Roman script

Singers : Seergazhi. S. Govindarajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

Ennai vittu odi poga mudiyumaa

Ini mudiyumaa

Naam iruvar alla oruvar

Ini theriyumaa aaa..aaa…theriyumaa

Female Part

Ennai vittu odi poga mudiyumaa

Ini mudiyumaa

Naam iruvar alla oruvar

Ini theriyumaa aaa..aaa…theriyumaa

Female Part

Kannukkullae pugundhu

Kadhaigal sonna pinnae

Ennathilae nirandhu

Adhil idam piditha pinnae

Endhan annai thandhai

Sammadhitha pinnae

Endhan annai thandhai

Sammadhitha pinnae

Anbin thanmaiyai arindhu konda pinnae

Hoo ooo oo oo ooo

Male Part

Unnai vittu odi poga mudiyumaa

Ini mudiyumaa

En ullam kaanum kanavu

Enna theriyumaa aa aaa theriyumaa

Male Part

Annam pola nadai nadandhu vandhu

En arugamarndhu naanathodu kunindhu

Annam pola nadai nadandhu vandhu

En arugamarndhu naanathodu kunindhu

Kannam sivakka nee irukka

Manjal kayiru eduhunadhu

Kazhuthil mudikkum inba naal theriyum podhu

Aa… aa… aaa…aa…..aaa

Female Part

Ennai vittu odi poga mudiyumaa

Ini mudiyumaa

Naam iruvar alla oruvar

Ini theriyumaa aaa..aaa…theriyumaa

Female Part

Malar maalai sootti

Pala perum vaazhtha

Valaiyaadum en kaiyin viralil

Kanaiyaazhi pootti

Pudhu paadhai kaatti

Uravaadum thirunaalin iravil

Male Part

Ilanthendral kaatrum

Valar kaadhal paattum

Vilaiyaadum azhagaana araiyil

Suvaiyoorum paalum

Kani chaarum kondu

Thaniyae nee varugindra nilaiyil

Both : Aahaa mmm… mm…

Haaa… aaa… aaaa…

Female Part

Hoo ooo oo oo ooo

Male Part

Unnai vittu odi poga mudiyumaa

Ini mudiyumaa

En ullam kaanum kanavu

Enna theriyumaa aa aaa theriyumaa

Male Part

Unnai vittu odi poga mudiyumaa

Ini mudiyumaa

En ullam kaanum kanavu

Enna theriyumaa aa aaa theriyumaa

தமிழ்

பாடகர்கள் : சீர்காழி. எஸ். கோவிந்தராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : என்னை விட்டு

ஓடிப்போக முடியுமா இனி முடியுமா

நாம் இருவர் அல்ல ஒருவர்

இனி தெரியுமா...ஆஅ....ஆஅ....தெரியுமா

பெண் : என்னை விட்டு

ஓடிப்போக முடியுமா இனி முடியுமா

நாம் இருவர் அல்ல ஒருவர்

இனி தெரியுமா...ஆஅ....ஆஅ....தெரியுமா

பெண் : கண்ணுக்குள்ளே புகுந்து

கதைகள் சொன்ன பின்னே

எண்ணத்திலே நிறைந்து

அதில் இடம் பிடித்த பின்னே

எந்தன் அன்னை தந்தை

சம்மதித்த பின்னே

அன்பின் தன்மையை

அறிந்து கொண்ட பின்னே

ஹோ........ஓ......ஓ......

ஆண் : உன்னை விட்டு

ஓடிப்போக முடியுமா இனி முடியுமா

என் உள்ளம் காணும் கனவு

என்ன தெரியுமா...ஆஅ....ஆஅ....தெரியுமா

ஆண் : அன்னம் போல நடை நடந்து வந்து

என் அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து

அன்னம் போல நடை நடந்து வந்து

என் அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து

கன்னம் சிவக்க நீ இருக்க

மஞ்சக் கயிரு எடுத்தது

கழுத்தில் முடிக்கும்

இன்ப நாள் தெரியும்போது

ஆ.......ஆ........ஆ.......ஆ.....ஆ......

பெண் : என்னை விட்டு

ஓடி போக முடியுமா இனி முடியுமா

நாம் இருவரல்ல ஒருவர்

இனி தெரியுமா தெரியுமா

பெண் : மணமாலை சூட்டி பலபேரும் பார்க்க

வளையாடும் என் கையின் விரலில்

கணையாழி பூட்டி

புது பாதை காட்டி

உறவாடும் திரு நாளின் இரவில்

ஆண் : இளந்தென்றல் காற்றும்

வளர் காதல் பாட்டும்

விளையாடும் அழகான அறையில்

சுவையூறும் பாலும்

கனிச்சாறும் கொண்டு

தனியே நீ வருகின்ற நிலையில்

இருவர் : ஆஹா ம்ம்ம்ம்.....ம்ம்ம்.....

ஹா......ஆஅ.....ஆஅ.....

பெண் : ஹோ ஓஒ ஓ ஓ ஓஓ

ஆண் : உன்னை விட்டு

ஓடி போக முடியுமா இனி முடியுமா

என் உள்ளம் காணும் கனவு என்ன

தெரியுமா ஆஅ......ஆஅ.....தெரியுமா

ஆண் : உன்னை விட்டு

ஓடி போக முடியுமா இனி முடியுமா

என் உள்ளம் காணும் கனவு என்ன

தெரியுமா ஆஅ......ஆஅ.....தெரியுமா

Song information

Singers: Seergazhi. S. Govindarajan and P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Kumudham (1961) · Lyricist: Kannadasan

Explore this song