Roman script
Ennaiye Marandhe Song Lyrics is the track from Vazhkkai Oppandam Tamil Film– 1959, Starring Nageswara Rao, M. N. Nambiyar, A. Karunanidhi, K. S. Sarangapani, S. V. Ranga Rao, Jamuna, Rajasulochana and T. P. Muthulakshmi. This song was sung by P. Susheela and the music was composed by Ghandasala. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : P. Susheela Music Director : Ghandasala Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Krishna Unakkum bayandhaana krishna Krishna unakkum bayandhaana krishna Haan haan Female Part Enaiyae marandhae azhaithathinaale Ezhaiyai nerungadhae krishna Yelanam puriyadhae krishna Krishna….enaiyae marandhae azhaithathinaale Ezhaiyai nerungadhae krishna Yelanam puriyadhae krishna Female Part Siarmadhil magdamum Siarndhadhor thilagamum Siarmadhil magdamum Siarndhadhor thilagamum Karamadhil kanganamum Karamadhil kanganamum Sundara roobamae endhanai kavarnthida Sundara roobamae endhanai kavarnthida Sindhaiyum maaridudhae krishna Vandhennai nerungadhae Female Part Krishna Enaiyae marandhae azhaithathinaale Ezhaiyai nerungadhae krishna Yelanam puriyadhae Female Part Mogana punnagai paarvaiyinaale Mogana punnagai paarvaiyinaale Mogamum meeridudhae…ye Mogamum meeridudhae Murali gaanathin innisaiyaale Murali gaanathin innisaiyaale Paravasamaagidudhae krishna Aruginil nerungadhae… Female Part Krishna Enaiyae marandhae azhaithathinaale Ezhaiyai nerungadhae krishna Yelanam puriyadhae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கண்டசாலா பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : கிருஷ்ணா ... உனக்கும் பயந்தானா கிருஷ்ணா.... கிருஷ்ணா உனக்கும் பயந்தானா கிருஷ்ணா ஹான் ஹான் பெண் : எனையே மறந்தே அழைத்ததினாலே ஏழையை நெருங்காதே கிருஷ்ணா ஏளனம் புரியாதே கிருஷ்ணா கிருஷ்ணா..எனையே மறந்தே அழைத்ததினாலே ஏழையை நெருங்காதே கிருஷ்ணா ஏளனம் புரியாதே கிருஷ்ணா பெண் : சிரமதில் மகுடமும் சிறந்ததோர் திலகமும் சிரமதில் மகுடமும் சிறந்ததோர் திலகமும் கரமதில் கங்கணமும் கரமதில் கங்கணமும் சுந்தர ரூபமே எந்தனைக் கவர்ந்திட சுந்தர ரூபமே எந்தனைக் கவர்ந்திட சிந்தையும் மாறிடுதே கிருஷ்ணா வந்தென்னை நெருங்காதே பெண் : கிருஷ்ணா... எனையே மறந்தே அழைத்ததினாலே... ஏழையை நெருங்காதே கிருஷ்ணா ஏளனம் புரியாதே..... பெண் : மோகனப் புன்னகை பார்வையினாலே மோகனப் புன்னகை பார்வையினாலே மோகமும் மீறிடுதே..யே மோகமும் மீறிடுதே முரளி கானத்தின் இன்னிசையாலே முரளி கானத்தின் இன்னிசையாலே பரவசமாகிடுதே கிருஷ்ணா அருகினில் நெருங்காதே... பெண் : கிருஷ்ணா.... எனையே மறந்தே அழைத்ததினாலே... ஏழையை நெருங்காதே கிருஷ்ணா ஏளனம் புரியாதே.....
Song information
Singer: P. Susheela
Release information: From Vazhkkai Oppandam (1959) · Singer: P. Susheela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Ghantasala
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Vazhkkai Oppandam