Roman script

Ennaiye Marandhe Song Lyrics is the track from Vazhkkai Oppandam Tamil Film– 1959, Starring Nageswara Rao, M. N. Nambiyar, A. Karunanidhi, K. S. Sarangapani, S. V. Ranga Rao, Jamuna, Rajasulochana and T. P. Muthulakshmi. This song was sung by P. Susheela and the music was composed by Ghandasala. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : P. Susheela

Music Director : Ghandasala

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female Part

Krishna

Unakkum bayandhaana krishna

Krishna unakkum bayandhaana krishna

Haan haan

Female Part

Enaiyae marandhae azhaithathinaale

Ezhaiyai nerungadhae krishna

Yelanam puriyadhae krishna

Krishna….enaiyae marandhae azhaithathinaale

Ezhaiyai nerungadhae krishna

Yelanam puriyadhae krishna

Female Part

Siarmadhil magdamum

Siarndhadhor thilagamum

Siarmadhil magdamum

Siarndhadhor thilagamum

Karamadhil kanganamum

Karamadhil kanganamum

Sundara roobamae endhanai kavarnthida

Sundara roobamae endhanai kavarnthida

Sindhaiyum maaridudhae krishna

Vandhennai nerungadhae

Female Part

Krishna

Enaiyae marandhae azhaithathinaale

Ezhaiyai nerungadhae krishna

Yelanam puriyadhae

Female Part

Mogana punnagai paarvaiyinaale

Mogana punnagai paarvaiyinaale

Mogamum meeridudhae…ye

Mogamum meeridudhae

Murali gaanathin innisaiyaale

Murali gaanathin innisaiyaale

Paravasamaagidudhae krishna

Aruginil nerungadhae…

Female Part

Krishna

Enaiyae marandhae azhaithathinaale

Ezhaiyai nerungadhae krishna

Yelanam puriyadhae

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கண்டசாலா

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : கிருஷ்ணா ...

உனக்கும் பயந்தானா கிருஷ்ணா....

கிருஷ்ணா உனக்கும் பயந்தானா கிருஷ்ணா

ஹான் ஹான்

பெண் : எனையே மறந்தே அழைத்ததினாலே

ஏழையை நெருங்காதே கிருஷ்ணா

ஏளனம் புரியாதே கிருஷ்ணா

கிருஷ்ணா..எனையே மறந்தே அழைத்ததினாலே

ஏழையை நெருங்காதே கிருஷ்ணா

ஏளனம் புரியாதே கிருஷ்ணா

பெண் : சிரமதில் மகுடமும் சிறந்ததோர் திலகமும்

சிரமதில் மகுடமும் சிறந்ததோர் திலகமும்

கரமதில் கங்கணமும்

கரமதில் கங்கணமும்

சுந்தர ரூபமே எந்தனைக் கவர்ந்திட

சுந்தர ரூபமே எந்தனைக் கவர்ந்திட

சிந்தையும் மாறிடுதே கிருஷ்ணா

வந்தென்னை நெருங்காதே

பெண் : கிருஷ்ணா...

எனையே மறந்தே அழைத்ததினாலே...

ஏழையை நெருங்காதே கிருஷ்ணா

ஏளனம் புரியாதே.....

பெண் : மோகனப் புன்னகை பார்வையினாலே

மோகனப் புன்னகை பார்வையினாலே

மோகமும் மீறிடுதே..யே

மோகமும் மீறிடுதே

முரளி கானத்தின் இன்னிசையாலே

முரளி கானத்தின் இன்னிசையாலே

பரவசமாகிடுதே கிருஷ்ணா

அருகினில் நெருங்காதே...

பெண் : கிருஷ்ணா....

எனையே மறந்தே அழைத்ததினாலே...

ஏழையை நெருங்காதே கிருஷ்ணா

ஏளனம் புரியாதே.....

Song information

Singer: P. Susheela

Release information: From Vazhkkai Oppandam (1959) · Singer: P. Susheela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Ghantasala

Explore this song