Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : M. S. Viswanathan – Ramamoorthy
Male Part
{Ennai yaarendru enni enni
Nee paarkkiraai
Idhu yaar paadum paadalendru
Nee ketkiraai} (2)
Male Part
Naan aval perai dhinam paadum
Kuyilallavaa…aaa
En paadal aval thantha
Mozhiyallavaa…
Male Part
Ennai yaarendru enni enni
Nee paarkkiraai
Idhu yaar paadum paadalendru
Nee ketkiraai
Female Part
{Endrum silaiyaana
Un deivam pesaathaiyaa
Sarugaana malar meendum
Malaraathaiyaa} (2)
Female Part
Kanavaana kadhai meendum
Thodaraathaiyaa
Kanavaana kadhai meendum
Thodaraathaiyaa
Kaatraana aval vaazhvu
Thirumbaathaiyaa…..
Female Part
Ennai yaarendru enni enni
Nee paarkkiraai
Idhu yaar paadum paadalendru
Nee ketkiraai
Ennai yaarendru enni enni
Nee paarkkiraai….
Male Part
{Enthan mana kovil silaiyaaga
Valarnthaalammaa
Malarodu malaraaga
Malarnthaalammaa} (2)
Male Part
Kanavennum thaer yeri
Paranthaalammaa
Kanavennum thaer yeri
Paranthaalammaa
Kaatrodu kaatraaga
Kalanthaalammaa…
Male Part
Ennai yaarendru enni enni
Nee paarkkiraai
Idhu yaar paadum paadalendru
Nee ketkiraai
Female Part
Indru unakkaaga uyir vaazhum
Thunaiyillaiyaa
Aval oli veesum ezhil konda
Silaiyillaiyaa
Female Part
Aval vaazhvu nee thandha
Varamallavaa
Aval vaazhvu nee thandha
Varamallavaa
Anbodu avalodu
Magizhvaai aiyaa….
Male & Female :
Ennai yaarendru enni enni
Nee paarkkiraai
Idhu yaar paadum paadalendru
Nee ketkiraai
Female Part
Ennai yaarendru enni enni
Nee paarkkiraai….aaa…aa…தமிழ்
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண் : { என்னை யாரென்று
எண்ணி எண்ணி நீ
பார்க்கிறாய் இது யார்
பாடும் பாடல் என்று நீ
கேட்கிறாய் } (2)
ஆண் : நான் அவள் பேரை
தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் அவள் தந்த
மொழி அல்லவா
ஆண் : என்னை யாரென்று
எண்ணி எண்ணி நீ
பார்க்கிறாய் இது யார்
பாடும் பாடல் என்று நீ
கேட்கிறாய்
பெண் : { என்றும் சிலையான
உன் தெய்வம் பேசாதய்யா
சருகான மலர் மீண்டும்
மலராதய்யா } (2)
பெண் : கனவான கதை
மீண்டும் தொடராதய்யா
கனவான கதை மீண்டும்
தொடராதய்யா காற்றான
அவள் வாழ்வு திரும்பாதய்யா
பெண் : என்னை யாரென்று
எண்ணி எண்ணி நீ
பார்க்கிறாய் இது யார்
பாடும் பாடல் என்று நீ
கேட்கிறாய் என்னை யாரென்று
எண்ணி எண்ணி நீ
பார்க்கிறாய்
ஆண் : { எந்தன் மனக்கோயில்
சிலையாக வளர்ந்தாலம்மா
மலரோடு மலராக
மலர்ந்தாலம்மா } (2)
ஆண் : கனவென்னும்
தேரேறி பறந்தாலம்மா
கனவென்னும் தேரேறி
பறந்தாலம்மா காற்றோடு
காற்றாக கலந்தாலம்மா
ஆண் : என்னை யாரென்று
எண்ணி எண்ணி நீ
பார்க்கிறாய் இது யார்
பாடும் பாடல் என்று நீ
கேட்கிறாய்
பெண் : இன்று உனக்காக
உயிர் வாழும் துணை
இல்லையா அவள் ஒளி
வீசும் எழில் கொண்ட
சிலையில்லையா
பெண் : அவள் வாழ்வு
நீ தந்த வரமல்லவா
அவள் வாழ்வு நீ தந்த
வரமல்லவா அன்போடு
அவளோடு மகிழ்வாய்
ஐயா
ஆண் & பெண் : என்னை
யாரென்று எண்ணி
எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல்
என்று நீ கேட்கிறாய்
பெண் : என்னை
யாரென்று எண்ணி
எண்ணி நீ பார்க்கிறாய்Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Viswanathan – Ramamoorthy
Release information: From Palum Pazhamum (1961) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Palum Pazhamum
- Composer: M. S. Viswanathan – Ramamoorthy