Roman script
Singers : K. J. Yesudas and S. Janaki Music by : Ilayaraja Male Part Ennai thodarndhadhu Kaiyil kidaithadhu Nandha vanamaa oru sondha vanamaa Female Part Thottu padarndhadhu Tholil vizhundhadhu Muthu charamaa oru mullai charamaa Male Part Oru naal maalai medhuvaai cholai Vazhiyae thanithu naan nadakka Male Part Ennai thodarndhadhu Kaiyil kidaithadhu Nandha vanamaa oru sondha vanamaa Female Part Naal thorum ninaivil Naan valarthaen kanavai Nee thaanae manadhil Naan sumakkum siluvai Male Part Dhinamum kaalai maalaiyum Vanangum dhevan aalayam Naam konda uravai potridum Nesangal vilanga vaazhthidum Female Part Idhazh thaen vazhanga naan mayanga Female Part Thottu padarndhadhu Tholil vizhundhadhu Muthu charamaa oru mullai charamaa Oru naal maalai medhuvaai cholai Vazhiyae thanithu naan nadakka Male Part Ennai thodarndhadhu Kaiyil kidaithadhu Nandha vanamaa Oru sondha vanamaa Male Part Ketkaamal uravaai Kidaithaval nee enakku Kaatraai nee anaikka Kelvi ellaam edharkku Female Part Piravi thorum kooduven Uravu raagam paaduven Nee indri enadhu jeevitham Neerukkum vizhindha kaagidham Male Part Andha yaezh pirappum saerndhirukka Male Part Ennai thodarndhadhu Kaiyil kidaithadhu Nandha vanamaa Oru sondha vanamaa Female Part Thottu padarndhadhu Tholil vizhundhadhu Muthu charamaa oru mullai charamaa Male Part Oru naal maalai medhuvaai cholai Vazhiyae thanithu naan nadakka Male Part Ennai thodarndhadhu Kaiyil kidaithadhu Nandha vanamaa Oru sondha vanamaa Nandha vanamaa oru sondha vanamaa
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : என்னைத் தொடர்ந்தது கையில் கிடைத்தது நந்தவனமா ஒரு சொந்த வனமா பெண் : தொட்டுப் படர்ந்தது தோளில் விழுந்தது முத்துச் சரமா ஒரு முல்லைச் சரமா ஆண் : ஒரு நாள் மாலை மெதுவாய் சோலை வழியே தனித்து நான் நடக்க ஆண் : என்னைத் தொடர்ந்தது கையில் கிடைத்தது நந்தவனமா ஒரு சொந்த வனமா பெண் : நாள் தோறும் நினைவில் நான் வளர்த்தேன் கனவை நீ தானே மனதில் நான் சுமக்கும் சிலுவை ஆண் : தினமும் காலை மாலையும் வணங்கும் தேவன் ஆலயம் நாம் கொண்ட உறவைப் போற்றிடும் நேசங்கள் விளங்க வாழ்த்திடும் பெண் : இதழ் தேன் வழங்க நான் மயங்க பெண் : தொட்டுப் படர்ந்தது தோளில் விழுந்தது முத்துச் சரமா ஒரு முல்லைச் சரமா ஒரு நாள் மாலை மெதுவாய் சோலை வழியே தனித்து நான் நடக்க ஆண் : என்னைத் தொடர்ந்தது கையில் கிடைத்தது நந்தவனமா ஒரு சொந்த வனமா ஆண் : கேட்காமல் உறவாய் கிடைத்தவள் நீ எனக்கு காற்றாய் நீ அணைக்க கேள்வி எல்லாம் எதற்கு பெண் : பிறவி தோறும் கூடுவேன் உறவு ராகம் பாடுவேன் நீ இன்றி எனது ஜீவிதம் நீருக்குள் விழுந்த காகிதம் ஆண் : அந்த ஏழ் பிறப்பு சேர்ந்திருக்க ஆண் : என்னைத் தொடர்ந்தது கையில் கிடைத்தது நந்தவனமா ஒரு சொந்த வனமா பெண் : தொட்டுப் படர்ந்தது தோளில் விழுந்தது முத்துச் சரமா ஒரு முல்லைச் சரமா ஆண் : ஒரு நாள் மாலை மெதுவாய் சோலை வழியே தனித்து நான் நடக்க ஆண் : என்னைத் தொடர்ந்தது கையில் கிடைத்தது நந்தவனமா ஒரு சொந்த வனமா நந்தவனமா ஒரு சொந்த வனமா
Song information
Singers: K. J. Yesudas and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Maamiyar Veedu (1993) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Yesudas and S. Janaki
- Film / album: Maamiyar Veedu
- Composer: Ilayaraja