Roman script

Singer : K. J. Yesudas

Music by : M. S. Vishwanathan

Male Part

Ennai vittaal yaarum illai

Kan maniyae un kaiyanaikka

Ennai vittaal yaarum illai

Kan maniyae un kaiyanaikka

Unnai vittaal vaeroruthi

Ennamillai naan kaadhalikka

Unnai vittaal vaeroruthi

Ennamillai naan kaadhalikka

Muthu muthaai neeradherkku

Naanillaiyo kanneer thudaippadharkku

Male Part

Ennai vittaal yaarum illai

Kan maniyae un kaiyanaikka

Male Part

Yaanaiyin dhandham

Kadaindheduthaar pol

Angamelaam or minu minuppu

Yaanaiyin dhandham

Kadaindheduthaar pol

Angamelaam or minu minuppu

Azhaghar malaiyin silaigalil ondru

Vandhu nindraar pol oru ninaippu

Male Part

Ennai vittaal yaarum illai

Kan maniyae un kaiyanaikka

Male Part

Kaalazhagellaam kaattiya vannam

Kalaiyazhagae nee nadandhaayo

Melazhagellaam moodiyadhenna

Kan padum endrae ninaithaayo

Male Part

Ennai vittaal yaarum illai

Kan maniyae un kaiyanaikka

Whistling : ………………

Male Part

Raathiri neram ragasiya kadidham

Ezhudhida vendum idaiyodu

Poothiri kuraithu yettriya dheebam

Ponnoli sindhum iravodu

Male Part

Ennai vittaal yaarum illai

Kan maniyae un kaiyanaikka

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : என்னை விட்டால் யாருமில்லை

கண்மணியே உன் கை அணைக்க

என்னை விட்டால் யாருமில்லை

கண்மணியே உன் கை அணைக்க

உன்னை விட்டால் வேறொருத்தி

எண்ணமில்லை நான் காதலிக்க

உன்னை விட்டால் வேறொருத்தி

எண்ணமில்லை நான் காதலிக்க

முத்து முத்தாய் நீரெதற்கு

நானில்லையோ கண்ணீர் துடைப்பதற்கு

ஆண் : என்னை விட்டால் யாருமில்லை

கண்மணியே உன் கை அணைக்க

ஆண் : யானையின் தந்தம்

கடைந்தேடுத்தார்ப் போல்

அங்கமெல்லாம் ஓர் மினுமினுப்பு

யானையின் தந்தம்

கடைந்தேடுத்தார்ப் போல்

அங்கமெல்லாம் ஓர் மினுமினுப்பு

அழகர் மலையின் சிலைகளில் ஒன்று

வந்து நின்றார் போல் ஒரு நினைப்பு

ஆண் : என்னை விட்டால் யாருமில்லை

கண்மணியே உன் கை அணைக்க

ஆண் : கால் அழகெல்லாம் காட்டிய வண்ணம்

கலை அழகே நீ நடந்தாயோ

மேலழகெல்லாம் மூடியதென்ன

கண் படும் என்றே நினைத்தாயோ

ஆண் : என்னை விட்டால் யாருமில்லை

கண்மணியே உன் கை அணைக்க

விசில் : ..................................

ஆண் : ராத்திரி நேரம் ரகசிய கடிதம்

எழுதிட வேண்டும் இடையோடு

பூத்திரி குறைத்து ஏற்றிய தீபம்

பொன்னொளி சிந்தும் இரவோடு

ஆண் : என்னை விட்டால் யாருமில்லை

கண்மணியே உன் கை அணைக்க

Song information

Singer: K. J. Yesudas

Music by: M. S. Vishwanathan

Release information: From Naalai Namadhe (1975) · Lyricist: Vaali

Explore this song