Roman script

Singers : P. B. Sreenivas and P. Susheela

Music by : Vishwanathan-Ramamoorthy

Male Part

Ennai thottu sendrana kangal

Yekkam kondae sendrana kaigal

Female Part

Ennai thottu sendrana kangal

Yekkam kondae sendrana kaigal

Male Part

Mullil niruthi ponadhu vetkam

Muthu charamae vaa indha pakkam

Both : Ennai thottu sendrana kangal

Yekkam kondae sendrana kaigal

Female Part

Aahaa thaazhai madal suttrum

Kattrai kanden ohoo

Oho thallaadi ullathai thazhuva kanden

Endhan vaazhai udal sattru

Vaada kanden

Vaavendru nee solla maattram kanden

Female Part

Ennai thottu sendrana kangal

Yekkam kondae sendrana kaigal

Male Part

Aahaa vanji nadai sattru

Anja kanden

Oho vanna kani idhazh

Konja kanden

Aahaa pinju kodi idai

Kenja kanden

Pennukkul mannodu vinnai kanden

Male Part

Ennai thottu sendrana kangal

Yekkam kondae sendrana kaigal

Both : Aahaa haahaahaa haahaahaa aa…

Aahaa haahaahaa haahaahaa aa…

Aaa haaa aaa haa haaa aaa haa haa aaa haa

Both : Aahaa maalaikku maalai

Maayam kandom

Oho vayadhukkum manadhukkum

Nyaayam kandom

Oho solai kili endru maarugindrom

Sollukku sollendru serugindrom

Both : Ennai thottu sendrana kangal

Yekkam kondae sendrana kaigal

Aahaa haahaa aahaha haahaa

Oho hoho ohoho hoho…hoo hoo

தமிழ்

பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : விஸ்வாதன் - ராமமூர்த்தி

ஆண் : என்னைத் தொட்டு சென்றன கண்கள்

ஏக்கம் தந்தே சென்றன கைகள்

பெண் : என்னைத் தொட்டு சென்றன கண்கள்

ஏக்கம் தந்தே சென்றன கைகள்

ஆண் : முள்ளில் நிறுத்திப் போனது வெட்கம்

முத்துச் சரமே வா இந்தப் பக்கம்

இருவர் : என்னைத் தொட்டு சென்றன கண்கள்

ஏக்கம் தந்தே சென்றன கைகள்

பெண் : ஆஹா தாழை மடல் சுற்றும்

காற்றைக் கண்டேன் ஓஹோ

ஓஹோ தள்ளாடி உள்ளத்தைத்

தழுவக் கண்டேன்

எந்தன் வாழை உடல் சற்று

வாடக் கண்டேன்

வாவென்று நீ சொல்ல மாற்றம் கண்டேன்

பெண் : என்னைத் தொட்டு சென்றன கண்கள்

ஏக்கம் தந்தே சென்றன கைகள்

ஆண் : ஆஹா வஞ்சி நடை சற்று

அஞ்சக் கண்டேன்

ஓஹோ வண்ணக் கனி இதழ்

கொஞ்சக் கண்டேன்

ஆஹா பிஞ்சு கொடியிடை

கெஞ்சக் கண்டேன்

பெண்ணுக்குள் மண்ணோடு

விண்ணைக் கண்டேன்

ஆண் : என்னைத் தொட்டு சென்றன கண்கள்

ஏக்கம் தந்தே சென்றன கைகள்

இருவர் : ஆஹா ஹாஹாஹா ஹாஹாஹா ஆ

ஆஹா ஹாஹாஹா ஹாஹாஹா ஆ

ஆஹா ஹாஹாஹா ஆஆ ஹாஹாஹா ஆ ஹா

இருவர் : ஆஹா மாலைக்கு மாலை

மாயம் கண்டோம்

ஓஹோ வயதுக்கும் மனதுக்கும்

நியாயம் கண்டோம்

ஓஹோ சோலைக் கிளி என்று மாறுகின்றோம்

சொல்லுக்கு சொல் இன்று சேருகின்றோம்

இருவர் : என்னைத் தொட்டு சென்றன கண்கள்

ஏக்கம் தந்தே சென்றன கைகள்

ஆஹா ஹா ஹா ஆஹாஹா ஹா ஹா

ஓஹ் ஓஹ்ஹ்ஹோ ஓஹோஹோ ஹோ ஹோ

Song information

Singers: P. B. Sreenivas and P. Susheela

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Paar Magaley Paar (1963) · Lyricist: Kannadasan

Explore this song