Roman script

Singers : K. J. Yesudas and S. Janaki

Music by : Ilayaraja

Male Part

Ennai thodarndhadhu

Kaiyil kidaithadhu

Nandha vanamaa oru sondha vanamaa

Female Part

Thottu padarndhadhu

Tholil vizhundhadhu

Muthu charamaa oru mullai charamaa

Male Part

Oru naal maalai medhuvaai cholai

Vazhiyae thanithu naan nadakka

Male Part

Ennai thodarndhadhu

Kaiyil kidaithadhu

Nandha vanamaa oru sondha vanamaa

Female Part

Naal thorum ninaivil

Naan valarthaen kanavai

Nee thaanae manadhil

Naan sumakkum siluvai

Male Part

Dhinamum kaalai maalaiyum

Vanangum dhevan aalayam

Naam konda uravai potridum

Nesangal vilanga vaazhthidum

Female Part

Idhazh thaen vazhanga naan mayanga

Female Part

Thottu padarndhadhu

Tholil vizhundhadhu

Muthu charamaa oru mullai charamaa

Oru naal maalai medhuvaai cholai

Vazhiyae thanithu naan nadakka

Male Part

Ennai thodarndhadhu

Kaiyil kidaithadhu

Nandha vanamaa

Oru sondha vanamaa

Male Part

Ketkaamal uravaai

Kidaithaval nee enakku

Kaatraai nee anaikka

Kelvi ellaam edharkku

Female Part

Piravi thorum kooduven

Uravu raagam paaduven

Nee indri enadhu jeevitham

Neerukkum vizhindha kaagidham

Male Part

Andha yaezh pirappum saerndhirukka

Male Part

Ennai thodarndhadhu

Kaiyil kidaithadhu

Nandha vanamaa

Oru sondha vanamaa

Female Part

Thottu padarndhadhu

Tholil vizhundhadhu

Muthu charamaa oru mullai charamaa

Male Part

Oru naal maalai medhuvaai cholai

Vazhiyae thanithu naan nadakka

Male Part

Ennai thodarndhadhu

Kaiyil kidaithadhu

Nandha vanamaa

Oru sondha vanamaa

Nandha vanamaa oru sondha vanamaa

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : என்னைத் தொடர்ந்தது

கையில் கிடைத்தது

நந்தவனமா ஒரு சொந்த வனமா

பெண் : தொட்டுப் படர்ந்தது

தோளில் விழுந்தது

முத்துச் சரமா ஒரு முல்லைச் சரமா

ஆண் : ஒரு நாள் மாலை மெதுவாய் சோலை

வழியே தனித்து நான் நடக்க

ஆண் : என்னைத் தொடர்ந்தது

கையில் கிடைத்தது

நந்தவனமா ஒரு சொந்த வனமா

பெண் : நாள் தோறும் நினைவில்

நான் வளர்த்தேன் கனவை

நீ தானே மனதில்

நான் சுமக்கும் சிலுவை

ஆண் : தினமும் காலை மாலையும்

வணங்கும் தேவன் ஆலயம்

நாம் கொண்ட உறவைப் போற்றிடும்

நேசங்கள் விளங்க வாழ்த்திடும்

பெண் : இதழ் தேன் வழங்க நான் மயங்க

பெண் : தொட்டுப் படர்ந்தது

தோளில் விழுந்தது

முத்துச் சரமா ஒரு முல்லைச் சரமா

ஒரு நாள் மாலை மெதுவாய் சோலை

வழியே தனித்து நான் நடக்க

ஆண் : என்னைத் தொடர்ந்தது

கையில் கிடைத்தது

நந்தவனமா

ஒரு சொந்த வனமா

ஆண் : கேட்காமல் உறவாய்

கிடைத்தவள் நீ எனக்கு

காற்றாய் நீ அணைக்க

கேள்வி எல்லாம் எதற்கு

பெண் : பிறவி தோறும் கூடுவேன்

உறவு ராகம் பாடுவேன்

நீ இன்றி எனது ஜீவிதம்

நீருக்குள் விழுந்த காகிதம்

ஆண் : அந்த ஏழ் பிறப்பு சேர்ந்திருக்க

ஆண் : என்னைத் தொடர்ந்தது

கையில் கிடைத்தது

நந்தவனமா

ஒரு சொந்த வனமா

பெண் : தொட்டுப் படர்ந்தது

தோளில் விழுந்தது

முத்துச் சரமா

ஒரு முல்லைச் சரமா

ஆண் : ஒரு நாள் மாலை மெதுவாய் சோலை

வழியே தனித்து நான் நடக்க

ஆண் : என்னைத் தொடர்ந்தது

கையில் கிடைத்தது

நந்தவனமா

ஒரு சொந்த வனமா

நந்தவனமா ஒரு சொந்த வனமா

Song information

Singers: K. J. Yesudas and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Maamiyar Veedu (1993) · Lyricist: Vaali

Explore this song