Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Viswanathan – Ramamoorthy

Male Part

{Ennai yaarendru enni enni

Nee paarkkiraai

Idhu yaar paadum paadalendru

Nee ketkiraai} (2)

Male Part

Naan aval perai dhinam paadum

Kuyilallavaa…aaa

En paadal aval thantha

Mozhiyallavaa…

Male Part

Ennai yaarendru enni enni

Nee paarkkiraai

Idhu yaar paadum paadalendru

Nee ketkiraai

Female Part

{Endrum silaiyaana

Un deivam pesaathaiyaa

Sarugaana malar meendum

Malaraathaiyaa} (2)

Female Part

Kanavaana kadhai meendum

Thodaraathaiyaa

Kanavaana kadhai meendum

Thodaraathaiyaa

Kaatraana aval vaazhvu

Thirumbaathaiyaa…..

Female Part

Ennai yaarendru enni enni

Nee paarkkiraai

Idhu yaar paadum paadalendru

Nee ketkiraai

Ennai yaarendru enni enni

Nee paarkkiraai….

Male Part

{Enthan mana kovil silaiyaaga

Valarnthaalammaa

Malarodu malaraaga

Malarnthaalammaa} (2)

Male Part

Kanavennum thaer yeri

Paranthaalammaa

Kanavennum thaer yeri

Paranthaalammaa

Kaatrodu kaatraaga

Kalanthaalammaa…

Male Part

Ennai yaarendru enni enni

Nee paarkkiraai

Idhu yaar paadum paadalendru

Nee ketkiraai

Female Part

Indru unakkaaga uyir vaazhum

Thunaiyillaiyaa

Aval oli veesum ezhil konda

Silaiyillaiyaa

Female Part

Aval vaazhvu nee thandha

Varamallavaa

Aval vaazhvu nee thandha

Varamallavaa

Anbodu avalodu

Magizhvaai aiyaa….

Male & Female :

Ennai yaarendru enni enni

Nee paarkkiraai

Idhu yaar paadum paadalendru

Nee ketkiraai

Female Part

Ennai yaarendru enni enni

Nee paarkkiraai….aaa…aa…

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : { என்னை யாரென்று

எண்ணி எண்ணி நீ

பார்க்கிறாய் இது யார்

பாடும் பாடல் என்று நீ

கேட்கிறாய் } (2)

ஆண் : நான் அவள் பேரை

தினம் பாடும் குயிலல்லவா

என் பாடல் அவள் தந்த

மொழி அல்லவா

ஆண் : என்னை யாரென்று

எண்ணி எண்ணி நீ

பார்க்கிறாய் இது யார்

பாடும் பாடல் என்று நீ

கேட்கிறாய்

பெண் : { என்றும் சிலையான

உன் தெய்வம் பேசாதய்யா

சருகான மலர் மீண்டும்

மலராதய்யா } (2)

பெண் : கனவான கதை

மீண்டும் தொடராதய்யா

கனவான கதை மீண்டும்

தொடராதய்யா காற்றான

அவள் வாழ்வு திரும்பாதய்யா

பெண் : என்னை யாரென்று

எண்ணி எண்ணி நீ

பார்க்கிறாய் இது யார்

பாடும் பாடல் என்று நீ

கேட்கிறாய் என்னை யாரென்று

எண்ணி எண்ணி நீ

பார்க்கிறாய்

ஆண் : { எந்தன் மனக்கோயில்

சிலையாக வளர்ந்தாலம்மா

மலரோடு மலராக

மலர்ந்தாலம்மா } (2)

ஆண் : கனவென்னும்

தேரேறி பறந்தாலம்மா

கனவென்னும் தேரேறி

பறந்தாலம்மா காற்றோடு

காற்றாக கலந்தாலம்மா

ஆண் : என்னை யாரென்று

எண்ணி எண்ணி நீ

பார்க்கிறாய் இது யார்

பாடும் பாடல் என்று நீ

கேட்கிறாய்

பெண் : இன்று உனக்காக

உயிர் வாழும் துணை

இல்லையா அவள் ஒளி

வீசும் எழில் கொண்ட

சிலையில்லையா

பெண் : அவள் வாழ்வு

நீ தந்த வரமல்லவா

அவள் வாழ்வு நீ தந்த

வரமல்லவா அன்போடு

அவளோடு மகிழ்வாய்

ஐயா

ஆண் & பெண் : என்னை

யாரென்று எண்ணி

எண்ணி நீ பார்க்கிறாய்

இது யார் பாடும் பாடல்

என்று நீ கேட்கிறாய்

பெண் : என்னை

யாரென்று எண்ணி

எண்ணி நீ பார்க்கிறாய்

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: M. S. Viswanathan – Ramamoorthy

Release information: From Palum Pazhamum (1961) · Lyricist: Kannadasan

Explore this song