Roman script
Singer : K. J. Yesudas Music by : M. S. Vishwanathan Male Part Ennai vittaal yaarum illai Kan maniyae un kaiyanaikka Ennai vittaal yaarum illai Kan maniyae un kaiyanaikka Unnai vittaal vaeroruthi Ennamillai naan kaadhalikka Unnai vittaal vaeroruthi Ennamillai naan kaadhalikka Muthu muthaai neeradherkku Naanillaiyo kanneer thudaippadharkku Male Part Ennai vittaal yaarum illai Kan maniyae un kaiyanaikka Male Part Yaanaiyin dhandham Kadaindheduthaar pol Angamelaam or minu minuppu Yaanaiyin dhandham Kadaindheduthaar pol Angamelaam or minu minuppu Azhaghar malaiyin silaigalil ondru Vandhu nindraar pol oru ninaippu Male Part Ennai vittaal yaarum illai Kan maniyae un kaiyanaikka Male Part Kaalazhagellaam kaattiya vannam Kalaiyazhagae nee nadandhaayo Melazhagellaam moodiyadhenna Kan padum endrae ninaithaayo Male Part Ennai vittaal yaarum illai Kan maniyae un kaiyanaikka Whistling : ……………… Male Part Raathiri neram ragasiya kadidham Ezhudhida vendum idaiyodu Poothiri kuraithu yettriya dheebam Ponnoli sindhum iravodu Male Part Ennai vittaal yaarum illai Kan maniyae un kaiyanaikka
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கை அணைக்க என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கை அணைக்க உன்னை விட்டால் வேறொருத்தி எண்ணமில்லை நான் காதலிக்க உன்னை விட்டால் வேறொருத்தி எண்ணமில்லை நான் காதலிக்க முத்து முத்தாய் நீரெதற்கு நானில்லையோ கண்ணீர் துடைப்பதற்கு ஆண் : என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கை அணைக்க ஆண் : யானையின் தந்தம் கடைந்தேடுத்தார்ப் போல் அங்கமெல்லாம் ஓர் மினுமினுப்பு யானையின் தந்தம் கடைந்தேடுத்தார்ப் போல் அங்கமெல்லாம் ஓர் மினுமினுப்பு அழகர் மலையின் சிலைகளில் ஒன்று வந்து நின்றார் போல் ஒரு நினைப்பு ஆண் : என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கை அணைக்க ஆண் : கால் அழகெல்லாம் காட்டிய வண்ணம் கலை அழகே நீ நடந்தாயோ மேலழகெல்லாம் மூடியதென்ன கண் படும் என்றே நினைத்தாயோ ஆண் : என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கை அணைக்க விசில் : .................................. ஆண் : ராத்திரி நேரம் ரகசிய கடிதம் எழுதிட வேண்டும் இடையோடு பூத்திரி குறைத்து ஏற்றிய தீபம் பொன்னொளி சிந்தும் இரவோடு ஆண் : என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கை அணைக்க
Song information
Singer: K. J. Yesudas
Music by: M. S. Vishwanathan
Release information: From Naalai Namadhe (1975) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Naalai Namadhe
- Composer: M. S. Vishwanathan