வடிவம்

ராமன் என்பது காதல் வடிவம்.....

பெண் : எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா

பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா

கன்னிப் பெண்ணைக் கட்டிக் கொண்டான் அம்மம்மா

கை விடாமல் காக்க வேண்டும் அம்மம்மா

பெண் : எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா

பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா

Song information

Singer: P. Susheela

Release information: From Poovum Pottum (1968) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: R. Govarthanam

Explore this song